இப்படியா நடக்கணும்?… ஒன்றரை வயது குழந்தைக்கு கடையில் சளி மருந்து வாங்கி கொடுத்த பெற்றோர்… துடிதுடித்து போன உயிர்… அதிர்ச்சி சம்பவம்..!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே சின்னபாண்டி(30), பானுப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சின்னபாண்டி டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரணித் என்ற ஒன்றரை…
Read more