16 வயசு சிறுமியை கற்பழித்த சாமியார்… டெல்லி மெட்ரோ ரயிலில் ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டர்… பரபரப்பு சம்பவம்…!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரபல சாமியார் ஆசாராம் பாபு வசித்து வருகிறார். இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயதான சிறுமியை…

Read more

திருமணத்தை நிறுத்திய தந்தை… நடத்தி காட்டிய மகன்.. இதுதான் காரணமா…!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு விருந்தளிப்பது என்பது இந்திய பாரம்பரியமாகும். அதன்படி இந்த திருமண நிகழ்ச்சியில் உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது திருமண நிகழ்வின்போது உணவு தீர்ந்து போனதால் மணமகனின் தந்தை திருமணத்தை…

Read more

“தாய் மீது வந்த காதல்”… தடையாக இருந்த காதலியின் 4 மாத குழந்தையை அடித்தே கொன்ற 15 வயது சிறுவன்… பதற வைக்கும் பகீர் பின்னணி..!

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள பகுதியில் 15 வயதான சிறுவன் ஒருவன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள முஸ்கான் அஸ்கரலி என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தையும்…

Read more

“17 வயது சிறுவனுடன் உறவு”… கர்ப்பமான 16 வயது சிறுமி.. சாக்கடையில் கிடந்த சிசு… அதிரவைக்கும் பகீர் சம்பவம்..!!

குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த 9ம் தேதி வடிக்கால் அருகே தூக்கி வீசப்பட்ட நிலையில் கரு ஒன்று இருந்துள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்தக் கருவை சிலர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர் சோதித்ததில், அது…

Read more

அடக்கடவுளே…! குழந்தைகளுக்கு கூடவா…‌? மாரடைப்பால் துடிதுடித்து பலியான 3-ம் வகுப்பு சிறுமி… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

குஜராத்தில் 8 வயது சிறுமி பள்ளியில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தல்தேஜ் என்ற பகுதியில் Zebar பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் கார்கி ரன்பரா (8) என்ற சிறுமி…

Read more

பெரும் அதிர்ச்சி..! கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து பயங்கர விபத்து… 3 பேர் பலி..!!

குஜராத் மாநிலம் போர் பந்தலில் இந்திய கடலோர காவல் படைத்து சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த ஹெலிகாப்டர் நெருங்கி விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் அந்த விமானத்தில் பயணித்த கடலோர காவல் படையை சேர்ந்த மூன்று…

Read more

படுக்கை அறையில் அழுகிய சடலம்…. தலைமுறைவான கணவன்…. போலீஸ் வலைவீச்சு….!!

குஜராத் மாநிலம் துவாரகா பகுதியை சேர்ந்தவர்கள் தன்ராஜ் – தீபா தம்பதி. அப்பகுதி காவல்துறையினருக்கு இவர்கள் தொடர்பான புகார் ஒன்று சென்றதைத் தொடர்ந்து போலீசார் தன்ராஜ் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு தீபாவை தேடிய போது கிடைக்காததால் வீட்டை சல்லடை போட்டு தீவிரமாக…

Read more

ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு…. நான்கு பேர் பலி….!!

குஜராத்தின் பருச் மாவட்டத்தில் உள்ள தஹேஜ் என்ற இடத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் தொழிலாளர்கள் பணியில் இருந்த போது திடீரென விஷ வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பகுதியில் இருந்து வெளியான இந்த வாயுக் கசிவை சுவாசித்த தொழிலாளர்கள் சிலர்…

Read more

அய்யய்யோ பேய்…. ஆள் இல்லாமல் ஓடிய ஸ்கூட்டர்…. வைரலான வீடியோவின் உண்மைத்தன்மை….!!

குஜராத் மாநிலம் பவுநகர் பகுதியில் இருந்து வெளியான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சடைய செய்துள்ளது. அந்த காணொளியில் ஸ்கூட்டர் ஒன்று ஆளில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இது அங்கிருந்து சிசிடிவி கட்சியில் பதிவாகி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.…

Read more

போதையில் இருந்த ஓட்டுநர்…. டிரக் மோதி விபத்து…. தாத்தா – பேத்தி பலி….!!

குஜராத் மாநில அகமதாபாத் பகுதியை சேர்ந்த 50 வயதான ஜிதேந்திர பவ்சர், தனது 3 வயது பேத்தியுடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பரபரப்பான சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் ட்ரக் ஓட்டி வந்த நபர் இவர்களது…

Read more

பாலியல் குற்றவாளி…. ஜாமினில் வந்து மீண்டும் அதே தப்பு….!!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் சைலேஷ் ரத்தோட் என்ற 35 வயது நபர் 18 மாதங்களுக்கு முன்பு 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். தற்போது ஷைலைஸ் ஜாமினில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் சைலேஷ் மீண்டும்…

Read more

மூதாட்டியை கூட விட்டு வைக்கல…. பாலியல் பலாத்காரம் வழக்கில் ஜாமீன் பெற்ற நபர்…. வெளியே வந்து மீண்டும்… வாலிபர் செய்த வெறிச்செயல்….!!!

குஜராத் மாநிலம் பரூச்சில் உள்ள விவசாய நிலத்தில் 70 வயதான முதலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவரை சைலேஷ் ரத்தோடு என்பவர் கடந்த 15ம் தேதி மற்றும் 22ம் தேதி ஆகிய 2 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு இதுகுறித்து…

Read more

தினுசு தினுசா யோசிக்கிறாங்களே…! மசாலா பாக்கெட்டுகளில் அப்படி ஒரு பொருள்… கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது…!!!

குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முதல் குஜராத் மாநில அகமதாபாத் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையில் இந்தியாவிலுள்ள அகமதாபாத்திலிருந்து,…

Read more

சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை…. கொந்தளித்த மக்கள்…. வெளியான காணொளி….!!

குஜராத் மாநில அகமதாபாத் பகுதியில் நிறுவப்பட்டிருந்த பாபாசாகேப் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அம்பேத்கர் அவர்களின் மூக்கும் கண்ணாடியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில் சிலையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்துவந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு…

Read more

திருமணம் முடிந்த 4 நாளில்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி… அதிர வைக்கும் சம்பவம்..!

குஜராத்தின் காந்தி நகரில் வசிக்கும் பாயல் என்ற பெண் ஒருவர், அவரது உறவினரை காதலித்து வந்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்ணின் பெற்றோர் அகமதாபாத்தைச் சேர்ந்த பாவிக் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதில் விருப்பமில்லாத பாயல், தனது கல்பேஷ் காதலனுடன் சேர்ந்து…

Read more

“எனக்கு இந்த வேலை பிடிக்கல” விரல்களை வெட்டிக் கொண்ட நபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் மயூர் தாராபரா. இவரது குடும்பத்தினர் வைர நகைகளை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். இவர் குடும்பத்தாரின் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மயூர் தாராபரா தனது இடது கையில் நான்கு விரல்கள் வெட்டப்பட்ட…

Read more

இது என்ன சாப்பாடு… நல்லாவே இல்ல… ஆத்திரத்தில் அம்மிக்கல்லால்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தாய்… மகன் வெறிச்செயல்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பகுதியில் காந்தி பிஸ்வால் மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இவர்கள் ஜவுளி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். காந்தியின் 85 வயதான தாய் 6 மாதங்களாக அவரோடு தங்கி வந்துள்ளார். இந்நிலையில் மகனும், மருமகளும்…

Read more

“2 ஜீரோ அதிகமாயிட்டு”… மின்கட்டணத்தால் அதிர்ச்சியில் உறைந்த டெய்லர்… அப்பப்பா இம்புட்டு பெரிய தொகையா..?

குஜராத் மாநிலத்தில் லால் சாத் பகுதியில் பெண்களுக்கான ஆடைகள் தைக்கும் தையல் கடையை நடத்தி வருபவர் முஸ்லிம் அன்சாரி. இவர் தனது மாமாவுடன் இணைந்து தொழில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் மின் கட்டணம் கடைக்கு எப்பொழுதும் 2000 ரூபாய்க்கு உள்ளே…

Read more

திகில் டிவிஸ்ட்..! இறந்து அடக்கம் செய்த மறுநாளே மீண்டும் உயிருடன் வீட்டுக்கு வந்த நபர்…‌ பதறிப்போன குடும்பத்தினர்…!!!

குஜராத் மாநிலத்தில் நரோதா பகுதியில் பிரிஜேஷ் சுதர் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமான நிலையில் அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இவர் வீட்டில் இருந்து…

Read more

மருத்துவ கல்லூரியில் ராகிங்…. முதலாம் ஆண்டு மாணவர் மரணம்….!!

குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ள GMERS மருத்துவக் கல்லூரியில் அனில் மெத்தானியா என்ற 18 வயது இளைஞர் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். இதையடுத்து சீனியர் மாணவர்களால் அனில் மெத்தானியா ராகிங் செய்யப்பட்டுள்ளார். சுமார் மூன்று மணி நேரம் அனில்…

Read more

லஞ்சமாக Iphone 16 Pro…. வசமாக சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்…. பொரி வச்சி தூக்கிய அதிகாரிகள்….!!

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் குபாவத். இவர் மரைன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் துறைமுகத்தில் படகு உரிமையாளர்களுக்கு எரிபொருளை விற்கும் நபரை தன்னை வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார். அப்படி தன்னை சந்திக்க வந்த நபரிடம்…

Read more

திடீரென பற்றிய நெருப்பு…. அடுக்குமாடி குடியிருப்பில் பதற்றம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 10:40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.…

Read more

அக்கா தம்பியின் தகாத உறவு…. கணவனின் விபரீத முடிவு…. கடிதத்தால் தெரிந்த உண்மை….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவரது டவுசரில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி இருந்ததாவது “எனது மனைவி அவளது சொந்த…

Read more

விபரீதமான விளையாட்டு… காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் துடிதுடித்து பலி… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

குஜராத் மாநிலத்தில் அம்ரெலி மாவட்டத்தில் பண்ணையில் வேலைக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த விவசாய தம்பதியினர் தங்களது 7 குழந்தைகளுடன் சென்றுள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு பெற்றோர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். பண்ணையின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த உரிமையாளர் காரில்…

Read more

அடக்கடவுளே…. மூச்சு திணற திணற…. 4 குழந்தைகள் பலி…. விபரீதத்தில் முடிந்த விளையாட்டு….!!

குஜராத் மாநிலம் அம்ரேலி  மாவட்டத்தை சேர்ந்த 4-ல் இருந்து 7 வயதுக்கு உட்பட்ட 2 சிறுவர்கள் 2 சிறுமிகளில் என 4 குழந்தைகள் ஒன்றாக விளையாடி கொண்டிருந்தனர். குழந்தைகளின் பெற்றோர்கள் விவசாய நிலம் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இந்த சமயத்தில்…

Read more

டிஜிட்டல் அரஸ்ட்…. நூதன முறையில் முதியவரை ஏமாற்றி லட்சக்கணக்கில் சுருட்டிய கும்பல்… கம்போடியா கும்பலை தட்டி தூக்கியது போலீஸ்..!!!

குஜராத்தில் ஆன்லைன் மூலமாக முதியவர் ஒருவருக்கு மர்ம நபர்கள் கால் செய்துள்ளனர். அந்த மர்ம நபர்கள் தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எனவும், ஐபிஎஸ் அதிகாரி எனவும் கூறி சம்பந்தப்பட்ட நபருக்கு வாட்ஸ் அப் கால் செய்துள்ளனர். அதோடு அந்த…

Read more

நள்ளிரவில் கண் மருத்துவமனைக்குள் நுழைந்து நோயாளிகளை எழுப்பிய பாஜகவினர்… ஏன் தெரியுமா..? வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் உள்ள ரன்சோதாஸ் பாபு டிரஸ்ட் கண் மருத்துவமனை உள்ளது. இங்கு நடுராத்திரி நுழைந்த பாஜகவினர் அங்கு அறுவை சிகிச்சை செய்து படுத்திருந்த நோயாளிகளிடம் பேசி உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர். நோயாளிகள் ஒவ்வொருவராக எழுப்பி அவர்களிடம் தொலைபேசி…

Read more

மதிப்பு மட்டும் ரூ.5000 கோடி…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… போலீசார் தீவிர விசாரணை…!!

புதுடெல்லி மாநிலத்தில் உள்ள காவல் துறையினர் மற்றும் குஜராத் காவல்துறையினர் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை அடிப்படையில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குஜராத் அங்கலேஸ்வர் பகுதியில் ஆவ்கார் மருத்துவ நிறுவனம் ஒன்றில் சோதனை…

Read more

ஈவு இரக்கமே இல்லையா…? “மாணவனின் முடியை இழுத்து சுவரில் தள்ளி”… கொடூரத்தனமாக தாக்கிய ஆசிரியர்… பதற வைக்கும் வீடியோ..!!

குஜராத் மாநிலத்தின் வத்வா பகுதியில் உள்ள மாதவ் பப்ளிக் பள்ளியில், கணிதம் கற்பித்து வந்த அபிஷேக் படேல் என்ற ஆசிரியர், வகுப்பறையில் மாணவரிடம் அக்கறையில்லாமல் நடந்துகொண்டு, அவரது கையை முறுக்கி, தலைமுடியை இழுத்து, சுவரில் அடித்து வீழ்த்தியதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகின.…

Read more

“Phone Off பண்ணுங்க இங்கெல்லாம் பேசக்கூடாது” பெட்ரோல் பங்க் உழியர் மீது தாக்குதல்…. வைரல் ஆகும் காணொளி….!!

குஜராத் மாநில அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள வஸ்திரபூர் பகுதியில் அமைந்துள்ள மகாதேவ் பெட்ரோல் பம்பில் நிலேஷ் என்ற இளைஞர் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரண்டு பெண்கள் பெட்ரோல் போடுவதற்காக பங்க்கு வந்த சமயம் செல்போன் உபயோகித்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலேஷ் அந்த…

Read more

போலீஸ் கனவு இப்படி ஆயிருச்சே…. பயிற்சியில் உயிரிழந்த இளைஞர்…. வெளியான காணொளி….!!

குஜராத் லால்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த் பாய். இவர் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பதற்காக பல்வேறு பயிற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் குஜராத் காவல்துறை தேர்வுக்கு தயாராகி வந்த ஹேமந்த் பாய் ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.…

Read more

குழந்தையின் பிறந்தநாளே தாயின் இறந்த நாளாக மாறிய சோகம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் யாமினிபென் மற்றும் அவரது கணவர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அவர்களுடைய மகனின் பிறந்த நாள் பார்ட்டி நடைபெற்றது. அதில் அவர்களது குடும்பத்தினர்…

Read more

ஐயோ…! இப்படியா நடக்கணும்… மகனின் பிறந்தநாளை கொண்டாடிய தாய்… நொடி பொழுதில் பிரிந்த உயிர்… கலங்க வைக்கும் வீடியோ…!!

சமீப காலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலகட்டங்களுக்கு பிறகு இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ள நிலையில் இது குறித்தான துயர செய்திகள் சமீப காலமாக வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.…

Read more

செருப்ப கழட்ட சொன்னது ஒரு குத்தமா… கோபத்தில் மருத்துவரை புரட்டி எடுத்த வாலிபர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

குஜராத்தில் உள்ள பவநகர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. அந்த மருத்துவமனைக்கு சில ஆண்கள் நோயாளியுடன் வந்தனர். அப்போது மருத்துவர் அந்த ஆண்களிடம் காலணிகளை கழட்டுமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த நபர்கள், மருத்துவர் ஜெய்தீப்சிங்…

Read more

சுற்றிலும் தண்ணீர்… காரின் மேற்கூரையில் பல மணி நேரமாக… திக் திக் நிமிடங்களுடன் காத்திருந்த தம்பதி…. பதற வைக்கும் வீடியோ..!!

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சபர்கந்தா மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய ஒரு பாலத்தை தம்பதி காரில் கடந்து சென்றுள்ளனர். அங்கு வெள்ளம் அதிகமாக இருந்ததால் நீரோட்டத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. அந்த…

Read more

பைக்கில் ட்ரிபிள்ஸ் போன முதலை…. இருந்தாலும் தைரியம் ஜாஸ்தி தான்…. திகிலுட்டும் வீடியோ…. பார்த்தாலே பகீர் கிளப்புதே…!!!

குஜராத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சில இடங்களில் முதலைகள் வலம் வர துவங்கியுள்ளது. அப்படி குஜராத்தின் வடடோரா பகுதியிலும் முதலை நுழைந்துள்ளது. இதனை அப்பகுதி இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டு இரண்டு…

Read more

எவ்வளவு துணிச்சல்…! “ஷாப்பிங் மாலில் திருட பார்க்கிறீயா”…? வாலிபரை கட்டி வைத்து தோலுரித்த உரிமையாளர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத்தில் கங்கு தம்பாலா பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் வாலிபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த கடையின் உரிமையாளரும், அவருடன் இருந்தவர்களும் அந்த வாலிபரை அடித்து உதைத்து காரின் பானெட்டில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதனை அருகில் இருந்த ஒருவர்…

Read more

“20 வருஷத்துக்கு முன்பே பிரிந்த தந்தை”…. மனநல பாதித்த தாய்… இரக்கமில்லாமல் கொன்று இன்ஸ்டாவில் பதிவிட்ட மகன்… பகீர்..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டையில் நிலேஷ் (21) மற்றும் அவரது தாயாரும் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பே இவர்களைப் பிரிந்து சென்றுள்ளார். இவரது தாய் மனநல பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நிலேஷ்க்கும் அவரது தாய்க்கும்…

Read more

“இனி வாழ்வதற்கு எதுவுமில்லை”…. பாதிக்கப்பட்ட நபர் உருக்கமான பதிவு.!

குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தொடர் மலையின் காரணமாக 18,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டனர். இதன் காரணமாக…

Read more

திடீரென கீழே விழுந்த ராட்சச கிரேன்…. மெட்ரோ பணியின் போது விபரீதம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் மெட்ரோ கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் கிரேனை பயன்படுத்தி ஒரு பொருளை தூக்கியுள்ளனர். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அந்த கிரேன் அருகில் உள்ள கட்டிடத்தின் மீது விழுந்தது. உடனடியாக இதுகுறித்து…

Read more

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த வாலிபர்…. திடீரென ‌ நேர்ந்த விபரீதம்… நொடிப் பொழுதில் பறிபோன உயிர்… பகீர் வீடியோ…!!

குஜராத்தில் ஜாம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான எம்.பி.பி.எஸ் மாணவர் கிஷன் மானெக் செவ்வாய்க்கிழமை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது தலைசுற்றல்  ஏற்பட்டு  திடீரென்று மயங்கி கீழே  உயிரிழந்தார். இந்த சம்பவம் உடற்பயிற்சி கூடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் பிறகு…

Read more

“1 பிரிட்ஜ், 1 டிவி, 4 ஃபேன்”… இதுக்கு ரூ.20,00,000 மின் கட்டணமா….? இதெல்லாம் ரொம்ப ஓவர் பா..!!

குஜராத் மாநிலம் நவுசாரி பகுதியில் பங்கத்திபென் படேல் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருடைய வீட்டில் மொத்தம் 4 பேர் இருக்கும் நிலையில் தற்போது மின்கட்டணம் வந்துள்ளது. அதில் அவர்களுக்கு ரூ.20…

Read more

நீட்டில் 705 மதிப்பெண்..! ஆனா +2வில் படுதோல்வி..! குஜராத்தில் எப்படி சாத்தியம்..!!!

குஜராத்தில் நீட் தேர்வில் 705 மதிப்பெண் எடுத்து பிளஸ் டூ பொதுத்தேர்வில் தோல்வியடைந்து துணை தேர்விலும் தோல்வி அடைந்ததால் அவர் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ பொது தேர்வில் குஜராத் மாணவி…

Read more

அட பாவமே…! வயசு பையனை ஏமாற்றி திருமணம் செய்த Anuty…. கதறும் புது மாப்பிள்ளை…. கூண்டோடு தூக்கிய போலீஸ்…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் என்னும் பகுதியில் சர்கேஜ்(34) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் இவருக்கு பெண் பார்த்து வந்தனர். அப்போது ஒரு வரன் இவருக்கு வந்தது. அந்த வரனில் பெண்ணின் பிறந்த தேதி மே 18 ,1991 என்று எழுதி…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி… ரூ.55 லட்சத்தை அபேஸ் செய்த குஜராத் இளைஞர்கள்… சிக்கியது எப்படி..?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த ஒருவருக்கு டெலிகிராமில் குறுஞ்செய்தி ஒன்று மர்ம நபர்கள் மூலம் வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் மர்ம நபர்கள் கூறும் நிறுவனத்திற்கு ரிவ்யூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று அதில் கூறியிருந்தது. இதை நம்பிய அவர் அந்த…

Read more

குடிபோதையில் கார் ஓட்டிய சிறுவர்கள்… கோர விபத்தில் 9 மாத சிசு பலி… 6 வயது சிறுமி கவலைக்கிடம்..!!

குஜராத் மாநிலம் வதோதரா என்னும் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அதன்பிறகு ரவியின் மனைவி கர்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு 9 மாதம் ஆகிறது. இந்நிலையில் சம்பவ நாளன்று…

Read more

திடீரென இடிந்து விழுந்த வகுப்பறை சுவர்…. அலறி துடித்த மாணவர்கள்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா என்ற பகுதியில் ஸ்ரீ நாராயணன் குருகல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் முதல் தளத்தில் 7-ம் வகுப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிகள்…

Read more

திடீரெனெ இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறையின் சுவர்…. அலறியடித்து ஓடும் மாணவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

குஜராத் மாநிலம் வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயணன் குருகுல் என்ற பள்ளியின் முதல் தளத்திலிருந்து ஏழாம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின் பக்கவாட்டு சுவரானது நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின் பொழுது திடீரென்று இடிந்து விழுந்துள்ளது.…

Read more

உயிரை காவு வாங்கும் புதிய வகை வைரஸ் தொற்று… 4 வயது சிறுமி பரிதாப மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!

குஜராத் மாநிலத்தில் புது வகையான சாண்டி புரா வைரஸ் பரவி வருகிறது. இந்த நோயினால் ஏராளமானோர்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த வைரஸ் தொற்று கடுமையான காய்ச்சல் மற்றும் மூளை அழற்ஜியை குறிக்கிறது. இந்நிலையில் இந்த புதிய வகை…

Read more

“குஜராத்திலிருந்து லண்டனுக்கு காரில் சென்ற குடும்பத்தினர்”… எத்தனை நாள் ஆச்சு தெரியுமா….? வீடியோ வைரல்…!!!

குஜராத்தில் தமன் தாக்கூர் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு தன்னுடைய குடும்பத்துடன் 73 வருட பாரம்பரியமான பழைய காரில் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டார். இவர்கள் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு  காரில் சென்றுள்ளனர்.‌ அதன்படி இவர்கள் 16…

Read more

Other Story