தூத்துக்குடியை உலுக்கிய கொலை வழக்கு… குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!
திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் பிரபு(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த மாதம் 22 ஆம் தேதி அங்குள்ள மையவாடியில் வைத்து கொன்று புதைத்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களான டெரன்ஸ்(30), ஷியாஷ்டன்(32) மற்றும் இருதய அந்தோணி சிரியல்(32) ஆகியோரை காவல்துறையினர் கைது…
Read more