2012ல் மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன் கொலை வழக்கு : திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உட்பட 12 பேர் விடுதலை.!!

கொலை வழக்கிலிருந்து திமுக முன்னால் எம்எல்ஏ ரங்க நாதனை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சென்னையில் உள்ள கொளத்தூர் காமராஜர் நகர் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில்…

Read more

தந்தை – மகன் கொலை வழக்கு; எஸ்.ஐ ரகு கணேசன் ஜாமீன் மனு 5ஆவது முறையாக தள்ளுபடி!!

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேசன் ஜாமீன்  மனுவை 5 முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் உதவி ஆய்வாளர் ரகு கணேசன் ஜாமீன்…

Read more

கொலையா?… தற்கொலையா?…. நடிகை ஆகான்க்சா துபே இறப்பில் திடீர் திருப்பம்…. போலீஸ் விசாரணை….!!!!

உத்தரபிரதேசத்தின் வாரணாசி நகரிலுள்ள ஒரு ஓட்டலில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி…

Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை…. தீர்த்து கட்டிய மனைவி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 16/04/2021 ஆம் தேதி தன் வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்க்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி…

Read more

“சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு”‌…. கொடூர காயங்களே மரணத்திற்கு காரணம் ‌…. நீதிமன்றத்தில் மருத்துவர் வாக்குமூலம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயரிழந்தனர். இவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம்…

Read more

திமுக முன்னாள் எம்.பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கு…. தம்பியின் ஜாமீன் மனு தள்ளுபடி…. உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

திமுகவின் முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி மகன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் உட்பட 5 பேர்…

Read more

அடக்கடவுளே..! ஒரே வருடத்தில் மொத்த குடும்பமே மரணம்: பெரும் சோகம்…!!!

சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் மாணிக்கம். இவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுடைய மகள் சத்யபிரியா. இவர் தி நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சத்யபிரியாவை சதீஷ் என்பவர்…

Read more

எம்.எல்.ஏ கொலை வழக்கு… முக்கிய சாட்சி பட்ட பகலில் படுகொலை.. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் பகுஜன் கட்சி எம்.எல்.ஏ ராஜூபால் கடந்த 2005 -ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மாபியா கும்பலை சேர்ந்த அதிக்யு  அகமது கைது செய்யப்பட்டு குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே எம்எல்ஏ ராஜூபால் கொலை வழக்கில் முக்கிய…

Read more

டெல்லி இளம் பெண் கொலை வழக்கு… 11 காவலர்கள் பணியிடை நீக்கம்… நடந்தது என்ன…?

டெல்லியில் புத்தாண்டு தினத்தின்போது சுல்தான்புரியிலிருந்து கஞ்சாவாலா  பகுதி வரை சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேல் அஞ்சலி சிங் என்ற இளம் பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் அந்த பகுதிகளில் புத்தாண்டு இரவு நேரத்தில்…

Read more