“காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் கொடுத்த வழக்கு”.. மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவருடைய மகன் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் கொடுத்தார். ஆனால் மனித உரிமைகள் ஆணையம் அந்த வழக்கை ரத்து…

Read more

Breaking: நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு போட்டுள்ளது. அதாவது நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் நடித்த திரைப்படத்திற்காக வாங்கிய 3.74 கோடி கடனை வட்டியுடன் செலுத்த தவறியதால் தனபாக்கியம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில்…

Read more

அடுத்தடுத்து வந்த சிக்கல்… கங்குவா படத்தை வெளியிட தடை… சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

சென்னை உயர் நீதிமன்றம் தற்போது கங்குவா படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. அதாவது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடமிருந்து 3 ஹிந்தி டப்பிங் உரிமையை fuel technology நிறுவனம் பெற்றது. இதில் இரு படங்கள் தயாரிக்கப்படாத நிலையில் ஸ்டூடியோகிரீன் நிறுவனம் 1.60 கோடி…

Read more

“விவாகரத்து வழக்கு”… தம்பதிகள் கட்டாயம் நேரில் ஆஜராகணுமா…? சென்னை ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றம் தற்போது குடும்ப நல நீதிமன்றங்களுக்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது விவாகரத்துக்காக கோர்ட்டுக்கு வரும் தம்பதிகளை நேரில் ஆஜராக வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றங்கள் வற்புறுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் வசிக்கும்…

Read more

சென்னையில் இனி வீட்டு வாசல்களில் வாகனங்கள் நிறுத்தியிருந்தால்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் வீட்டு வாசல்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு போக்குவரத்து காவல்துறை தரப்பில் வீட்டு…

Read more

“தேசியக்கொடி”… இனி குண்டாஸ் பாயும்… சென்னை ஐகோர்ட் பரபரப்பு கருத்து…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிகழ்ச்சி காலை வழக்கம் போல் நீதிபதி வழக்குகளை விசாரிக்க ஆரம்பித்தார். அப்போது வழக்கறிஞர் ஒருவர் குடியிருப்பு நல சங்கத்தில் தேசியக்கொடி ஏற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாக கூறினார். அதோடு இது தொடர்பாக வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.…

Read more

Breaking: தமிழர்களை இழிவு படுத்திய மத்திய அமைச்சர்…. பிரஸ் மீட்டில் மன்னிப்பு கேட்க சென்னை ஐகோர்ட் உத்தரவு…!!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி மத்திய மந்திரி சோபா கரந்தலேஜே‌ பேசி இருந்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டி…

Read more

Breaking: கல்வராயன் மலை கிராமங்களில் நேரில் ஆய்வு…. முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு…!!

சென்னை உயர்நீதிமன்றம் கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் தற்போது ஒரு முக்கிய தீர்ப்பினை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் கல்வராயன் மலைப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய…

Read more

விஷச்சாராய விவகாரம்… ரூ.10,00,000 இழப்பீடு ரொம்ப அதிகம்… சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 64 பேர் பலியான சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பிறகு சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்து 10 பேரை கைது செய்துள்ளனர்.…

Read more

“அரசியல்வாதிகள் ஆதரவோடு கள்ளச்சாராய விற்பனை”… அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு…? ஐகோர்ட் சரமாரி கேள்வி…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் குமரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு…

Read more

மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது… மத்திய, மாநில அரசுகளுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு தனியார் நிறுவனம் 9,000 ஏக்கர் நிலங்களை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்ற நிலையில் 2028 ஆம் ஆண்டு குத்தகை கால முடிவடைகிறது. இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்கள்…

Read more

ஸ்டிக்கர் ஒட்டினால் இனி வாகனம் பறிமுதல்…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் 500 ரூபாய், இரண்டாவது முறை 1500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் முறை மே…

Read more

நடிகர் கார்த்திக்குமார் குறித்த அவதூறு பேச்சு… சுசிலாவுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு…!!!

தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கும் கார்த்திக் குமாரும், பாடகி சுசிலாவும் கடந்த 2018 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் சுசிலா கொடுத்த ஒரு பேட்டியில் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார்…

Read more

கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்…. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு….!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது பழைய மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 18-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட…

Read more

“நீட் தேர்வில் மாணவி இதை பயன்படுத்த அனுமதி கொடுக்க வேண்டும்”…. தேசிய தேர்வு முகமைக்கு ஐகோர்ட் உத்தரவு…!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வில் கடுமையான ஆடை கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட 19…

Read more

“இனி ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ்”…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் கூட்ட நெரிசல் சற்று அதிகமாக காணப்படும். இந்தக் கூட்ட…

Read more

BREAKING: ”செந்தில் பாலாஜிக்கு நிம்மதி” ஐகோர்ட் உத்தரவு…!!!

செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு எனக் கூறி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கின் அனைத்து கோப்புகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு…!!

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் எங்கு கூறியிருக்கிறார்? துரை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கக் கோரி முதல்வர் ஆளுநருக்கு கடிதம் எழுதினாரா? என உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு கேள்வி எழுப்பியுள்ளது. கடிதம் எழுதியிருந்தால்…

Read more

“துணைத்தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு”…. கேந்திரிய வித்யாலயாவுக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள் மட்டும் துணை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் துணை தேர்வு…

Read more

தமிழ்நாட்டில் RSS ஊர்வலத்துக்கு அனுமதி… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது…

Read more

கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா…? தமிழக அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயம்புத்தூரை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், காரமடை, அன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், மதுக்கரை, கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு…

Read more

“ரூ. 7,986 கோடி வரி”…. டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை… கோர்ட் உத்தரவு….!!!!

டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7986 கோடி வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.…

Read more

“தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரம்”…. உயர் நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மதுரை கேகே நகரை சேர்ந்த பொழிலன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் கல்லூரிகள் அதிகமாகி விட்ட நிலையில் கடந்த வருடத்தை காட்டிலும் பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி…

Read more

Other Story