தமிழ்நாட்டில் போலி என்கவுண்டர்… அண்ணாமலை எனக்கு நண்பர்… நான் டிரம்ப், புதினோடு நெருக்கமாக இருக்கிறேன்… சீமான் பரபரப்பு பேட்டி.!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அவர்களுக்கு இருக்கும் தொடர்பை உறுதிப்படுத்தவில்லை. அதன் பிறகு அமைச்சர் நேருவின் சகோதரர்…
Read more