“குழந்தைகளை தவிக்க விட்டுட்டு போயிட்டாளே”… குடும்பத்தினர் கதறல்…. தீக்குளித்த பெண் தற்கொலை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் அடுத்த இராமநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருக்கு பிரியங்கா (35) என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மணிகண்டன்- பிரியா தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

சுத்தமான காற்றே இல்லை… சென்னைக்கு திடீர் ஆபத்து… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. இதைத்தொடர்ந்து தலைநகர் சென்னையிலும் காற்று மாசுபடு அதிகரித்துள்ளது. அதன்படி காற்று மாசுபாடு வாரியம்…

Read more

Breaking: சென்னைக்கு ஆபத்து… தொடர்ந்து மோசமாகும் காற்று… தீபாவளியில் செம ஷாக்…!!!

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பலரும் பட்டாசுகளை வெடிப்பார்கள். இதன் காரணமாக தற்போது காற்று மாசுபாடை அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. அதாவது காற்று மாசுபாடு அளவு டெல்லியில் 331…

Read more

பல லட்சங்கள் மோசடி… தேவநாதன் யாதவ் முன் ஜாமின் தள்ளுபடி … உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கல்வி முன்னேற்ற கட்சியின் நிறுவனர் தேவநாதன் யாதவ். இவர் சென்னையில் இந்து நிதி நிறுவனம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த நிதி நிறுவனம் மூலம் அதிக வட்டி கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

தனியார் பள்ளி வாயு கசிவு… தகராறில் ஈடுபட்ட பெற்றோர்கள்… மயக்கம் அடைந்த மாணவர்களின் நிலை என்ன?… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் தனியார் பள்ளியில் எதிர்பாராத விதமாக அடித்த வாயு நெடி காரணமாக பள்ளியில் மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த வாயு நெடியின் காரணமாக சில மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். இது குறித்த அறிந்த அறிவியல் வல்லுநர்கள், காவல்துறையினர்…

Read more

தமிழகத்தில் இன்று இங்கு மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களின் மூலம் மாதம்தோறும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு…

Read more

பயங்கர அதிர்ச்சி…! ஓடும் பேருந்தில் வெடித்த தகராறு… நடத்துனரை அடித்தே கொன்ற பயணி.. சென்னையில் பரபரப்பு..!!!

சென்னையில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று எம்பி கே நகர் பகுதியில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில் பணியில் இருந்தார். அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த கோவிந்தன் என்பவர் பேருந்தில்…

Read more

“தீபாவளி பண்டிகை”… சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க வேண்டுமானால் 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! வீட்டில் வைத்து போதைப்பொருள் தயாரித்த கல்லூரி மாணவர்கள்… 7 பேர் அதிரடி கைது…!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பொருள் புழக்கம் என்பது அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் அரசாங்கமும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் தற்போது கல்லூரி மாணவர்கள் வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து போதைப் பொருட்கள் தயாரித்தது பெரும்…

Read more

மக்களே உஷார்…! சென்னை முழுதும் ‌AI கேமரா… “முகம் தெரிஞ்சா மட்டும் போதும்”… இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…!!!

சென்னையில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதாக தற்போது மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது பொது இடங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதை கண்காணிப்பதற்காகவும், சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை கண்காணிப்பதற்காகவும் ஏஐ வசதியுடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அதன்பிறகு…

Read more

குடிநீர் வினியோகம் தடை…. இன்றும் நாளையும்…. இதோ லிஸ்ட்…!!!

சென்னை குடிநீர் வாரியம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய்கள் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 8 மணி முதல், நாளை மாலை 4 மணி வரை 5 மண்டலங்களுக்கு தண்ணீர்…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 700″… தீபாவளி ஸ்பெஷல்… கோ ஆப் டெக்ஸ்டில் விதவிதமான சேலைகள்…. மக்களே முந்துங்க..!!!

தீபாவளியை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் புதிய ரக சேலை விற்பனையை, நேற்று அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, மொத்தம் 150 கடைகள் உள்ளன. அவற்றில் 48 நவீனமாக்கப்பட்டுள்ளது. அதோடு விற்பனையும்…

Read more

கோபித்துவிட்டு வீட்டை விட்டு சென்ற தாய்… “திடீரென முற்றிய தந்தை மகன் மோதல்”… கடைசியில் நடந்த கொடூரம்…!!

சென்னை மதுராந்தகம் அடுத்து உள்ள பகுதியில் கோபால்(65), சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர் ஒரு கூலி தொழிலாளி. சரஸ்வதியின் முதல் கணவன் இறந்து விட்டதால் கோபாலை 2-வது திருமணம் செய்து கொண்டார். சரஸ்வதியின் முதல் கணவருக்கு பிறந்த மகனான…

Read more

காதலருடன் ஜாலியாக பைக்கில் சென்ற மாணவி… நொடி பொழுதில் நேர்ந்த பயங்கரம்… காதலன் கண்முன்னே துடிதுடித்து பலி..!!

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கேத்தரின் என்ற மாணவி படித்து வந்துள்ளார். இவர் தனது காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்னை கடற்கரை சாலையில் இருந்து, ஓஎம்ஆர் சாலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிராக வந்த இருசக்கர வாகனம் சாலையின்…

Read more

தாறு மாறாக ஓடிய கார்… “திடீரென மின்கம்பத்தில் மோதி தலை குப்பிற கவிழ்ந்த விபத்து”… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நால்வர்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் பகுதியில் கோவளம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் நான்கு பேர் பயணித்தனர். இந்தக் கார் ஈச்சம்பாக்கம் பகுதியை அடையும்போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாடு இன்றி அங்குள்ள மின்கம்பத்தின் மீது வேகமாக சென்று இடித்தது.…

Read more

உதயநிதியை கூப்பிடவா…? “அரெஸ்ட் பண்ண போறியா”…? காலி பண்ணிடுவேன்… நள்ளிரவில் போலீசாரை மிரட்டிய ஜோடி கைது… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று இரவு குடிபோதையில் ஒரு ஜோடி காவல் துறையினரிடம் மிகவும் தகாத முறையில் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட தம்பதிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது…

Read more

“உயிருக்கு போராடிய இளம்பெண்”… 90 நிமிடத்தில் வேலூரில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட இதயம்… நெகிழ்ச்சி சம்பவம்..!!!

வேலூரில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 20 வயதுப் இளைஞரின் இதயத்தை, இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 34 வயதுப் பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பொருத்தி மருத்துவக் குணமளிப்பு செய்யப்பட்டுள்ளது. இது நிகழ்வதற்கான முதல் கட்டமாக, சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் சிஎம்சி…

Read more

வெள்ள துயரத்திலும் ஆசிரியர் செய்த அசிங்கம்… “அழுது கொண்டே பயத்தில் நடு நடுங்கி ஓடிய சிறுமி”… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை சாலிகிராமம் பகுதியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இசை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் வெளியிட்ட காவல்துறையினர், மழைநீர் புகுந்ததினால், தரை தளத்தில் வசிக்கும் குடும்பம் மேல்தள அறைக்கு…

Read more

உணவு டெலிவரி செய்வதற்காக சென்ற ஊழியர்…. கூகுள் மேப்பால் நேர்ந்த அவலம்…. சதுப்பு நில சேற்றில் சிக்கிய வாலிபர்…!!!

சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் பவுன்ராஜ் (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சாப்பாடு டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பாடு ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். சாப்பாடு ஆர்டர் செய்தவர்…

Read more

Breaking: சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலவியதால் 3 நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் சென்னை, திருவள்ளூர்,…

Read more

“பலத்த காற்று”… அதிகாலையிலேயே மீண்டும் ஆட்டம் காட்டும் மழை… சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்குகிறது…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து. சென்னையில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்த…

Read more

Breaking: சென்னையில் விமான சேவைகள் ரத்து…!!!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி பயணிகள் கனமழையை முன்னிட்டு வராததால் 6 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை-மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை-சேலம் இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை-சீரடி சேலை…

Read more

நடிகர் கருணாகரன் வீட்டில் நகை கொள்ளை… கூடவே இருந்து போக்கு காட்டிய கில்லாடி பெண்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை காரப்பாக்கத்தில் வசிக்கும் நடிகர் கருணாகரன் வீட்டில் ஏற்பட்ட திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரும், அவரது மனைவி தென்றல் ராஜேந்திரனும் வாழ்ந்த வீட்டில் 59.7 சவரன் நகைகள் மாயமாகியது. இதுபற்றி  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நகைகள்…

Read more

மக்களே கவனமா இருங்க… அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழை பெய்யும்… குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியதை அடுத்து, தொடர்ந்து கனமழை பெய்யக் கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. இதனையொட்டி, மாநில அரசு மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக,…

Read more

இன்று தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறையா…? அரசின் அதிரடி அறிவிப்பு…!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், கனமழை காரணமாக அக்டோபர் 16-ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது. அதாவது, குறைந்த அளவு ஊழியர்களை அழைத்து அல்லது ஊழியர்களுக்கு (WFH) வழங்குமாறு கூறியுள்ளது.…

Read more

ஆட்டம் காட்டும் கனமழை.. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்குவது ஏன்…? தமிழ்நாடு வெதர்மேன் பரபர ரிப்போர்ட்…!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில முக்கியமான பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்” அளிக்கப்பட்டுள்ளது. இன்று…

Read more

வெளுத்து வாங்கும் மழை… போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீட்டை சூழ்ந்த நீர்… வைரலாகும் போட்டோஸ்…!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து முன்னெச்சரிக்கை…

Read more

வேளச்சேரி பாலத்தில் வரிசையாக நின்ற வாகனங்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதா..? போலீசார் பரபரப்பு விளக்கம்..!!

சென்னையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பலர், நேற்று தங்களது வாகனங்களை வேளச்சேரி, தி.நகர் போன்ற இடங்களில் இருக்கும் மேம்பாலத்தில் நிறுத்தி வைத்து வருகின்றனர். இதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக நேற்று…

Read more

“லண்டனில் சர்வதேச படிப்பு”… மீண்டும் சென்னை திரும்பும் அண்ணாமலை… எப்போது தெரியுமா…?

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை. இவர் பொதுவாகவே எதிர்க்கட்சிகள் குறித்து தன் மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருவதோடு ஆளும் கட்சி அமைச்சர்களை சரமாரியாக விமர்சிப்பார். அவ்வப்போது ஊழல் பட்டியல்களையும் வெளியிடுவார். இந்நிலையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட்…

Read more

சென்னையில் கனமழை…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? ஆட்சியர் அறிவிப்பு..!!

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வருகிற 16-ஆம் தேதி மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்…

Read more

வீட்டில் சிலிண்டர் வெடிப்பு…. 7 பேர் படுகாயம்… விசாரணையில் வெளியான அதிர்ச்சிகரமான உண்மை….!!!

பூவிருந்தவல்லி அருகே சக்தி நகர் பகுதியில் ஏற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் 7 பேர் தீக்காயமடைந்த சம்பவம் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. குமார் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வடமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி இருந்தனர். அவர்கள் மதிய உணவு தயாரிப்பதற்காக சிலிண்டரை…

Read more

“காதலியுடன் நிச்சயதார்த்தம்”…. வேறொரு பெண்ணுடன் திருமணம்… தட்டி கேட்ட இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… வங்கி மேலாளர் கைது..!!

சென்னை பல்லாவரம் பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பள்ளியில் தாளாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்து வந்த நிலையில் சதீஷ்குமார் என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டார்.…

Read more

கவரப்பேட்டையில் ரயில் விபத்து…. மாற்று ரெயிலில் மீண்டும் புறப்பட்ட பயணிகள்…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து நேற்று பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பி சென்று கொண்டிருந்தது. தமிழ்நாடு ஆந்திரா வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா செல்ல வேண்டிய ரயில் நேற்று இரவு 8.27 மணிக்கு கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருக்கும்போது, சரக்கு ரயிலின்…

Read more

திரும்ப திரும்பவும்…!! உயிர் பலி ஆன பின்னும்… தொடரும் “மாணவர்கள் அட்டூழியம்” – முகம் சுழிக்க வைக்கும் செயல்..!!

சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூரில் இருந்து தியாகராய நகருக்கு 88k என்ற தட  எண் கொண்ட பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து எப்போதும் போன்று குன்றத்தூருக்கு மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது செல்லம்மாள் கல்லூரி நிறுத்தத்தில் பேருந்து நின்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட…

Read more

மள மள என பற்றி எறிந்த தீ…. செய்வதறியாது திகைத்த நண்பர்கள்… ஆற்காடு அருகே பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணடி பிடாரி நகரில் வசிப்பவர் கோதர்ஷா. இவர் நேற்று இரவு தனது நண்பர் முகமது நசீப் என்பவர் உடன் காரில் வளசரவாக்கத்தில் இருந்து மண்ணடிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது கார் வடபழனி ஆற்காடு பூங்காவின் அருகே செல்லும்போது…

Read more

ஒரே நாளில் 7 மில்லியன் டன் குப்பைகளா?… இனி ஸ்பார்ட் பனிஷ்மென்ட்…. மாநகராட்சி அதிரடி முடிவு…!!

சென்னை மாநகராட்சி, பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது, தொழிற்சாலை கழிவுகள், கட்டிடக்கழிவுகள் போன்ற குப்பைகளை பொதுவெளிகளில் போடுவதால் தற்போது புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி ஏற்கனவே இது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தினமும் சென்னை மாநகராட்சியில்…

Read more

ஊறுகாயால் வந்த வினை…. அடித்து உடைக்கப்பட்ட மளிகை கடை…. பரபரப்பு சம்பவம் …!!

சென்னை  மாவட்டம் கோடம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள மளிகைக்கடையில், ஒரு இளைஞர் 1 ரூபாய்க்கு ஊறுகாய் வாங்க வந்ததாக  தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர், கடையின் உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர்…

Read more

பெரும் அதிர்ச்சி…! ரூட்டு தல விவகாரத்தில் வெடித்த மோதல்… பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கியதில் மாணவர் உயிரிழப்பு…!!!

சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் சுந்தர் என்ற மாணவர் படித்து வந்துள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென சுந்தரை வழிமறித்து…

Read more

நடுவானில் பறந்த விமானம்… மாரடைப்பால் பெண் உயிரிழப்பு… மகளை பார்த்துவிட்டு வந்த போது நடந்த சோகம்…!!

சென்னையின் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த 58 வயதான கலையரசி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மகளை சந்திக்க சென்றார். மகளை சந்தித்த பிறகு, அவர் மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் கோலாலம்பூருக்கு பயணித்தார். அங்கு இருந்து, மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த போது,…

Read more

கார்த்தியின் தீரன் பட பாணியில்… துப்பாக்கி முனையில் சிக்கிய பலே திருடன்.. அதிரடி காட்டிய [போலீஸ்…!!

தாம்பரம் அருகே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற செல்போன் மற்றும் ஜவுளி கடைகளில் துளையிட்டு ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த வழக்கில், ஹரியானாவைச் சேர்ந்த இர்பான் என்பவர் முக்கியம் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். கைரேகை ஆதாரங்களைப் பயன்படுத்தி, போலீசார்…

Read more

பறிபோன 5 உயிர்கள்…100 பேர் நிலை… அரசே முழு காரணம்… அண்ணாமலை குற்றச்சாட்டு….!!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான ராணுவத்தின் 92 வது நிறைவு ஆண்டு விழா நடைபெற்றது. சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சி என்பதால் இந்த விமான சாகச விழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.…

Read more

இது என்ன புது டிசைனா இருக்கு..! பிளாஸ்டிக் பாட்டில் போட்டால் மாஸ்க் வரும்.. இந்த ஐடியா கூட நல்லா இருக்கே..!!

தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தோடு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மஞ்சப்பை திட்டத்தின் அடிப்படையில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை தடுக்க ஐந்து ரூபாய் செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும் வகையில் எந்திரங்கள்…

Read more

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்… நொடிப்பொழுதில் உயிர் தப்பிய பயணிகள்… பதைப்பதைக்கும் சம்பவம்…!!

கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்திலிருந்து சென்னையை நோக்கி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இன்று காலை சென்னை ராணிப்பேட்டை, அரக்கோணம் வழியாக அந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டது. காலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரவிருந்த விரைவு ரயில் புளியமங்கலம் அடுத்துள்ள அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்து…

Read more

ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த வாலிபர்… நொடிப் பொழுதில் பறிபோன உயிர்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த ஒரு இளைஞர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், இன்று நகரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே நடந்தது.…

Read more

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்… இனி எதிர்காலத்திலும் அனுமதி வழங்க மாட்டோம் என கூறக்கூடாது… ஐகோர்ட் உத்தரவு..!

சென்னை ஐகோர்ட், ஆர்எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்க முடியாது என்ற உத்திவிட்டது. விஜயதசமியை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 6-ந்தேதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டது. ஆனால், போலீசாரின் அனுமதி வழங்காததால், இக்கூட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த…

Read more

“கொடூரமாக கொல்லப்பட்ட கணவன்”… மனைவி எடுத்த பயங்கர முடிவு… குடும்பத்தையே பழிவாங்க… பகீர் சம்பவம்…!!

மீஞ்சூர் அருகே உள்ள மேட்டு காலனியில் நிகழ்ந்த கொலை வழக்கில், விசாரணைகளுக்கு பிறகு, விஷ்ணு என்ற சிறைநிலை கைதியின் குடும்பத்தை ரம்யா என்பவர் அடித்து பழிவாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரம்யா, தனது கணவர் லட்சுமணனின் கொலை வழக்கில், விஷ்ணு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை…

Read more

அடக்கடவுளே…! வயிற்றுப் பசி… பட்டினியால் உயிரிழந்த வட மாநில தொழிலாளி… அதுவும் சென்னையில்.. அதிர்ச்சி சம்பவம்..!!

மேற்கு வங்காள மாநிலத்தில் வசிக்கும் 11 பேர் விவசாய வேலைக்காக சென்னையை அடுத்த பொன்னேரிக்கு வந்துள்ளனர். அங்கு 3 நாட்கள் வேலை செய்த பிறகு, வேறு வேலை இல்லை என்பதால் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர். அதன்படி கடந்த…

Read more

என்ன குடிநீர் வரி கட்டினால் ஊக்கத்தொகை கொடுக்குறாங்களா…? குடிநீர் வாரியத்தின் அதிரடி முடிவு…!!

சென்னை மாவட்டத்திலுள்ள குடிநீர் வாரியம் 2024- 25  ஆண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றப்பட்ட வரியினை ஊக்க தொகையுடன் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் குடிநீர் வாரியம் கூறியிருப்பதாவது, குடிநீர் வரியினை வரும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் செலுத்த…

Read more

இனி இப்படி செய்தால் ரூ.5000 அபராதம்… சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு..!!

சென்னை மாநகராட்சி, நகரின் தூய்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக, பொது இடங்களில் குப்பை எரிக்கும் நடைமுறைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது இது மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மரக்கழிவுகளை பொதிடங்களில்…

Read more

“மசாஜ் சென்டரில் திடீர் ரெய்டு”… போலீசை கண்டதும் ஜன்னல் வழியே குதித்து தப்பி ஓட முயன்ற இளம் பெண்கள்… சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னையில் உள்ள ஒரு சட்டவிரோத மசாஜ் சென்டருக்கான திடீர் சோதனையில், போலீசாரின் முன்னேற்றத்தை பார்த்து பயந்து ஓட முயன்ற பெண்கள் ஜன்னல் வழியாக தப்பிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் எத்திராஜ் சாலையில், திருவல்லிக்கேணி துணை ஆணையரின் தனிப்படை போலீசார்…

Read more

Other Story