17-க்கு ஆசைப்பட்டு 35 செய்த காரியம்…. ஒரு ஏஎஸ்ஐ செய்யுற வேலையா இது…? பகீர் சம்பவம்…!!

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜமாடா காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏஎஸ்ஐ ஆனந்த் மாஜி (வயது 35) மற்றும் வீட்டுக் காவலர் தேவானந்த் பட்டர் ஆகியோரை பலாத்காரக் குற்றச்சாட்டில் போலீஸார் கைது செய்தனர். ஏ.எஸ்.ஆனந்திற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்ததை…

Read more

ஹாஸ்டல் உணவில் கிடந்த இறந்த தவளை…. அதிர்ச்சியில் மாணவர்கள்…!!

ஒடிஷா மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் ஹாஸ்டல் உணவில் இறந்த தவளை கிடந்ததை மாணவர் ஒருவர் சுட்டிக்காட்டிய சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ‘கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT)’ என்ற கல்லூரியின் ஹாஸ்டல்…

Read more

விடுதியில் விஷ பாம்பு…. 3 குழந்தைகள் உயிரிழப்பு…. பயிற்சி மையத்தில் நடந்த சோகம்….!!

ஒடிசா மாநிலம் கேந்துசர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் தங்க விடுதியும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு விடுதியில் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த  நான்கு பேரை விஷ பாம்பு கடித்துள்ளது.…

Read more

சடலத்தை சாப்பிட்டால் சக்தி கிடைக்குமா….? பெண்ணின் உடலை சாப்பிட்ட இருவர்….!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த ஜாமுன் பந்தாசாஹி கிராமத்தில் சுடுகாடு ஒன்று அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை 25 வயதான மதுஸ்மிதா சிங் என்ற இளம் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் உடல் எரிக்கப்பட்ட சில…

Read more

சுடுகாட்டில் எரிந்த பிணத்தின் சதையை சாப்பிட்ட போதை ஆசாமிகள்…. பெரும் அதிர்ச்சி..!!

ஒடிசா மாநிலம் மயூர் பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் துனி  சிங் என்ற சிறுமி ஒருவர் உடல்நல  குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு…

Read more

கவனிக்க காசு இல்ல….. 10 மாத குழந்தையின் விலை ரூ.800…. தாய் செய்த காரியம்….!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூரபஞ் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி முசு முர்மு மற்றும் கர்மி முர்மு  இந்த தம்பதிக்கு ஏழு வயது மற்றும் பத்து மாதம் என இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். முசு முர்மு தமிழ்நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்…

Read more

“குடும்ப தகராறு” தாயின் விபரீத முடிவு….. பிஞ்சு குழந்தைகள் பலி….!!

ஒடிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த ராஸ்மிதா என்பவரது கணவர் பலராம் கௌடா, இத்தம்பதிக்கு ஒன்பது வயது மகள், ஐந்து வயது மகன், 10 மாத பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் இருந்தனர். ராஸ்மிதா தனது கணவர் பலராமுடன் ஏற்பட்ட…

Read more

#Breaking: தவறான சிக்னலே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம்…!!

ஜூன் 2, வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணிக்கு, பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே உள்ள பஹனகா பஜார் ரயில் நிலையம் அருகே ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.…

Read more

207 பேர் பலியான சோகம்..! ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு..!!

ரயில் விபத்தில் 207 பேர் பலியான நிலையில், ஒடிசாவில் ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து…

Read more

Train accident in Odisha – ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு..!!

ரயில் விபத்தை தொடர்ந்து ஒடிசாவில் ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில்…

Read more

தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக காலையில் ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்…!!

தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக காலையில் ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்து – மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிகள் ரத்து..!!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா…

Read more

ஒடிசா ரயில் விபத்து : இதுவரை 207 பேர் பலியான அதிர்ச்சி…. காயமடைந்தோரின் எண்ணிக்கை 900ஐ தாண்டியது..!!

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் பி.கே. ஜேனா தகவல் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது…

Read more

odisha Train accident : ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில்…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்து…. “120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்பு”….. காயமடைந்தோர் எண்ணிக்கை 800 ஆக உயர்வு..!!

ஒடிசாவில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.. ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில்…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்…!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே தடம்புரண்ட ஹவுரா விரைவு ரயில் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி உள்ளது. ஒடிசா பாலசோர்…

Read more

ஒடிசா ரயில் விபத்து : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே தடம்புரண்ட ஹவுரா விரைவு ரயில் மீது நேருக்கு நேர்…

Read more

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து: உதவி எண்களை அறிவித்த தெற்கு ரயில்வே….!!

ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. காட்டுப்பகுதியில்…

Read more

#BREAKING : சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி…. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்.!!

சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில்…

Read more

மாணவிகள் Boy friend வைத்துக்கொள்ள கல்லூரி முதல்வர் அனுமதி.. போலி நோட்டீஸால் பரபரப்பு..!!!

ஒடிசாவில் காதலர்கள் தினமான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் கட்டாயம் ஒரு பாய்பிரண்ட் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் போலி நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நோட்டீஸ் பலகையின்…

Read more

அதிர்ச்சி..! மரத்தில் தொங்கிய நிலையில்….. பெண் கிரிக்கெட் வீராங்கனை மரணம்… தற்கொலையா?

மகளிர் உலகக் கோப்பைக்கு முன் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இந்த ஆண்டு ஜனவரி 14 முதல் தொடங்கி நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை…

Read more

Other Story