பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ரோப் கார் சேவை நிறுத்தம்…!!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். மலைக்கு மேல் உள்ள கோவிலில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக ரோப் கார் வசதியும் உள்ளது. இந்த நிலையில் மார்ச் 28ஆம் தேதி இன்று ஒரு நாள்…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்று ரோப் கார் சேவை இயங்காது….!!!

பழனி மலைக்கோவிலில் நவம்பர் 29ஆம் தேதி இன்று ஒருநாள் மட்டும் ரோஸ்க்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் மழைக்கு செல்வதற்காக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் பராமரிப்பு…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. நாளை ரோப் கார் சேவை இயங்காது….!!!

பழனி மலைக்கோவிலில் நவம்பர் 29ஆம் தேதி நாளை ஒருநாள் மட்டும் ரோஸ்க்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் மழைக்கு செல்வதற்காக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் பராமரிப்பு…

Read more

பழனி கோவிலில் அன்னதானம் சாப்பிடும் பக்தர்களுக்கு டோக்கன் சிஸ்டம்… அறநிலையத்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பக்தர்களின் வசதிக்காக பல புதிய அறிவிப்புகள் அடிக்கடி வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி பழனி…

Read more

பழனி கோவிலில் 23ஆம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை…. வெளியான அறிவிப்பு….!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் நவராத்திரி திருவிழா நேற்று மலைக்கோவிலில் காப்பு கட்டுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான அக்டோபர் 23ஆம் தேதி விஜயதசமி அன்று உச்சிக்கால பூஜை பகல் 12 மணிக்கு, அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும்…

Read more

பழனி முருகனை தரிசிக்க செல்வோருக்கு குட் நியூஸ்…. இன்று(அக்-8) முதல் ரோப் கார் சேவை…!!

முருகனின் அறுவடை வீடான பழனிக்கு  நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.  பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் பல லட்சக்கணக்கான பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வது வழக்கம். மலை அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி எளிதாக செல்வதற்காக ரோப்…

Read more

பழனி மலை கோவிலுக்கு இன்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை…. அதிரடி உத்தரவு….!!!!

பழனி மலை கோவிலுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் செல்போனில் கருவறையை படம் பிடிக்க முயன்றது சிசிடிவி மூலம் அம்பலமானது. இது தொடர்பான வழக்கில் செல்போன் எடுத்து…

Read more

பழனி முருகன் கோவிலுள் செல்போன் தடை… இன்று முதல் அமுலுக்கு வந்தது…!!

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இன்று முதல் பழனி முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை உத்தரவிட்டுள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் தினமும் வருகை தருவது வழக்கம். அப்படி வருகை புரிந்து வரும் பக்தர்கள் சாமியை புகைப்படம் எடுத்து…

Read more

இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது… பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

முருகனின் மூன்றாம் படை வீரான பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பக்தர்கள் மழை அடிவாரத்தில் இருந்து மேலே செல்ல ரோப் கார் மற்றும் வின்ச் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதம் ஒருமுறை…

Read more

பழனி தண்டாயுதசாமி உண்டியலில் கொட்டும் பணமழை…. 23 நாட்களில் இவ்வளவு வருமானமா…??

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் நிறைந்ததை அடுத்து காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. கடந்த…

Read more

பழனி செல்வம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று ஒரு நாள் ரோப் கார் சேவை நிறுத்தம்…!!

பழனி மலை கோவிலில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூன் 23ஆம் தேதி இன்று ரோப் கார் சேவை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்வதற்கு படி வழி, யானை பாதை மற்றும் இழுவை…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… 2 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தம்….!!

பழனி மலைக்கோவில் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு படி வழி, யானை பாதை மற்றும் வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப் கார் இயக்கப்பட்டு…

Read more

நாளை ஒருநாள் இயங்காது…. பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை பிப்ரவரி 24ஆம் தேதி அதாவது நாளை ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

Read more

பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழக்கு விழா… “திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை”… தமிழக அரசு உத்தரவு…!!!!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 வருடங்களுக்குப் பின் தற்போது வருகிற 27-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் குடமுழங்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக…

Read more

பழனி கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறுமா…? அமைச்சர் சேகர்பாபு கூறிய பதில்…!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இன்றைய கேள்வி நேரத்தின் போது ராமநாதசாமி கோவில் குடமுழுக்கு குறித்து திருவிடை மருத்துவ தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கோவில் செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து…

Read more

Other Story