உயிருக்கே எமனாகும் “Smoke பிஸ்கட்”…. நைட்ரஜன் ஐஸ் பயன்படுத்தினால் சிறை தண்டனை…. தமிழக அரசு அதிரடி…!!

நைட்ரஜன் கலந்த ஐஸை சாப்பிட்ட சிறுவனுக்கு ஆபத்து ஏற்பட்டது போன்ற வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், “குழந்தைகளுக்கு நைட்ரஜன் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக்கூடாது. உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்கக் கூடாது. மீறி பயன்படுத்தினால் 10…

Read more

உஷ்ஷ்..! நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை…. 3வது இடம் பிடித்த சேலம் மாவட்டம்….!!!

தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வெப்பநிலை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விதி மாற்றம்?… இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் மேலும்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரளா தேர்தலை முன்னிட்டு குமரி,…

Read more

பெற்றோர்களே உஷார்… குழந்தைகளுக்கு ட்ரை ஐஸ் கொடுக்காதீங்க… எச்சரிக்கை…!!!

திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. குழந்தைகளுக்கு ட்ரை ஐஸ் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக்கூடாது. உணவு விடுதிகளிலும் விற்பனை செய்யக்கூடாது. இதனை சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம் என எச்சரித்து…

Read more

4 மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம்… எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

வெப்ப அலை காரணமாக நண்பகல் 12 மணி முதல் மூன்று மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று வேலூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியர்கள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள்…

Read more

BREAKING: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெப்ப அலை…

Read more

முன்னாள் டிஎன்பிஎஸ்சி தலைவர் காலமானார்… இரங்கல்….!!!

முன்னாள் டி என் பி எஸ் சி தலைவர் டி. லட்சுமி நாராயணன் இன்று காலமானார். 1987 முதல் 1993 ஆம் ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்தபோது மிகுந்த நேர்மையுடன் பணியிடங்களை நிரப்பினார். அரசியல் அழுத்தங்கள் தரப்பட்ட போதும் அவர்…

Read more

தமிழக அமைச்சரவை மாற்றப்படுகிறதா?… திமுக தலைமை முடிவு…!!!

தமிழகத்தில் தேர்தல் முடிவு வந்தவுடன் அமைச்சரவையை மாற்றம் செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் அமைச்சர்களின் செயல்பாடு, வாங்கி கொடுக்கும் வாக்குகள், பொறுப்பு அமைச்சராக கடந்த இரண்டரை ஆண்டு கால செயல்பாடு, சமூக ரீதியான பிரதிநிதித்துவம் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றம்…

Read more

இனி பேருந்துகளில் தானியங்கி கதவுகள் கட்டாயம்…. தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் படிக்கட்டு  பயணங்களால் ஏற்படும் விபத்துக்கள்…

Read more

ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவுகள்… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… லிஸ்ட் இதோ…!!!

ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவு விற்பனை செய்யும் புதிய திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் ஐ ஆர் சி டி சி சார்பாக கோடை காலத்தில் ரயில் பயணிகளுக்கு மலிவு விலையில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை… மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா….?

தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6-ம் தேதி முதல் விடுமுறை வழங்கப்பட்டது. அதன் பிறகு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு…

Read more

சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் மேற்குவங்க மாநிலம் நியூ ஜல் பைகுரி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ரயில் ஏப்ரல் 24 இன்று முதல்…

Read more

தமிழகத்தில் வட மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…. 12 – 3 யாரும் வெளியே போகாதீங்க…!!!

நாடு முழுவதும் கோடை வெயில் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதத்தில் இருந்தே அதிகமான வெயில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு, கரூர் பரமத்தி, வேலூர்,…

Read more

இனி ரூ.200 வேண்டாம்…. சிலிண்டர் சோதனை இலவசம்… சூப்பர் அறிவிப்பு…!!!

வீடுகளில் சிலிண்டர் பாதுகாப்பு சோதனையை இலவசமாக மேற்கொள்ளும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் ரப்பர் குழாயின் தன்மை, ரெகுலேட்டர் இயக்கம் மற்றும் சிலிண்டர் இயக்கம் போன்றவற்றை ஆய்வு செய்ய ஏஜென்சி ஊழியர்கள் 200 ரூபாய் கட்டணமாக…

Read more

ரயில் கிளம்பிடுமோ என்ற பயம் இனி வேண்டாம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் வசதி….!!!

நாம் பொதுவாக ரயில்களில் பயணம் செய்யும்போது நல்ல உணவு எங்கே கிடைக்கும் என தேடியிருப்போம். மேலும் ரயிலை விட்டு இறங்கி உணவு வாங்க சென்றால் ரயில் கிளம்பிவிடுமோ என்ற பயம் இருக்கும். இந்நிலையில் ரயில்களில் பொதுப்பெட்டிகளில் பயணிப்போரின் வசதிக்காக சூப்பர் வசதி…

Read more

குஷியோ குஷி… தமிழகம் முழுவதும் இன்று முதல் கோடை விடுமுறை…!!!!

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை தொடங்குகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவு மற்றும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என…

Read more

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?… ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் உள்ள முக்கியமான 90 ஏரிகளில் 54 டிஎம்சி அதாவது 24 சதவீதம் மட்டுமே நீர் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரிகளுக்கு வரத்து இல்லாத நிலையில் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது கோடையில் வெப்பம் அதிகரிப்பால்…

Read more

ஜாதி பார்த்து திருட்டு பழி….? பேருந்தில் நடந்த கொடுமை…. பெண் குமுறல்…!!

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்த சிம்மி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனது அக்கா மற்றும் உறவினர்  பெண் ஒருவரோடு சேர்ந்து சுரண்டையில் இருந்து கடையம் பகுதிக்கு பழைய துணி வாங்க…

Read more

பிரதமர் மோடி உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும்…. கொந்தளித்த சீமான்…!!!

இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் வகையில்பேசிய பிரதமர் மோடி உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார். ராஜஸ்தானில் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்துப் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்த அவர், மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் சமத்துவம் ஒழிக்கப்படும் என்றார். மேலும்,…

Read more

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 25 முதல் இலவசமாக வழங்க உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தண்ணீர்ப் பந்தல்களை அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இன்று மாவட்டச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதைச் சுட்டிக்காட்டி, அதில் இருந்து மக்களைக் காக்க ஏப்ரல் 25…

Read more

வெள்ளியங்கிரி செல்லும் பக்தர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

மூச்சுத் திணறல் மற்றும் இதய பாதிப்பு உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற வேண்டாம் என்று மனத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைக்கு சிவ பக்தர்கள் அதிக அளவில் செல்வது வழக்கம். இந்த நிலையில் கோடை வெயில் தாங்காமல் பக்தர்கள்…

Read more

பி.இ. படிக்க மே மாதம் ஆன்லைனில் விண்ணப்பம்… மாணவர்களே ரெடியா இருங்க…!!!

2024-25 கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை க்கு மே மாதம் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில் மே 6ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் அனைத்து பேருந்துகளில் தானியங்கிக் கதவு… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பதை தவிர்க்கவும் மாணவர்களின் நலனை கருதியும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன…

Read more

அதிமுகவில் விஸ்வாசம் இல்லை… இபிஎஸ் காட்டம்…!!!

எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் தொண்டர்களுக்கு தலைமை மீது இருந்த விசுவாசம் தற்போது இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மண்டல அதிமுக மாவட்ட பொதுச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய…

Read more

இது எங்க ஸ்கூல், உங்க வீடு கிடையாது…. கோபமாக பேசிய சிறுமி…. அலறியடித்து ஓடிய சென்னை மாநகராட்சி…!!!

சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தேர்தல் பணிக்காக வந்த அதிகாரிகள் பள்ளியை எந்த லட்சணத்தில் வைத்து விட்டு சென்றுள்ளார்கள் என்பதை அந்த பள்ளியில் படிக்கும் சிறுமி வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ வெளியிட்டதோடு…

Read more

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.2000 கூடுதல் செலவு – ராமதாஸ் கேள்வி…!!!

எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம்தோறும் 2000 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுவதால் மக்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்… இரங்கல்…!!!

சிதம்பரம் சீர்காழி செல்லும் சாலையில் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள மௌனமடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் (76) இன்று காலமானார். பத்து வயது சிறுவனாக இருக்கும் போதே சிதம்பரம் மௌனமடத்திற்கு இவர் வந்துவிட்டார். அதன் பிறகு இவர் பள்ளி கல்லூரி…

Read more

விடுமுறை குறித்து அனைத்து நிறுவனங்களுக்கும்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநிலங்களில் தேர்தல் நடக்கும் என்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த கட்டமாக தேர்தல் நடக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் சம்பளத்துடன்…

Read more

அதிகரிக்கும் கோடை வெயில்… பெற்றோர்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதில் தொண்டை வலி, சளி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் மற்றும் ரோஸ்மில்க்  ஆகியவற்றை கொடுக்க வேண்டாம். உடலில்…

Read more

அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 25% வரை உயர்வு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித் தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட்டதாக நிதித்துறை செயலாளர் சிவக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, அகவிலைப்படி 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி,…

Read more

பாஜக கூட்டணியில் என்னுடைய வெற்றி பிரகாசமாக உள்ளது…. ஓபிஎஸ் நம்பிக்கை…!!

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தன்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களும் எனக்கு நல்ல வரவேற்பு அளித்தார்கள். 10 ஆண்டு கால பிரதமர்…

Read more

உஷார்…! மாம்பழம் மஞ்சள் நிறமா இருந்தா வாங்காதீங்க…. உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை…!!

தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. மாம்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த  நிலையில், கடைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களை ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்…

Read more

BREAKING: தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, உ.பி, பிஹார் மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட், மேற்கு வங்கத்திற்கு அதிக வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

“இவர்கள் தான் காரணம்” தற்கொலைக்கு முன்… ஷர்மிளா எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது…!!

சென்னை பள்ளிக்கரணியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் ஷர்மிளா என்ற பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்திருந்தார். இந்த திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பிரவீன் ஆணவக் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி ஷர்மிளா கணவரின் கொலைக்கு…

Read more

தமிழகத்தில் 100இல் ஒருவருக்கு மாரடைப்புக்கு வாய்ப்பு…? ஆய்வில் தகவல்…!!

உடலின் அனைத்து பாகங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தைக் கொண்டு செல்வது இதயத்தின் பிரதான பணி. இப்படி ரத்தத்தை உடலுக்கு கொண்டு செல்லும் வேலையை ரத்த குழாய்கள் செய்கின்றனர். இந்த ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.…

Read more

ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு கஞ்சா விற்பனை…. டிடிவி பரபரப்பு குற்றசாட்டு…!!

சென்னையில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள், போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து டிடிவி தினகரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து…

Read more

சித்ரா பௌர்ணமி… திருவண்ணாமலைக்கு இன்று கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… வெளியான அறிவிப்பு…!!!

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலுக்கு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று 628 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. நேற்று கிளாம்பாகத்தில் இருந்து 527 சிறப்பு பேருந்துகள்…

Read more

“கேண்டிடேட் செஸ் போட்டியில் வென்ற தமிழக வீரர் குகேன்”…. ரூ.78.5 லட்சம் பரிசு வென்று சாதனை…!!!

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட் செஸ் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் தன்னுடைய 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று இளம் வயதில் கிராண்ட் மாஸ்டரான உலகின் 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். தற்போது…

Read more

ஆந்திர முதலமைச்சரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா….? வேட்புமனுவில் தகவல்…!!

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா என்னும் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டிருந்தார். அதன்படி, முதலமைச்சர் ஜெகன்மோகன்…

Read more

புதிய ரேஷன் அட்டை எப்போது?…. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டு அடிப்படையில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தும் அவர்களுக்கு இதுவரை புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. கடந்த மாதமும் தேர்தலை காரணம் காட்டி புதிய ரேஷன் கார்டுகள்…

Read more

கணவன் ஆணவக்கொலை … மனைவி எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் நள்ளிரவில் நேர்ந்த சோகம்…!!!

சென்னை பள்ளிக்கரணையில் கணவரின் ஆவண கொலையால் மன உளைச்சலில் இருந்த மனைவி ஷர்மிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதை திருமணம் செய்த நான்கு மாதங்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த பிரவீன், பிப்ரவரி 24ஆம் தேதி பெண்ணின்…

Read more

குரூப்-1 காலி பணியிடங்கள்..- 94 பேர் தேர்வு… உடனே பாருங்க..!!!

தமிழகத்தில் குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் கடந்த 12ம் தேதி கலந்தாய்வு நடந்து முடிந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியலை https://www.tnpsc.gov.in…

Read more

RTE மாணவர் சேர்க்கை… யாருக்கெல்லாம் இட ஒதுக்கீடு கிடைக்கும்?… இதோ விவரம்…!!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் RTE சட்டத்திற்கு கீழ் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22 ஆம் தேதி நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மே 20ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்…

Read more

அடடே…! இந்துக்கள் கோவில் திருவிழா…. இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

பிரசித்தி பெற்ற பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமிய இளைஞர்கள் மஞ்சப்பையில் வாட்டர் பாட்டில், பிஸ்கட், ஜுஸ் உள்ளிட்டவை…

Read more

என்னை அரசியலுக்குள் வர விடாதீர்கள்…. நடிகர் விஷால் வேண்டுகோள்…!!

ரத்னம் பட ப்ரோஷன் வேலைக்காக சேலம் வந்திருந்த நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான் 2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக கூறி இருக்கிறேன். அரசியல் கட்சிகளிடம் நான் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். என்னை அரசியலுக்கு வர விடாதீர்கள்.…

Read more

கமல்ஹாசனின் மாமன் காலமானார்… பெரும் சோகம்…!!!

கமல்ஹாசனின் மாமன் சீனிவாசன் (92) வயது முதிர்வு காரணமாகக் கொடைக்கானலில் காலமானார். இதுகுறித்து கமல்ஹாசன் X பக்கத்தில், “எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தவர். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாகத் திகழ்ந்தவர்” என்று…

Read more

தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது முதலமைச்சரின் தனி பிரிவில் பெறப்பட்ட புகார் மனுவில் மாணவர்களை கோடை விடுமுறையில் பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துவதால்…

Read more

பரபரப்பு…! கடலூரில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…!!!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் அண்ணாமலை போலியான தகவலைப் பரப்பியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் மாலை 7 மணி வரை தேனி, தென்காசி, கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும்…

Read more

Other Story