Pre-Wedding Photoshoot … அரசு மருத்துவமனையில் எல்லை மீறிய மருத்துவர்…!!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா என்ற மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைக்குள் அபிஷேக் என்ற மருத்துவர் திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் ஃப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில்…

Read more

#BREAKING : முதுநிலை மருத்துவர்கள் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற விதிகளில் தளர்வு – தமிழ்நாடு மருத்துவத்துறை அரசாணை வெளியீடு.!!

முதுநிலை மருத்துவம் படித்த மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. non service முதுநிலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பின் இரண்டு ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் விதியில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 2…

Read more

இன்னும் எத்தனை ஏழை எளிய உயிர்களை பலியிடக் காத்திருக்கிறது திமுக அரசு? – அண்ணாமலை பரபரப்பு அறிக்கை.!!

இன்னும் எத்தனை ஏழை எளிய உயிர்களைப் பலியிடக் காத்திருக்கிறது திமுக அரசு? அடிப்படை வசதிகள் எவற்றையும் மேம்படுத்தாமல், விளம்பரத்துக்காகவும், இறப்புகளை மூடி மறைப்பதற்காகவும், இழப்பீடு மட்டும் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளை தள்ளிப் போடுவதால் என்ன சாதிக்க நினைக்கிறது? இனியும் அரசின் அலட்சியத்தால் ஒரு…

Read more

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் முக்கிய உத்தரவு…!!

மாநில மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது. மேலும்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மருத்துவ கல்வி இயக்குநர் மூலமாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.…

Read more

அடக்கொடுமையே…! 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழப்பு…. மருத்துவமனையில் தொடரும் பலி எண்ணிக்கை…!!

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில் பலி எண்ணிக்கை தொடர்கிறது. சமீபத்தில், மாநிலத்தில் உள்ள இரு மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்தனர். நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14 பேர் உயிரிழந்த நிலையில், இந்திரா காந்தி அரசு மருத்துவக்…

Read more

மகாராஷ்டிரா மருத்துவமனையில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு…. காரணம் என்ன…??

நாந்தேட் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக  முதற்கட்ட தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்  மாவட்ட அரசு மருத்துவமனையில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது…

Read more

24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் மரணம்…. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள சத்ரபதி சிவாஜி மாநகராட்சி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 18 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நோயாளிகள்…

Read more

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக டீ கப்… அரசு மருத்துவமனையில் அலட்சியம்…? காஞ்சிபுரத்தில் பகீர் சம்பவம்…!

அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் கப்பை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் உள்ள ஒரு பள்ளி மாணவனுக்கு திடீரென்று மூச்சு…

Read more

சளிக்கு நாய்க்கடி ஊசி…. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சளி சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாதனா என்ற சிறுமியை சளிக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கிருந்த செவிலியர் ஒருவர் இரண்டு ஊசிகள் போட்டுள்ளார். எதற்காக இரண்டு ஊசி போடுகிறீர்கள்…

Read more

சவுதியில் பணிபுரிய செவிலியர்களுக்கு வாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு…!!!

சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய இரண்டு வருடம் அனுபவப்பட்ட செவிலியர்கள் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். மேலும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி…

Read more

திருவாரூரில் பொது மருத்துவ முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் தொண்டு நிறுவன உதவி இயக்குனர் விஜயா குத்து விளக்கேற்றி முகாமை…

Read more

அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. என்னென்ன தெரியுமா…? மாநில அரசு அதிரடி..!!

ஹரியானாவின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பல வித்தியாசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட், பளாசோ பேண்ட்கள் அணியக் கூடாது. நகங்களை நீளமாக வளர்க்கக் கூடாது, மேக் அப் அணியக் கூடாது, அதிக நகைகள் அணியக் கூடாது, செருப்புகள் அணிந்து…

Read more

Other Story