Breaking: தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை வழக்கு… குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 10 கிராம் தங்க நகைக்காக சித்தி மகள் லோக பிரியாவை கத்தியால் குத்தி இரும்பு ராடால் தாக்கி லட்சுமணன் (32) என்பவர் கொடூரமாக கொலை செய்தார். இவர் தங்கநகைக்காக சித்தி மகள் அதாவது…

Read more

“ஜாமீனில் வெளியே வந்தும் திருந்தல”… பெண்ணை கொடூரமாக கொன்றுவிட்டு இப்ப வக்கீலாக போகிறாராம்… மரண தண்டனை வழங்க பரிந்துரை..‌. ஏப்ரல் 25-ல் தீர்ப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டம் தோவளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மீது, வினிதா என்ற பெண்ணை கொலை செய்ததாக வழக்குப்பதிவானது. அதாவது கடந்த 2022 பிப்ரவரி 6ம் தேதி வீட்டுக்குள் நுழைந்து, 4.5 பவுன் நகைக்காக வினிதாவை அவர் கொலை செய்தார். இந்த வழக்கு,…

Read more

“மனைவியின் கொடூர கொலை”… பரோலில் வெளிவந்து தலைமறைவான முன்னாள் ராணுவ வீரர்… 20 வருடங்களுக்குப் பிறகு கைது… சிக்கியது எப்படி..?

1989ஆம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டிவாரி என்பவர், 2005ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த பிறகு, சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாக இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் நவம்பர் 21, 2005…

Read more

ராமஜெயம் கொலை வழக்கு…. விசாரணை அதிகாரிகள் மாற்றம்… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளது. அந்த விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த எஸ்.பி. ஜெயக்குமாருக்கு பதில் திருச்சி டிஐஜி, தஞ்சாவூர் எஸ்.பி ஆகியோரை கூடுதலாக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Read more

மகளை தீ வைத்து எரித்த கணவர்… வாலிபரை அடித்தே கொன்ற மாமனார்… பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் சகாதேவன்(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்கு(30) என்ற மகள் உள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ருக்குவுக்கும் கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(35) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்…

Read more

“இந்தியா-கனடா உறவில் விரிசல்”… ஜஸ்டின் ட்ரூட்டோ தான் காரணம்… மத்திய அரசு கடும் கண்டனம்..!!

நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் தெரிவித்தார். ஆனால் அதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் கூறினார். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை கூறியதாவது, நிஜ்ஜார் கொலை வழக்கில் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று…

Read more

BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது…!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மலர் கொடி, ஹரிஹரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த கொலை வழக்கில்  11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதில் ரவுடி திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்…

Read more

“மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு”… மரண தண்டனை ரத்து…. அனைவரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவு…!!!

சென்னையில் கடந்த 2013 ஆம் ஆண்டு நரம்பியல் மருத்துவரான சுப்பையா கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர் சொத்து பிரச்சனைக்காக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த கொலை வழக்கில் ஆசிரியர் பொன்னுசாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், அவருடைய…

Read more

அடித்து கொலை செய்துள்ள நடிகர் தர்ஷன்?…. விசாரணையில் அதிர்ச்சி தகவல்…..!!!

கன்னட சினிமாவில் பிரபல நடிகரான தர்ஷன் அவருடைய மனைவி பவித்ரா இருவரும் கொலை வழக்கில் சிக்கிய நிலையில் போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சித்திரதுர்காவை சேர்ந்த ரேணுகா சாமி என்ற நபர் பவித்ராவிற்கு ஆபாச குறுஞ்செய்திகளை…

Read more

காதலனுடன் தலைமறைவு… கொலை வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ராமர் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் ராமசாமி (65) என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேந்திரன் (40) மற்றும் ராம்குமார் (35) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக…

Read more

2012ல் மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன் கொலை வழக்கு : திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உட்பட 12 பேர் விடுதலை.!!

கொலை வழக்கிலிருந்து திமுக முன்னால் எம்எல்ஏ ரங்க நாதனை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சென்னையில் உள்ள கொளத்தூர் காமராஜர் நகர் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில்…

Read more

தந்தை – மகன் கொலை வழக்கு; எஸ்.ஐ ரகு கணேசன் ஜாமீன் மனு 5ஆவது முறையாக தள்ளுபடி!!

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேசன் ஜாமீன்  மனுவை 5 முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் உதவி ஆய்வாளர் ரகு கணேசன் ஜாமீன்…

Read more

கொலையா?… தற்கொலையா?…. நடிகை ஆகான்க்சா துபே இறப்பில் திடீர் திருப்பம்…. போலீஸ் விசாரணை….!!!!

உத்தரபிரதேசத்தின் வாரணாசி நகரிலுள்ள ஒரு ஓட்டலில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி…

Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை…. தீர்த்து கட்டிய மனைவி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 16/04/2021 ஆம் தேதி தன் வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்க்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி…

Read more

“சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு”‌…. கொடூர காயங்களே மரணத்திற்கு காரணம் ‌…. நீதிமன்றத்தில் மருத்துவர் வாக்குமூலம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயரிழந்தனர். இவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம்…

Read more

திமுக முன்னாள் எம்.பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கு…. தம்பியின் ஜாமீன் மனு தள்ளுபடி…. உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

திமுகவின் முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி மகன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் உட்பட 5 பேர்…

Read more

அடக்கடவுளே..! ஒரே வருடத்தில் மொத்த குடும்பமே மரணம்: பெரும் சோகம்…!!!

சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் மாணிக்கம். இவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுடைய மகள் சத்யபிரியா. இவர் தி நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சத்யபிரியாவை சதீஷ் என்பவர்…

Read more

எம்.எல்.ஏ கொலை வழக்கு… முக்கிய சாட்சி பட்ட பகலில் படுகொலை.. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் பகுஜன் கட்சி எம்.எல்.ஏ ராஜூபால் கடந்த 2005 -ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மாபியா கும்பலை சேர்ந்த அதிக்யு  அகமது கைது செய்யப்பட்டு குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே எம்எல்ஏ ராஜூபால் கொலை வழக்கில் முக்கிய…

Read more

டெல்லி இளம் பெண் கொலை வழக்கு… 11 காவலர்கள் பணியிடை நீக்கம்… நடந்தது என்ன…?

டெல்லியில் புத்தாண்டு தினத்தின்போது சுல்தான்புரியிலிருந்து கஞ்சாவாலா  பகுதி வரை சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேல் அஞ்சலி சிங் என்ற இளம் பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் அந்த பகுதிகளில் புத்தாண்டு இரவு நேரத்தில்…

Read more

Other Story