சோகம்..! மாமல்லபுரம் கடலில் மூழ்கி கல்லூரி 3 மாணவர் உயிரிழப்பு

சென்னை மாநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா வந்திருந்தனர். இன்று காலை கடலில் குளித்த போது, அலைகளில் சிக்கி ரோஷன் (21) என்ற மாணவர் உயிரிழந்தார். அவருடன் குளித்த பிரகாஷ் (19) மற்றும் கவுதம் (19) ஆகிய இருவரும்…

Read more

மாட்டிக்கிட்ட பங்கு…. தானே திருடி தானே புகார்….. நாடகமாடிய ஓனர் கைது….!!

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் தனது கடையில் இருந்த நகைகளைத் தானே திருடிவிட்டு, பின்னர் கொள்ளை நிகழ்ந்ததாக போலீசில் பொய் புகார் அளித்த கடை உரிமையாளர் ஒருவர் போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த நபர்…

Read more

ரூ90 கோடி…. 150 புதிய பேருந்துகள்…. உதயநிதி ஸடாலின் கொடியசைத்து தொடக்கம்…!!

சென்னை மாநகரின் பேருந்துப் போக்குவரத்துக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், 150 புதிய பேருந்துகள் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேருந்துகளை தொடங்கி வைத்தார்.   ரூ.90.52 கோடி மதிப்பிலான இந்த புதிய பேருந்துகள்…

Read more

“குப்பை தொட்டிக்குள்…. துப்பாக்கி தோட்டாக்கள்” தி . நகர் அருகே பரபரப்பு…!!

சென்னை தியாகராய நகரில் சாலை ஓரமாக இருந்த குப்பைத் தொட்டியில் 14 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 7 காலித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோட்டாக்களை தூய்மை பணியாளர்கள் இருவர் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.   இந்த சம்பவம்…

Read more

“தீவிர வாகன சோதனை”… பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்…. வசமாக சிக்கிய ஓட்டுனர்… போலீஸ் அதிரடி…!!

சென்னை பூந்தமல்லி அருகே நடைபெற்ற வாகன சோதனையின் போது, கடத்தி வரப்பட்ட 10 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த குட்கா பொருட்களின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, குட்கா பொருட்களை…

Read more

அம்பத்தூர் டன்லப் பாழடைந்த தொழிற்சாலையில் கிடந்த உடல்..! விசாரணையில் வெளிவந்த உண்மை சம்பவம்..!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செல்வராஜ், சரண்யா (35) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா…

Read more

செல்போனால் வந்த வினை…. அக்கறையோடு கண்டித்த தாய்…. தீவிர சிகிச்சை பிரிவில் மகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை ஓட்டேரி பகுதியில் பெண் (37) ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் புரசைவாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இதையடுத்து இவர் எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

“சிறுவனுக்கு தவறான சிகிச்சை”….. ஒரு காலையே இழந்த பரிதாபம்…. தனியார் ஹாஸ்பிடலுக்கு சீல் வைத்து நடவடிக்கை…!!!

சென்னை வேளச்சேரி பகுதியில் சின்னையா என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி சிறுவனின் இடது காலின் விரலில்…

Read more

உல்லாசத்திற்கு மறுப்பு…. தாலி கட்டிய கணவனையே “தாலி கயிறால்” போட்டு தள்ளிய மனைவி…. பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் மணிவண்ணன் (28)-நாகம்மை (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நாகம்மை ஒரு அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இருமுறை திருமணம் நடந்த நிலையில் 3-வதாக மணிவண்ணனை காதலித்து திருமணம்…

Read more

தமிழகமே எதிர்பார்ப்பில்…! இன்று காலை 11 மணிக்கு வெற்றிக் கொடியை ஏற்றுகிறரர் விஜய்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். அதன்படி சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள 40 அடி கொடி கம்பத்தில் இன்று நடிகர் விஜய் கொடி ஏற்றுகிறார். இதைத்தொடர்ந்து…

Read more

தேவையில்லாமல் பாயும் குண்டாஸ்… இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா…? தமிழக அரசிடம் சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி…!!

தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படும் உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணி மற்றும் நீதிபதி வி. சிவஞானம் ஆகியோர் முன்னணியில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் தடுப்பு காவல்…

Read more

கேரளாவைப் போல் நடிகைகளுக்கு தமிழ் திரையுலகிலும் பாலியல் தொல்லைகள் உள்ளது…. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி…!!!

பிரபல நடிகை சனம் செட்டி இன்றைய உலகில் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அடிக்கடி காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் 4 வழக்குகள் பாலியல் வன்கொடுமை கீழ் பதிவானது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து கிருஷ்ணகிரி, பெங்களூரு…

Read more

ரயிலில் கடத்தப்பட்ட ஆட்டு இறைச்சி… பெட்டி பெட்டியாக சென்னையில் பறிமுதல்…. ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறை…!!

சென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு ஜெய்ப்பூரில் இருந்து ரயில் ஒன்று வந்தது. அந்த ரயிலில் 1600 கிலோ ஆட்டு இறைச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்…

Read more

சென்னையில் இனி வீட்டு வாசல்களில் வாகனங்கள் நிறுத்தியிருந்தால்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் வீட்டு வாசல்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு போக்குவரத்து காவல்துறை தரப்பில் வீட்டு…

Read more

தோழிகளுடன் ஜாலியாக பப்பில் நடனமாடிய மாணவர்…. திடீரென மயங்கி விழுந்து மரணம்… சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முகமது சுகைல் ‌(22) என்பவர் முதலாமாண்டு எம்பிஏ படித்து வந்துள்ளார். இந்த மாணவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பப்புக்கு தன்னுடைய தோழிகளுடன் சென்றுள்ளார். அங்கு அவர் உற்சாகமாக…

Read more

சர்வ சாதாரணமாக பாயும் குண்டாஸ்…. சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்…!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் என்பவர் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதனால் காவல்துறையினர் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் இந்த மனுவை ரத்து செய்யக்கோரி சென்னை உச்சநீதிமன்றத்தில்…

Read more

கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டியை கொன்ற கைதி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை வியாசர்பாடியில் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த 15 நாட்களில் 80 வயது மூதாட்டியை மதுபோதையில் அடித்து கொலை செய்த வழக்கில் ரவுடி முரளி என்பவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் ரவுடி முரளி…

Read more

“வெளிநாடு சென்றவரின் பெயரில் கடன்”… வங்கியில் இருந்து ரூ.3 லட்சம் அபேஸ்… வாலிபர் அதிரடி கைது..!!!

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 2006-ம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு தொடங்கினார். அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது, 2021-ம் ஆண்டு யாரோ ஒருவர் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் கடனாக பெற்றுக் கொண்டு…

Read more

குட்‌ நியூஸ்….! தமிழகத்தில் ஆவின் நெய் விலையில் சிறப்பு தள்ளுபடி… வெளியான சூப்பர் ‌ அறிவிப்பு…!!

ஆவின் நிறுவனம் தற்போது செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அந்நிறுவனம் கூறிருப்பதாவது, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் பொதுமக்களின் தேவைக்காக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது  பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்…

Read more

கார் மீது லாரி மோதி கோர விபத்து… 5 மாணவர்கள் பரிதாப பலி… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை பிரபல தனியார் கல்லூரியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவநாளன்று மாணவர்கள் விடுமுறை நாட்களை முடித்துவிட்டு கல்லூரிக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திருத்தணியை அடுத்த ராமஞ்சேரி என்னும் பகுதியில்…

Read more

கத்தியால் வெட்டிவிட்டு தப்பிய ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் போலீஸ்…!!!

சென்னையைச் சேர்ந்த ரவுடி ரோகித் ராஜ் என்பவர் பிரபல ரவுடிகளான சிவகுமார், தீச்சட்டி முருகன் மற்றும் ஆறுமுகம் கொலை வழக்கில் குற்றவாளி ஆவார். அது மட்டுமல்லாமல் ரோகித் மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன. இந்த நிலையில் தலைமை காவலர் சரவணகுமார்…

Read more

சாப்பிடும் போது திடீர் மூச்சுத் திணறல்…. நொடிப்பொழுதில் பறிபோன உதவி காவல் ஆய்வாளர் உயிர்… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை அம்பத்தூரில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு குற்ற பிரிவு உதவி காவல் ஆய்வாளராக சரவணன் ‌(51) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு பணி முடிந்த பிறகு வழக்கம் போல் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் இரவு…

Read more

சென்னைக்கு வந்த விமானம்… பெட்டிக்குள் உயிருடன் நகர்ந்த அரிய வகை சிவப்பு காது ஆமைகள்..!!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட சிவப்பு நிற காது உடைய 2600 அரிய வகை நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று நள்ளிரவு…

Read more

லாட்ஜில் ரூம்…. ஃபுல் போதையில் கள்ளக்காதல் ஜோடி… “செல்போனால் தெரிந்த உண்மை”… கிறுகிறுத்த கள்ளக்காதலன்…. அடுத்து நடந்த ஷாக்..!!

சென்னையில் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து‌ 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபன் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… ஏர்போர்ட்டில் சிக்கிய ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்….‌ தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சென்னையில்  பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி விமானத்தில் பயணம் செய்து வருபவர்கள் அரிய வகை பொருள்கள் தங்கம் போன்றவற்றை கடத்தி வருவது வழக்கம்.  சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்துவதன் மூலம் அவர்கள் சிக்குகிறார்கள். இந்நிலையில் அகர் மரக்கட்டைகளை…

Read more

அக்காவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தம்பி கைது… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னையில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியில் பெரியப்பா மகளுக்கு மயக்கம் மருந்து கொடுத்து இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை தெலுங்கானாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். பணத்திற்காக அவர் அரை நிர்வாண புகைப்படத்தை காட்டி மிரட்டி…

Read more

“கடனை செலுத்த முடியல”… பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய தாய்… மீண்டும் மீண்டும் செல்ல வற்புறுத்திய கொடூரம்..!!

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவனைப் பிரிந்து தனது 14 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக மகளின் படிப்பை நிறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு பணம்…

Read more

பிரிட்ஜை திறந்த குழந்தை… நொடி பொழுதில் துடிதுடித்து பலியான பரிதாபம்… பெற்றோர்களே உஷார்…!!!

சென்னை ஆவடியில் உள்ள நேதாஜி பகுதியில் கவுதம், பிரியா எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், அதில் ரூபாவதி(5) என்பவர் இவர்களது மூத்த குழந்தை,  தனியார் பள்ளியில் 1-ம் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று குழந்தை ரூபாவதி…

Read more

இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டேன்?…. தாயின் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடூரம்…. நெஞ்சை நொறுக்கிய சம்பவம்….!!!

சென்னையில் விநாயகபுரம் என்ற பகுதியில் ரத்னகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு 10 வயதில் சிறப்பு குழந்தையான கீர்த்தி சபரீஸ்கர் என்ற மகன் இருந்தார். சிறப்பு குழந்தையான அவருக்கு பெற்றோர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளித்து…

Read more

கடலில் மூழ்கப்போகும் சென்னை… எப்போது தெரியுமா…? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

பெங்களூரில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் தற்போது கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது கடலின் நீர்மட்டம்…

Read more

மகன் இறந்த துக்கம்..! கடைசி நம்பிக்கை..! ஒரே நாள் இரவில் குடும்பத்தையே புரட்டி போட்ட துயரம்… சொல்ல முடியாத வேதனை.!

சென்னை தாம்பரத்தில் சுதா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் அஸ்வினி (32) சாப்ட்வேர் எஞ்சினீயராக பணி புரிகிறார். அதேபோல் அஸ்வினியின் கணவரும் குஜராத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹிரிதிவ் (7) மற்றும் ஹார்த்ரா (4) என்ற 2 குழந்தைகள் உள்ளன.…

Read more

உச்சம் தொட்ட கேரட்…. குறைந்த தக்காளி விலை…. காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் இதோ…!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல மாவட்டங்களில் இருந்தும் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. கோயம்பேட்டில் கடந்த சில நாட்களாகவே காய்கறியின் விலை அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் திடீரென சரிந்தது.…

Read more

திடீரென வீட்டுக்கு சென்ற கல்லூரி மாணவி… பதறிப் போய் ஓடிய நண்பர்கள்…. காத்திருந்த பேரதிர்ச்சி…!!

சென்னையில் 17 வயது மாணவி ஒருவர் கல்லூரி முடிந்தவுடன் வீட்டுக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி கல்லூரி முடிந்தவுடன் வீட்டுக்கு திரும்பிய மாணவி அவரது அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டார்.…

Read more

அலெர்ட்…! ராபிடோ பைக் ஓட்டுநர்களை குறிவைத்து அரங்கேறும் புதிய வகை மோசடி… எச்சரிக்கும் வாலிபர்…!!!

சென்னையில் பைக் டாக்ஸி சேவை நடைமுறையில் உள்ளது. இதை ஓட்டும் இளம் வாலிபர்களை குறிவைத்து ஒரு மோசடி கும்பல் நூதன முறையில் ஏமாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ராப்பிடோ ஓட்டும் இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ளார்.…

Read more

சட்டென மாறிய வானிலை…. சூழ்ந்த கருமேகங்கள்…. சென்னையில் அடை மழை…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இன்று மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் தற்போது திடீரென மழை வெளுத்து வாங்குகிறது. அதாவது சென்னையில் இன்று பிற்பகல் வரை வெயில் அடித்த நிலையில் தற்போது திடீரென காலநிலை மாறி மழை…

Read more

Breaking: சென்னையில் 10 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்….!!!

சென்னையில் இன்று பிற்பகல் வரை வெயில் அடித்த நிலையில் தற்போது திடீரென காலநிலை மாறி மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மதுரவாயல், ராமாபுரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து. அதன் பிறகு முடிச்சூர், வண்டலூர்,…

Read more

இன்று முதல் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் திடீர் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சென்னையில் சீரமைப்பு பணியின் காரணமாக குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் மாற்று பாதையில் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மதுரை-திருவனந்தபுரம் இடையே உள்ள ரயில் பாதைகளில் பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆகஸ்ட் 4, 5, 8, 10…

Read more

நாய் குறுக்கே வந்ததால் பள்ளத்தில் கார் கவிழ்ந்து கோர விபத்து… 4 மாணவர்கள் பலி… ஒருவர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை கேளம்பாக்கம் பகுதியில் தனியார் சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் கோவளம் செல்வதற்காக புறப்பட்டனர். அப்போது சிவா என்ற மாணவர் காரை ஓட்டினார். இந்நிலையில் அவர்கள் பழைய மகாபலிபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது…

Read more

மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி… இன்று முதல் கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவைகள் பராமரிப்பு பணிகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி பராமரிப்பு பணிகளை முன்னிட்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை…

Read more

சென்னையில் இன்று(ஆகஸ்ட் 3) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… இதோ மொத்த லிஸ்ட்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மாதத்தில் ஒரு நாள் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி சென்னையில் ஆகஸ்ட் 3 இன்று காலை 9  மணி முதல் மதியம் 2 மணி வரை காலடிப்பேட்டை, பள்ளிக்கரணை,…

Read more

இந்தியாவிலேயே முதல்முறையாக… சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம்…!!!

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம் தற்போது கட்டப்பட்டு வருகின்றது. போரூர் மற்றும் ஆழ்வார் திருநகர் இடையே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரே தூணில் இரண்டு அடுக்குகளுடன் டபுள் டக்கர் மெட்ரோ மேம்பாலம் கட்டப்படுகிறது.…

Read more

சாதாரண மக்களுக்கு வரி 60% ஆக அதிகரிப்பு… கார்ப்பரேட்களுக்கு 35% ஆக குறைப்பு..!!!

மத்திய அரசின் பட்ஜெட், உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் சென்னை சைதாப்பேட்டை பணிகள்…

Read more

நெஞ்சுவலியால் உயிரிழந்த லாரி டிரைவர் குடும்பத்திற்கு சக நண்பர்கள் நிதியுதவி..!!!

நெஞ்சு வலியால் உயிரிழந்த கண்டெய்னர் லார் ஓட்டுனர் குடும்பத்திற்கு சென்னை துறைமுகம் கண்டெய்னர் ஓட்டுநர்கள் சங்கத்தினர் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி…

Read more

பியூட்டி பார்லருக்கு அடிக்கடி சென்று வரும் ஆண்கள்…. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… அம்பலமான பலே உண்மை…!!

இன்றைய காலகட்டத்தில் சென்னையில் வேலைக்காக வரும் பெண்களின் நிலை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கஷ்டப்படும் அப்பாவி பெண்களை குறி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கும் சம்பவம் அரேங்கேறிவருவதாக வெளிவந்த தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது  பெண்களிடம் நல்ல…

Read more

ஆன்லைன் மோசடி…. போலீஸ் அதிகாரி போல் மிரட்டி பணம் பணம் பறிப்பு…. டெல்லி விரைந்த தமிழக போலீஸ்… செம சம்பவம்…!!!

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி என்னும் பகுதியில் பானுமதி(74) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற முதுகலை ஆராய்ச்சியாளர் ஆவார். இந்நிலையில் வீட்டில் இருந்த பானுமதிக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பானுமதியின் ஆதார் எண் மூலம் சிம் கார்டு…

Read more

எத்தனையோ தடவை சொல்லி பார்த்தாச்சு..!! இனிமேல் அதிகபட்சம் அபராதம் ரூ.15,000.. சென்னை மாநகராட்சி அதிரடி..!!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதோடு மாடுகள் முட்டுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளுக்கு மாநகராட்சி நிர்வாகம்…

Read more

மனிதனின் விதி எப்படியெல்லாம் முடிகிறது?.. சென்னையில் பெரும் சோகம்.. கோயில் மேலிருந்து விழுந்தவர் பலி..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் அருகே இருக்கும் மருதீஸ்வரர் கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த பழனி என்ற நபர் உயிரிழந்தார் . நேற்று முன் தினம் மாலை திருவான்மியூரில் உள்ள மருதீஸ்வரர் கோவிலின் கோபுரத்தின் மீது ஏறி பணியாற்றி கொண்டிருந்தபொழுது…

Read more

அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்துவதா…? தயாரிப்பாளர் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்…!!!

சென்னையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் இணைந்த ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து கழகங்களும் கலந்து கொண்டன. அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 6 முக்கிய தீர்மானங்கள் திரைத் துறையில் நிறைவேற்றப்பட…

Read more

சென்னையில் இன்று(ஜூலை 30) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க..!!

சென்னை-யில் இன்று (30.07.2024) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், அடையார், போரூர், சேத்துப்பட்டு, பல்லாவரம், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம்…

Read more

ஆப்பு வைக்கும் அம்மா உணவகம்..! புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.. வேதனையில் மக்கள்..!!!

சென்னை கொருக்குப்பேட்டையில் அம்மா உணவகத்தை சுற்றி கழிவுநீர் சலையில் ஓடுவதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கொருக்குப் பேட்டை 47-வது வார்டில் உள்ள மீனம்பாக்கம் நகர் 4-வது தெருவில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு…

Read more

Other Story