காயங்களை குணப்படுத்தும் மைக்ரோபாட்கள்…. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் மருந்து இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. சிறிய சிறிய நோய்களுக்கு கூட நாம் மருந்தை தான் தேடுகிறோம். இந்த நிலையில் மருந்து இல்லாமல் ஒரு சில நிமிடங்களில் காயம் தானாகவே குணமாகும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹார்வர்டு…

Read more

இனி காணாமல் போனவரை ஈஸியா கண்டுபிடிக்கலாம்….. இளைஞரின் புதிய முயற்சி…!!

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் தொலைந்துபோனால் கண்டுபிடிக்க உதவும்  விதமாக  பிரத்யேக QR Code அடங்கிய பேட்ஜ் ஒன்றை அக்ஷய் என்ற இளைஞர் இந்த பேட்ஜை வடிவமைத்து்ள்ளார். அதாவது இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த பேட்ஜை அணிந்துள்ளவர்…

Read more

புதிய நட்சத்திரம்.. இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

இந்திய விஞ்ஞானிகள் வானில் புதிய நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். பெங்களூரில் உள்ள இந்திய வானியயற்பியல் கழக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் புதிய நட்சத்திரம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு HE 1005-1439 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மோசமான கார்பன் மேம்படுத்தப்பட்ட உலோக நட்சத்திரமாக…

Read more

“கடலுக்கடியில் அற்புதம்”…. 7000 வருடங்களுக்கு முந்தைய நெடுஞ்சாலை கண்டுபிடிப்பு….!!!!

குரோசியாவில் கோர்குலா என்ற கடற்கரை தீவு அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2021-ம் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை வைத்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஜாதர் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முந்தைய சோலின் பழங்கால நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு…

Read more

புற்றுநோயாளிகளின் வாழ்நாள் எவ்வளவு?.. மிரள வைத்த கனடா விஞ்ஞானிகள்..!!!

புற்றுநோயாளர்கள் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார்கள் என்பது தொடர்பில் துல்லியமான எதிர்கோரல்களை வெளியிட முடியும் என கனடிய விஞ்ஞானிகள் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா புற்றுநோய் பிரிவு கூட்டாக இணைந்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.…

Read more

இனி நோய் கிருமிகளுக்கு Bye! ஆச்சர்யமூட்டும் புதிய கண்டுபிடிப்பு..!!!

தாவரத்திலிருந்து வெளியாகும் சக்தி வாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் நாள்தோறும் புதுவித நோய் கிருமிகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அத்தகைய கிருமிகளில் இருந்து சிறந்த முறையில் மக்களை பாதுகாக்க புதிய நுண்ணுயிர் எதிர்ப்பியை ஆராய்ச்சியாளர்கள்…

Read more

அடடே சூப்பர்… கைபேசிகள் திருடப்படுவதை தடுப்பதற்கு… காவல்துறையினரின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!!

செல்லிடப்பேசிகள் திருடப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதனை தடுக்கும் விதமாக தொலைத்தொடர்பு துறை சார்பாக மத்திய கைப்பேசி அடையாள பதிவு முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கைபேசி திருடப்படுவது தடுக்கப்படுகிறது. அனைத்து செல்லிடப்பேசி ஆப்பரேட்டர்களின் பயன்பாட்டில் உள்ள செல்லிடப்பேசிகளின்…

Read more

“67 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு”… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!!

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது என மத்திய மருந்து தரகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவை உத்தரகாண்ட், ஆந்திரா, ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. மத்திய, மாநில மருந்து தர…

Read more

தோண்ட தோண்ட கிடைத்த அதிர்ச்சி… புதையலை தோட்டத்தில் வைத்திருந்த தாத்தா.. வியப்பில் குடும்பம்..!!!

கிழக்கு போலந்தை சேர்ந்தவர் ஜான் கிளான்சஸ்கி. இவர் பிறந்த போது பெரியதாக இருந்த குடும்பம் இவர் வளர வளர சரிந்துக்கொண்டே வந்தது. கடைசியாக எஞ்சிய இவரது தந்தையும் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். தனிமையில் இருந்த இவர் தனது தாத்தா…

Read more

போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

நம் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் அடிப்படையில் மலிவான விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தவிர்த்து…

Read more

“கொரோனா பரவலை 99% தடுக்கும் எலக்ட்ரானிக் முகக்கவசம்”…. முன்னாள் ராணுவ அதிகாரியின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!!!

கொரோனா வைரஸ் பரவலை 99 சதவீதம் தடுக்கும் எலக்ட்ரானிக் முக கவசத்தை முன்னாள் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அதாவது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு…

Read more

தவறான தகவல்களைப் பரப்பிய YouTube சேனல்களைக் கண்டுபிடித்தது இப்படித்தான்…!!

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பிஐபி உண்மை சரிபார்ப்பு பிரிவு இந்தியாவில் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டு தவறான தகவல்களை பரப்பிய ஆறு யூட்யூப் சேனல்களை கண்டுபிடித்தது. இந்த சேனல்கள் பரப்பும் போலி செய்திகளை நூற்றுக்கும் மேற்பட்ட உண்மை சோதனைகளை கொண்ட பின்னே…

Read more

Other Story