“ஸ்ட்ராபெரி சாகுபடியில் சாதித்து காட்டிய பழங்குடியின மக்கள்”… புதிய வாழ்வாதாரமாக மாறி லாபம் தரும் ஸ்ட்ராபெரி….!!!

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அதன்பிறகு மலைப்பகுதிகளில் அதிக அளவில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் முதன்மை தொழிலாக விவசாயம் இருக்கிறது. இவர்கள் பணப்பயிர்கள் மற்றும் பாரம்பரிய…

Read more

OMG..! 11 வருடங்களில் 11 குழந்தைகளை பெற்ற பெண்…. கருத்தடை ஆபரேஷன் செய்ததால் நேர்ந்த கொடூரம்…!!!

ஒடிசா மாநிலத்தில் கியோஜ்கர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஜானகி பெண்மணிக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆன  நிலையில் 11 வருடங்களில் 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவர் ஒவ்வொரு வருடமும் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்தபடியே இருந்ததால்…

Read more

உத்கல் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பினரிடையே மோதல்… பாதியில் நின்று போன கருத்தரங்கு… நடந்தது என்ன…??

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுராஜித் மஜூம்தார் என்பவர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றுவதற்காக நேற்று வந்துள்ளார். “இந்திய அரசியல் சாசனம் மற்றும் கல்விக் கொள்கை” என்னும் தலைப்பில் அவர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இதற்கான…

Read more

மனைவியின் சடலத்தை தோளில் தூக்கி திரிந்த கணவன்… ஓடி வந்து உதவிய போலீசார்… நடந்தது என்ன…??

ஒடிசா மாநிலம் கோரா பூத் மாவட்டத்தில் சமலு- ஈது குரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஈது குரு கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இவர்கள் இரண்டு பேரும் ஒரு வேலையாக சென்றபோது…

Read more

ஒடிசா அமைச்சர் மரணம்… 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு… முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு…!!!!!

ஒடிசாவில் ஜார்சுகுடா மாவட்டம் நகரில் உள்ள காந்தி சவுக்கில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் கலந்து கொள்வதற்காக சென்றபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஹெலிகாப்டர் மூலமாக புவனேஸ்வரில் உள்ள…

Read more

போலீசால் சுடப்பட்ட அமைச்சர்…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…. ஒடிசாவில் பெரும் பரபரப்பு.!!

ஒடிஷா மாநிலத்தில் உள்ள பிரஜ்ராஜ்நகர் நகரில் இன்று மதியம் 1 மணியளவில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கிஷோர் தாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் (ஏஎஸ்ஐ) கோபால் தாஸ் அமைச்சரை நோக்கி துப்பாக்கியால்…

Read more

#BREAKING : துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மரணம்.!!

ஒடிசாவில் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழந்தார். புவனேஸ்வர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழந்தார். காவலர் சுட்டதில் படுகாயமடைந்த அமைச்சர் நபா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read more

பரபரப்பு!… பாய் பிரண்டுடன் தான் காலேஜுக்கு வரணும்…. வெளியான நோட்டீஸ்…. கல்லூரி நிர்வாகம் விளக்கம்….!!!!!

ஒடிசா மாநிலத்தில் காதலர் தினம் அன்று பாய்பிரண்டுடன் வராவிட்டால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை என தனியார் கல்லூரி நிர்வாகம் ஒட்டியதாக சமூகவலைதளங்களில் வெளியான நோட்டீஸ் தற்போது வைரலாக பரவி வருகிறது. நபராங்பூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரி தகவல் பலகையில் நோட்டீஸ்…

Read more

“காதலன் இருந்தால் மட்டுமே கல்லூரிக்குள் நுழைய அனுமதி”…. மாணவிகளுக்கு திடீர் உத்தரவு…. பரபரக்கும் பின்னணி இதோ….!!!

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்க்பூர் மாவட்டத்தில் தனியார் எஸ்விஎம் என்ற தன்னாட்சிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அறிவிப்பு பலகையில் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் குறைந்தது ஒரு ஆண் நண்பராவது வைத்திருக்க வேண்டும் எனவும், பிப்ரவரி 14-ஆம் தேதி கல்லூரிக்கு…

Read more

மகன் திடீர் இறப்பு…. மருமகளுக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மாமனார்…. நெகிழ்ச்சியான சம்பவம்….!!!!

மகனின் திடீர் இறப்புக்கு பிறகு மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார் பலருக்கும் முன் மாதிரியாக இருக்கிறார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ நவீன் நந்தா. இவருக்கு சம்பீத் என்ற மகன் இருந்தார். இதில் சம்பீத் திருமணமான சில நாட்களிலேயே…

Read more

WOW…!! அரியவகை வெள்ளை முதலைகள்…. உயிரியல் பூங்காவில் எண்ணிக்கை அதிகரிப்பு….!!!!

உயிரியல் பூங்காவில் அரிய வகை வெள்ளை முதலைகள் தற்போது அதிகரித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் தேசிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சமீப காலமாக அரியவகை வெள்ளை முதலை இனங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 1975-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள முதலைகளை…

Read more

BREAKING: நல்ல நாளில் நடந்த கொடூரம்…. 2 பேர் பரிதாப பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

மகர சங்கராந்தி பண்டிகை தினமான இன்று துயரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் மகாநதி ஆற்றின் நடுவில் சிங்கநாத் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் நடைபெறும் மகர சங்கராந்தி விழாவினை காண நதியின் விழாவினை காண லட்சக்கணக்கான மக்கள்…

Read more

“இந்தியாவின் மிக பெரிய ஹாக்கி மைதானத்தை”…. முதல்வர் நவீன் பட்நாயக் திறப்பு…. எங்கே இருக்கு தெரியுமா?….!!!!

ஒடிசா மாநிலத்திலுள்ள ரூா்கேலாவில் கட்டப்பட்டு இருக்கும் நாட்டிலேயே மிகப் பெரிய ஹாக்கி மைதானமான பிா்சா முண்டா மைதானத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று திறந்து வைத்தாா். ரூபாய்.146 கோடி செலவில் கட்டப்பட்டு இருக்கும் இந்த மைதானம் 15 ஏக்கா் பரப்பளவை…

Read more

Other Story