உங்க போனில் இந்த APP-ஐ உடனே டெலிட் பண்ணுங்க…. இல்லனா அவ்வளவுதான்…. அரசு எச்சரிக்கை….!!!

மொபைல் சேரி ஒன்றில் அதிகமான மோசடிகள் நடைபெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த செயலியின் பெயர்  CashExpand-U Finance Assistant – Loan ஆகும். இது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டு விட்டது. இந்த செயலி உங்களுடைய மொபைலில் இருந்தால்…

Read more

#ScamAlert : மின் பயனாளர்களே இதை நம்ப வேண்டாம்…. எச்சரிக்கையா இருங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சைபர் குற்றங்கள் என்பது அதிகரித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்டணம் செலுத்தாததால் மின்சார இணைப்பு…

Read more

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவில் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூலை 31 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என வருமானவரித்துறை ‌ தெரிவித்துள்ளது. இந்நிலையில் வருமான வரி செலுத்துவோருக்கு தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

Read more

குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுப்பவர்களுக்கு எச்சரிக்கை… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு…!!!

பொதுவாகவே குழந்தைகளுக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் மருந்து கடைகளில் டானிக் வாங்கி பெற்றோர்கள் கொடுக்கின்றனர். குறிப்பாக பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கின்றனர். ஆனால் இந்த மருந்துகளில் நச்சுப் பொருட்கள் அதிகம் உள்ளதாக மத்திய மருந்து தர…

Read more

மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’.. மக்கள் வெளியே வர வேண்டாம்…. காவல்துறை எச்சரிக்கை…!!!

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12 பேர்…

Read more

பூமியை நெருங்கும் ஆபத்து…. நீர்நிலைகளில் குறையும் ஆக்ஸிஜன்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நீர்நிலைகளில் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ஆக்சிஜனின் அளவு குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் காலநிலை மாற்றம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த பூமி 70%  கடல், நதி போன்ற நீர்நிலைகளால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில்…

Read more

ALERT: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு… மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக டெங்கு பாதிப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை, மதுரை, நெல்லை மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு…

Read more

கேரளாவுக்கு போகாதீங்க… தமிழக கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

கேரளாவில் 14 வயது சிறுவர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சிறுவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நமது அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனை…

Read more

வாட்ஸ்ஆப் மூலம் சைபர் மோசடி… மக்களே உஷார்…. இத தொட்டா மொத்தமும் காலி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து…

Read more

தெற்கு ரயில்வேயில் வேலை வாய்ப்புகள்…. வந்தது அலர்ட்…. இதை மட்டும் நம்பவே நம்பாதீங்க….!!!

தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் வேலை இருப்பதாக கூறி தற்போது மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்த புதிய வகை மோசடி குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் ஒரு எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக தெற்கு ரயில்வே…

Read more

செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகை வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை… இனி அலர்ட்டா இருங்க…!!!

இந்திய மக்களின் வாழ்வியலில் தங்கம் என்பது பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. தங்க நகைகள் அணிந்து கொள்வதை இந்திய மக்கள் பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள். தற்போது ஆண்களும் தங்க நகைகளை அணிகிறார்கள். வளர்ந்துவிட்ட ஆன்லைன் யுகத்தில் டிஜிட்டல் முறை மூலம் தங்கத்தை…

Read more

இ-சலான் என்ற பெயரில் பெரும் மோசடி… பொதுமக்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது சைபர் கிரிமினல்கள் ஒவ்வொரு நாளும் புதிய…

Read more

மக்களே உஷார்… சூப்பர் மார்க்கெட்டில் அரங்கேறும் நூதன மோசடி… இனி அலர்ட்டா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் நூதன மோசடி…

Read more

செல்போன் வெடித்து சிதறி உயிரிழந்த இளைஞர்… நீங்களும் இந்த தவறை பண்ணாதீங்க…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ரஜினி என்பவரின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பைக்கில் சென்ற மற்றொரு…

Read more

நிஃபா வைரஸ்: எச்சரிக்கையாக இருக்க தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் சூழலில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. காய்கள் மற்றும் பழங்களை கழுவி சாப்பிடவும், குகை, கிணறுகள் மற்றும் இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல்,…

Read more

ALERT: ஜிபே, போன் பே பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. மறந்து கூட இதை மட்டும் செஞ்சிடாதீங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்ட நிலையில் அனைவரும் போன் பே, ஜிபே உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் எளிதாக பண பரிவர்த்தனை நடைபெறுவதால் பலரும் இதை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு…

Read more

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000.. மக்களே இதை நம்ப வேண்டாம்… தமிழக அரசு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய்…

Read more

அச்சுறுத்தும் புதிய வகை வைரஸ்?… தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் பேசு பொருளாக உருவெடுத்து இருக்கும் சன்டிபுரா வைரஸ் 1965 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் சண்டிபுரா என்ற கிராமத்தில் கண்டறியப்பட்டது. இதனால் இந்த வைரஸுக்கு அந்த பெயர் வந்தது. இந்த வைரஸ் 15 வயதிற்கும் குறைவான உரை தாக்கக்கூடியதாக கூறப்படுகிறது.…

Read more

டிராஃபிக் இசலான் என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி…. பயனர்களுக்கு எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது அதிகரித்து…

Read more

நீங்க அதிக நேரம் செல்போன் யூஸ் பண்றீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்வது வரை செல்போனை பயன்படுத்துகின்றனர். இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தை கூட செல்போன் இல்லாமல் எதையும் செய்வதில்லை. அந்த அளவிற்கு செல்போன்…

Read more

இந்த SMS வந்தால் உடனே பிளாக் பண்ணுங்க…. RBI எச்சரிக்கை அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…

Read more

ALERT: இவர்களின் கேஸ் இணைப்பு துண்டிப்பு?… பொது மக்களுக்கு கேஸ் நிறுவனங்கள் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது…

Read more

மக்களே அலெர்ட்… இந்த ரூ.500 நோட்டுகள் செல்லாதா?… PIB Fact Check விளக்கம்….!!!

உங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் 500 ரூபாய் நோட்டுகளில் சில நோட்டுகள் செல்லாது என்ற சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது 500 ரூபாய் நோட்டுகளின் எண் வரிசையில் நட்சத்திர…

Read more

போலி இ-மெயிலால் பணம் பறிபோக வாய்ப்பு…. சைபர் கிரைம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது அதிகரித்து…

Read more

உஷார்…! நீங்க காலையில் எழுந்ததுமே போனை பாக்குறீங்களா…? எச்சரிக்கும் நிபுணர்கள்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் 61% ஃபோன் பயன்படுத்துபவர்கள் படுக்க செல்வதற்கு முன்பாகவும், எழுந்ததும் செல்போனை பார்ப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது இது மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் நிபுணர்கள். போனில் உள்ள எல்இடி…

Read more

Jio பயனர்களுக்கு 3 மாத இலவச ரீசார்ஜ்?… இந்த லிங்கை கிளிக் பண்ணா மொத்தமும் காலி… எச்சரிக்கை…!!!

ஆனந்த் அம்பானி திருமண வைபோகம் விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் பல பிரபலங்களும் மும்பையில் குவிந்தனர். திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டங்கள் சொகுசு கப்பல்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை…

Read more

அரங்கேறும் புதிய வகை மோசடி… இந்தியா போஸ்ட் பெயரில் உங்களுக்கும் இது மாதிரி எஸ்எம்எஸ் வருதா?… அலெர்ட்டா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா போஸ்ட் ஆபீஸ் பெயரில் குறிப்பிட்ட சில செல்போன் எண்களுக்கும், இமெயில் முகவரிக்கும் மோசடி கும்பல் எஸ்எம்எஸ் அனுப்பி வருகின்றது. இது தொடர்பாக வரும்…

Read more

ALERT: வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை… சைபர் கிரைம் அலர்ட்….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் தாக்குதல்கள் அதிகரித்து விட்டது. அதன்படி…

Read more

ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்றீங்களா…? அப்போ உடனே இதை செய்யுங்க…. முக்கிய அறிவிப்பு…!!

ஆண்ட்ராய்டு செல்போன்கள் வைத்திருப்பவர்கள் தங்களுடைய செல்போனில் பாதுகாப்பு இணைப்புகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய கணினி அவசரகால பதில் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 12, 12L, 13, 14 பதிப்புகளில் இயங்கும் செல்போனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளது.…

Read more

சிலிண்டர் பயனர்களே…. உங்களுக்கு இந்த மெசேஜ் வந்துச்சா?… அலெர்ட்டா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சிலிண்டர்…

Read more

பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய எச்சரிக்கை…!!!

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருகன் இடது கையை இடுப்பில் வைத்தபடி கையில் தண்டத்துடன் தண்டபாணி கோலத்தில் காட்சி அளிக்கிறார். இது பாம்பாட்டி சித்தர் வடித்த சிலை ஆகும்.இந்த மருத மலைக்கு நாள்தோறும்…

Read more

பொது இடங்களில் சிறுத்தை நடமாட்டம்… தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்… பீதியில் பொதுமக்கள்…!!

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் என்னும் பகுதி உள்ளது. அப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். அதன் பிறகு வளர்ப்பு விலங்குகளை வனவிலங்குகள்…

Read more

ரயில் பயணிகளுக்கு கவனத்திற்கு.. இனி இதற்கும் அபராதம்… ரயில்வே எச்சரிக்கை…!!!

இந்தியாவில் தினம்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே பல்வேறு…

Read more

நீங்க ஆன்லைனில் ஷாப்பிங் செய்றீங்களா?… அப்போ உடனே இதை படிங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. எந்த பொருளையும் கடைக்கு சென்று வாங்காமல் வீட்டில் இருந்தவாறு போன் மூலமாக ஆர்டர் செய்து விடுகின்றனர். இது ஒரு பக்கம் மக்களுக்கு சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் மோசடிகளும் அரங்கேறுகின்றன.…

Read more

ALERT மக்களே…! ஒரே பாஸ்வேர்ட் யூஸ் பண்றீங்களா…? அப்போ இதை கட்டாயம் படிங்க..!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுதொடர்பாக அரசும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தது வ்ருகிறது. சைபர் கிரைம் மோசடி கும்பல் நூதன முறையில் தனிப்பட்ட நபர்களுடைய செல்போனை ஹேக் செய்து மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும் பரிசு விழுந்திருக்கிறது…

Read more

இனி இந்த தவறை செய்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை… ரயில்வே டிஎஸ்பி எச்சரிக்கை…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் அதிக அளவிலான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் எப்போதும் ரயில்களில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் அவ்வப்போது…

Read more

வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வோர் கவனத்திற்கு… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் முக்கிய…

Read more

மூளையை தின்னும் அமீபா… அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது எச்சரிக்கை… வழிகாட்டுதல்கள் வெளியீடு…!!!

மூளையை தின்னும் அமீபா வைரஸ் காரணமாக கேரளாவில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும், நீர்நிலைகள், குளங்கள் மற்றும்…

Read more

எச்சரிக்கை: மோசடி SMSஐ டெலிட் செய்யவும்…. இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் போஸ்ட் ஆபீஸ் பெயரில் வரும்…

Read more

GMail பயன்படுத்துவோர் கவனத்திற்கு… இதை உடனே படிங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்துபவர்கள் சில முக்கிய தேவைகளுக்காக ஜிமெயில் பயன்படுத்துகிறார்கள். ஜிமெயில் பயன்படுத்திவிட்டு முறையாக வெளியேறவில்லை என்றால் அது தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் அதை கண்டுபிடித்து வெளியேறுவது அவசியம்.…

Read more

பானிபூரி சாப்பிடலாம்: ஆனா ஒரு கண்டிஷன்… தமிழக உணவுத்துறை அதிகாரி தகவல்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் விற்கப்படும் பானிபூரிகளில் புற்றுநோயை வரவழைக்கும் நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து பாணி பூரி விற்கும் கடைகளில் ஆய்வு செய்ய அரசு நேற்று நேற்று…

Read more

பரவும் ஜிகா வைரஸ்… மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா மாநிலம் துணைவியில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 6 பேர் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிகா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அதன் வேகத்தை புரிந்து கொண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை வெளியிட்டுள்ளது. வேகமாக…

Read more

கூகுள் குரோம் செயலியை உடனே அப்டேட் பண்ணுங்க… பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…!!!

உலக அளவில் கூகுள் குரோம் செயலியை தினம் தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கூகுள் குரோம் பயனாளர்கள் தங்களுடைய சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கூகுள் குரோம்…

Read more

மோசடி அலர்ட்: பெற்றோர்களே உஷார்… இந்த மெஜேஜ் வந்தா நம்பாதீங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி பள்ளிக்கல்வித்துறை பெயரை பயன்படுத்தி தென் மாவட்டங்களில் மரும…

Read more

NET BANKING பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. குறிப்பாக UPI செயலிகளை பரிவர்த்தனைகளுக்கு மக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து இதில்…

Read more

“ஒரு உயிர் போனால் கூட, மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்”… முதல்வர் ஸ்டாலின்..!!!

மதுவிலக்கு அமலாக்க திருத்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த இதுவரை 65 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும்…

Read more

பூமியை தேடி வரும் மிகப்பெரிய ஆபத்து?… விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

ஒரு மலையுடன் ஒப்பிடக் கூடிய அளவிற்கு சிறிய கோள் ஒன்று பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 2011 UL21 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய கோள் பூமிக்கு அருகில் சுற்றி வருகின்றது. இது சூரியனின்…

Read more

புழக்கத்தில் இருக்கும் போலி மருந்துகள்- எச்சரித்த WHO… அலெர்ட்…!!!

டைப் 2 நீரிழிவு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ‘Ozempic’ Mounjaro மற்றும் பிற GLP-1 ஆகிய மருந்துகளின் போலி பதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. உடல் எடையை குறைக்கும் விதமாக அதிகம் பயன்படுத்தப்படும் இந்த மருந்துகளை போலியான பதிப்புகள்…

Read more

சாலைகளில் திரியும் மாடுகள் – நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று சாலையில் சென்ற நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜ் என்பவரை மாடு முட்டியதால் பேருந்து அடியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையர் தற்போது மாடு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, மாடு…

Read more

ஹீட் ஸ்ட்ரோக்: வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத்துறை…. மக்களே அலெர்ட்…!!!

இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் வெப்ப அலையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பலரும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுருத்தியுள்ளார். மேலும் வெயிலால் உயிரிழப்பவர்களின்…

Read more

Other Story