OMG: ரிஷப் பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம்…. என்ன காரணம் தெரியுமா…???

டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விசாகபட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் டெல்லி அணி பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டது, ஐபிஎல்…

Read more

தேர்தலில் வாக்களிக்காவிட்டால் ரூ.300 அபராதம்…? விளக்கம்…!

தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் நபர்களுக்கு ரூ. 350 அபராதம் விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. வங்கிக் கணக்கில் இருந்து அந்தப் பணம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள…

Read more

தெரியாத திருமண வீட்டில் சாப்பிட்டால் ரூ.500 அபராதம்… இனி கொஞ்சம் உஷாரா இருங்க…!!!

கடும் பசி இருக்கும் நேரங்களில் பலர் தெரியாத திருமண வீடுகளில் சாப்பிடுவது உண்டு. வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு சத்தம் இல்லாமல் செல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி செல்லும்போது பிடிபட்டால் சிலர் கண்டித்து அனுப்புவார்கள். ஆனால் இப்படி நடந்து கொள்பவர்கள் மீது புகார்…

Read more

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதி…. மீறினால் அபராதம்…!!

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ‘ஸ்டாப் க்ளாக்’ விதியை அமல்படுத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஒரு ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் ஃபீல்டிங் செய்யும் அணி அடுத்த ஓவரைத் தொடங்க வேண்டும். மைதானத்தில் 60 வினாடிகள் கவுண்டவுன் காட்டப்படும். பூஜ்ஜியத்தை…

Read more

இனி ஆம்புலன்ஸ்க்கு வழி விடாவிட்டால் எவ்வளவு அபராதம் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

பெங்களூரு, மும்பை, டெல்லி, சென்னை போன்ற மாநகரங்கள் ஒவ்வொன்றிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கிறது. இன்றளவும்இது  தீராத ஒரு பிரச்சினையாக உள்ள நிலையில்  பெரும்பாலும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மெட்ரோ நகரங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு எப்போதுமே பஞ்சம் கிடையாது. அப்படிப்பட்ட…

Read more

யாரா இருந்தாலும் ஒரே சட்டம் தான்…. முதல்வரின் காருக்கே அபராதம்…. கேரளா போலீசார் அதிரடி…!!

கேரளாவில் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க ரூ. 232 கோடி ரூபாய் செலவில் சாலைகளில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலக காரில் பயணம் செய்த பாதுகாவலர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால், முதல்வரின் காருக்கு அபராதம்…

Read more

விதிகளை மீறிய வங்கிகள்…. RBI எடுத்த அதிரடி நடவடிக்கை…. கடும் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!

ரிசர்வ் வங்கியானது விதிமுறைகளை மீறியதற்காக ஐந்து கூட்டுறவு வங்கிகளின் மீதும் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூட்டுறவு வங்கிகள் மீது இந்திய ரிசர்வ் வங்கி ஆனது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி குஜராத்தில் உள்ள ஐந்து…

Read more

ஜனவரி முதல் அபராதம் கிடையாது… வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….!!!

வங்கியில் கடன் வாங்கியவர்கள் இஎம்ஐ (EMI) தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறினால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பின்படி, இஎம்ஐ தொகையை கடைசி தேதி முடிந்த பின் ஒருவாரத்திற்குள் அபராதமின்றி செலுத்த முடியும். இந்த விதி…

Read more

கடன் வாங்கியவர்களுக்கு 1 நாளைக்கு 5000 ரூபாய் நிவாரணம்… டிச-1 முதல் புதிய நடைமுறை…. RBI அதிரடி அறிவிப்பு…!!

மத்திய ரிசர்வ் வங்கியானது அனைத்து விதிமுறைகளையும் அவ்வப்போதும் மாற்றம் செய்து வருகிறது. அந்த  வகையில் வங்கிகளில் வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வித மாக புதிய விதிமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது வீட்டு கடன் வாங்கிய ஆவணங்களை கடனை…

Read more

எல்ஐசி நிறுவனத்திற்கு அபராதம்…. ஜிஎஸ்டி ஆணையம் உத்தரவு…!!

பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) செயல்படுத்தி வருகிறது. LIC மூலம் ஆயுள் மற்றும் உடல்நலக் காப்பீடு வழங்கப்படுகிறது. எல்ஐசி நிறுவனத்திற்கு அபராதத்தை செலுத்த ஜிஎஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் எல்ஐசி வரி…

Read more

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிபட்டால் அபராதம்…. எவ்வளவு தெரியுமா…? சென்னை மாநகராட்சி அதிரடி…!!!

சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிபட்டால் இனி ரூ.10,000 வரை அபராதம் என சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்முறை மாடு பிடிபட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இனி ரூ.5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்…. இதை செய்தால் ரூ.500 அபராதம்…. அரசு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே டெங்கு காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்குவால் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனால் தமிழக முழுதும் டெங்குவை தடுக்கும் நடவடிக்கைகள்  தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக  சுகாதார இயக்குனர் அறிக்கை ஒன்றை…

Read more

கூகுளுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி…. ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்…? வெளியான தகவல்…!!

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது பயனர்களின் வரைபடங்கள் மற்றும் இருப்பிடங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் கண்காணிப்பதற்காக 93 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி) அபராதம் விதிக்கப்படும் என பல தகவல்கள் வெளியாகியுள்ளன.…

Read more

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்களில்…. திடீர் அதிரடி ஆய்வு…. ரூ.26,000 அபராதம்….!!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பள்ளி கல்லூரிகளின் வாகனங்களுக்கான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை முறையாக பின்பற்றுவது குறித்தும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே அதிகாரிகள் மூலமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் இருந்து…

Read more

மக்களே உஷார்…! வீடுகளில் பச்சை கிளி வளர்த்தால் ரூ.25,000 அபராதம்…. அதிரடி எச்சரிக்கை…!!

ராமநாதபுரத்தில் பச்சைக்கிளி, பஞ்சவர்ண புறா, மைனா போன்ற பறவைகளை வீட்டில் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை வளர்ப்பவர்கள் வன அலுவலகங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர் பச்சைக்கிளி போன்ற வன உயிரினங்களை வளர்ப்பது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்…

Read more

Minimum Balance இல்லாத account…. எப்படியெல்லாம் மக்கள் பணத்த எடுக்குறாங்க பாருங்க…. மத்திய அரசு தகவல்…!!

வங்கி கணக்குகளில் Minimum Balance இல்லாதவர்களிடமிருந்து35,000 கோடியை அபராதமாக  வசூலித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வங்கி கணக்குகளில் போதிய இருப்பு நிலையை பராமரிக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராத தொகை வங்கிகளை பொறுத்து மாறுபட்டு…

Read more

பழைய கார் வாங்குறீங்களா…? அப்போ கட்டாயம் இதை மாத்திடுங்க…. இல்லனா ரூ.1500 அபராதம்… தமிழக காவல்துறை எச்சரிக்கை…!!

பொதுவாக பழைய வாகனத்தை நாம் வாங்கும் பொழுது கட்டாயமாக ஓனர்கள் ஆர்சி புக் பெயர் மாற்றத்தை செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் பலரும் பழைய காரை வாங்கி பழைய ஓனரின் பெயரிலேயே காரை ஓட்டி வருவதாக காவல்துறையில் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படி…

Read more

பான் கார்டு வச்சிருக்கீங்களா…? அப்போ இந்த விஷயத்துல கவனமா இருங்க…. இல்லனா ரூ.1000 குளோஸ்…!!

பான் கார்டு என்பது இப்போது அனைவருக்குமே அவசியமாகிவிட்டது. மேலும் பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பு என்பது மிகவும் அவசியம். இதன் மூலமாக வருமான வரி கணக்குகளை மத்திய அரசு எளிதில் அறிவதற்காக பான் கார்டு உதவுகிறது. வங்கி கணக்கில் கூட…

Read more

என்னடா இது தண்டனை..! தெருவில் மாடுகள் திரிந்தால்…. 5 செருப்படி மற்றும் ரூ.500 அபராதம்..!!!

ம.பிரதேசத்தில் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு வினோத தண்டனையை அறிவித்துள்ளார் கிராம பஞ்சாயத்து நாட்டாமை. அதாவது மத்தியப் பிரதேச கிராமம் கால்நடைகள் சுற்றித் திரிந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படி தொடர்ந்து கால்நடைகள் சுற்றி திரிவதால்  பொறுமையிழந்த ஊர் முக்கியஸ்தர்கள்…

Read more

அவசரத்துக்கு சிறுநீர் கழிக்க…. ஓடியே போய் ரயிலில் ஏறியதால்…. ரூ.6000 இழந்த பரிதாபம்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் 23 வந்தே பாரத்…

Read more

வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள்… தவறினால் என்னவாகும்?… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

பொதுவாக ஒரு வருடத்திற்குவருமானம் சார்ந்த தகவல்களை சேகரித்து வருமான வரியை தாக்கல் செய்ய அரசாங்கம் ஒவ்வொரு வருமான வரி செலுத்தும் நபருக்கும் நான்கு மாதம் கால அவகாசம் வழங்கி வருகிறது. வருமான வரி தாக்கல் செய்ய தவறிவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.…

Read more

வந்தே பாரத் ரயில் உணவில் மனித நகம்…. அதிர்ச்சியில் பயணிகள்…. ரூ.25,000 அபராதம் விதித்த IRCTC…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் 23 வந்தே பாரத்…

Read more

சிக்னலை மதிக்காமல் சென்ற விஜய்…. ரூ.500 அபராதம் போட்டாச்சு… காவல்துறை அதிரடி…!!!

நடிகர் விஜய் நேற்று சென்னை பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், 234 தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த மாதம் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிலையில்…

Read more

தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….. அப்பாடா விடிவுகாலம் பிறந்தது…!!!

விண்வெளியை ஆராயும் இந்த தொழில்நுட்ப முன்னேற்ற காலத்திலும் மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.  மலக்குழி மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசு இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழப்புகளை தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…! இனி சீட் பெல்ட் அணியாவிட்டால் இரட்டை அபராதம்…. வெளியான அறிவிப்பு…!!!

விபத்துக்களை தடுக்க நாம் வாகனம் ஓட்டும்போது, நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வாகனங்களில் சீட் பெல்ட்கள் கட்டாயக் கருவியாக மாற்றப்பட்டாலும், சீட் பெல்டை ஓட்டுநர்களும் பயணிகளும் அணிவதில்லை. காரில் செல்லும்போது, சறுக்கல் அல்லது சுழல் ஏற்பட்டால், உங்கள் சீட் பெல்ட்…

Read more

“சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரூ. 84.50 லட்சம் அபராதம்”…. மத்திய ரிசர்வ் வங்கி அதிரடி…!!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. இந்த வங்கிக்கு தற்போது ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் சேவையில் குறைபாடு மற்றும் வங்கி விதிமுறைகள் மீறல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

“ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போனால் என்ன ஆகும்”…? கண்டிப்பாக இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவாக இருப்பதோடு நீண்ட தூர பயணத்திற்கும் வசதியாக இருக்கிறது. அதோடு இந்திய ரயில்வே பயணிகளுக்காக பல்வேறு விதமான சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால்தான் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை…

Read more

Justin: தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு ரூ. 2500 அபராதம்…!!!

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக இருப்பவர் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி. இவருக்கு இன்று போக்குவரத்து போலீசார் 2500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அதாவது காரில் பம்பர் பொருத்தி, கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியது போன்ற போக்குவரத்து விதிமுறை குற்றங்களுக்காக திண்டுக்கல் லியோனிக்கு 2500…

Read more

ரயில் பயணிகளே!…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டிக்கெட் இன்றி ரயிலில் பயணம் மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் மேற்கொண்டு பிடிபட்டால் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம். மேலும் தண்டனை வழங்குவதற்கான விதிமுறையும் இருக்கிறது. இது போன்ற நிலையில் டிக்கெட் இன்றி ரயிலில் பயணிக்கக்கூடாது. ரயில்…

Read more

WhatsApp நிறுவனத்திற்கு அபராதம்….. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், தன் பயனர்களுக்காக அவ்வப்போது பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதோடு வாட்ஸ்அப் செயலியின் வாயிலாகவே தேவையில்லாத பல கருத்துக்கள் பரவுவதன் காரணமாக இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் பயனர்களின் கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.…

Read more

“போக்குவரத்து விதிமீறல்”…. பிரபல நடிகை அனுஷ்கா சர்மா‌ பாதுகாவலர் மீது நடவடிக்கை…. மும்பை போலீஸ் அதிரடி…!!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா சர்மா. இவர் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி ஆவார். இந்நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா தன்னுடைய பாதுகாவலருடன் பைக்கில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது நடிகை அனுஷ்கா மற்றும் அவருடைய…

Read more

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு…. இனி வீடியோவுடன் அபராதம்…. தமிழக அரசு அரசாணை…!!!

நாடு முழுவதும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது.வாகனம் ஒடுக்குபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியம். அவ்வாறு கடைபிடிக்கவிட்டால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…

Read more

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு அபராதம்…. எதற்காக தெரியுமா?…. அதிரடி நடவடிக்கை….!!!!

சென்ற பிப்ரவரி 27-ஆம் தேதி துபாயிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் விமானி ஒருவர் தன் பெண் தோழியை மகிழ்ச்சிப்படுத்த விமான பைலட்டின் காக்பிட்டில் அமர வைத்துள்ளார். இது தொடர்பாக விமானத்தின் கேபின் குழு உறுப்பினர் ஒருவர் புகாரளித்ததை அடுத்து, இச்சம்பவம் பற்றி…

Read more

சர்ச்சை படங்களை எடுத்ததற்காக அபராதமா?… நடிகர் பிருத்விராஜ் திடீர் விளக்கம்….!!!!

நடிகர், டைரக்டர், பாடகர் என்ற பன்முகதன்மை கொண்டவர்தான் நடிகர் பிருத்விராஜ். மலையாள சினிமாவில் இருந்து வந்த அவர் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்து, தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அண்மையில் மருநாடன் மலயாளி எனும் பெயரிலான யூடியூப் சேனலில் இவரை பற்றிய…

Read more

கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்…. எதற்காக தெரியுமா?…. IPL நிர்வாகம் நடவடிக்கை….!!!!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி 5வது வெற்றியை தனதாக்கி “பிளே-ஆப்” சுற்று வாய்ப்பில்…

Read more

பிரதமரின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை புறக்கணித்த பள்ளி மாணவர்களுக்கு அபராதம்… மாநில கல்வித்துறை விசாரணை…!!

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பேசி வருகிறார். மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பல்வேறு விஷயங்களை பிரதமர் மோடி பகிர்ந்து வருகிறார். கடந்த 30-ம் தேதி பிரதமரின் 100-வது…

Read more

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…! இந்த தவறை செய்தால் 200% அபராதம்…. கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

இந்தியாவில் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துபவர்கள் சில தவறுகளை செய்யும்போது அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதன்படி சுயமதிப்பீட்டு வரியை செலுத்தாமல் இருப்பது, உரிய நேரத்தில் வரி செலுத்த தவறியது, வருமான கணக்கை தாக்கல் செய்ய தவறியது,…

Read more

இனி ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அபாரதமா?…. வந்தது புது ரூல்ஸ்…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுகோங்க….!!!!!

இப்போது போக்குவரத்து விதிகள் மிகவும் கடுமையாகி விட்டது. பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்தாலும் நீங்கள் ரூ.2,000 அபராதம் செலுத்தவேண்டியது வரும். தற்போதெல்லாம் ஹெல்மெட் அணிவதற்கு கூட போக்குவரத்து காவலர்கள் அபராதம் போடுவதை பார்க்க முடியும். இந்நிலையில் புது போக்குவரத்து விதிகளின் படி…

Read more

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ 12 லட்சம் அபராதம்..!!

பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் குறைந்த ஓவர் ரேட்டிற்காக (பந்து வீச அதிக நேரம்) தண்டிக்கப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக்…

Read more

“இந்த டிக்கெட் இல்லாமல் ரயில்வே நிலையத்திற்குள் செல்லக்கூடாது”… மீறினால் கடும் அபராதம்….!!!

இந்திய ரயில்வே விதிகளின் படி ரயில் நிலையத்திற்கு செல்லும் போது நடைமேடை டிக்கெட் எடுக்க வேண்டும். பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் சென்றால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படும். நீங்கள் ரயிலில் உறவினர்கள் நல்லது நண்பர்களை ஏற்றி விடுவதற்காக செல்லும்போது அல்லது யாரையாவது…

Read more

ஆதார் – பான் இணைப்பு…. அபராத தொகை மேலும் உயரும்… நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை….!!!

இந்திய மக்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியையும் மத்திய அரசு நீடித்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச்…

Read more

ALERT: பைக் ஓட்டிகளே உஷார்! வெள்ளைக் கோட்டைத் தாண்டினால் 500 அபராதம்…!!

வாகனம் ஒடுக்குபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியம். அவ்வாறு கடைபிடிக்கவிட்டால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் வெள்ளைக் (ஸ்டாப்லைன்) கோட்டைத் தாண்டினால் 500 அபராதம்…

Read more

விஜய் பட பாணியில் 1 ரூபாய் தர மறுத்த கண்டெக்டர்…. வழக்கு தொடர்ந்த நபர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் நாயக் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதாவது, கடந்த 2019 ஆம் வருடத்தில் ரமேஷ் நாயக் என்பவர் பிஎம்டிசி பேருந்தில் சாந்தி நகர் பகுதியில் இருந்து மெஜஸ்டிக் பகுதிக்கு பயணம் செய்துள்ளார். இதையடுத்து …

Read more

ஒருநாள் லீவ் போட்ட பெண்ணுக்கு கடுப்பில் 3.44 லட்சம் வழங்கிய முதலாளி!!

இங்கிலாந்தில் லாண்ட் ஆப் வடக்கு பகுதியில் இயங்கி வரும் கிறிஸ்டியன் டோனல் என்பவரின் பார்பர் ஷாப்பில் செலின் என்ற பெண் பணியாற்றிய வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தன்று அவர் பார்ட்டியில் பங்கேற்றதை அடுத்து அவருக்கு மறுநாள் திங்கள் அன்று பணிக்கு…

Read more

வீட்டில் கிளி வளர்த்த ரோபோ சங்கருக்கு அபராதம்…. அதுவும் இத்தனை லட்சமா?…. வெளியான தகவல்….!!!!

நடிகர் தனுஷின் மாரி உட்பட பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். இவர் தமிழ் திரைஉலகின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார் ரோபோ சங்கர். இந்நிலையில் சென்னை சாலிகிராமத்திலுள்ள…

Read more

வீட்டில் கிளி வளர்த்த விவகாரம்: நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்….!!!

வீட்டில் கிளிகளை வளர்த்த விவகாரத்தில் நடிகர் ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் சட்டவிரோதமான அலெக்சாண்டர் கிளிகள் வளர்க்கப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 15ம் தேதி ரோபோ சங்கர் வீட்டில் சோதனை நடத்திய…

Read more

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்கணும்…. இல்லன்னா அபராதம்…. இதோ முழு விபரம்….!!!!

தனியார் மற்றும் பொதுத் துறை என அனைத்துவித வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களது  வழக்கமான சேமிப்பு வங்கிக் கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட தொகையை சராசரி மாதாந்திர இருப்பாக (AMB-Account Minimum Balance) பராமரிக்கவேண்டும். எனினும் ஒவ்வொரு வங்கிக்கும் AMB வேறுபடுகிறது. நகர்ப்புறம், மெட்ரோ,…

Read more

வைரலான சாகச வீடியோ…. வாகன உரிமையாளருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் போலீஸ் கமிஷனர் சத்திய பிரியாவின் உத்தரவின்படி மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்…

Read more

ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள்… ரூ.1000 அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கடந்த 26-ம் தேதி முதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார். அதன்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் நிலையம் அருகே நேற்று…

Read more

போக்குவரத்து விதிமீறல்: 124 ஆம்னி பேருந்துகளுக்கு 3 1/4 லட்சம் அபராதம்..!!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடந்த சிறப்பு சோதனையில் 3 1/4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள். மக்கள் அனைவரும் சென்ற 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு…

Read more

Other Story