தமிழ்நாட்டில் போலி என்கவுண்டர்… அண்ணாமலை எனக்கு நண்பர்… நான் டிரம்ப், புதினோடு நெருக்கமாக இருக்கிறேன்… சீமான் பரபரப்பு பேட்டி.‌‌!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அவர்களுக்கு இருக்கும் தொடர்பை உறுதிப்படுத்தவில்லை. அதன் பிறகு அமைச்சர் நேருவின் சகோதரர்…

Read more

Breaking: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி…!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று குஜராத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவர்…

Read more

ஆளுநருக்கு நீதிமன்றம் சரியான பாடம் புகட்டி உள்ளது… விசிக தலைவர் திருமாவளவன்…!!

தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட…

Read more

ஆளுநரின் எதேச்சதிகார போக்கிற்கு சம்மட்டி அடி.. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்…!!

தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட…

Read more

“விஜய்க்கு ஒன்னுமே தெரியாது”… டான்ஸ் ஆட மட்டும் தான் தெரியும்… முதலில் அதை தடுக்க சொல்லுங்க.. வெளுத்து வாங்கிய தமிழிசை..!!

தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசியலை எதிர்மறை அரசியலாக முதல்வர் ஸ்டாலின் எடுத்து செல்கிறார். பிரதமர் வந்திருந்த போது கண்டிப்பாக அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டிருக்க…

Read more

FLASH: நீட் விவகாரம் தொடர்பான கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது- இபிஎஸ் அதிரடி….!!

சட்டப்பேரவையில் இன்று மக்கள் பிரச்சனை பற்றி பேச வாய்ப்பு தரவில்லை என கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளும் கட்சிக்கு ஒரு நீதி. எதிர்க் கட்சிக்கு ஒரு நீதியா என அதிமுகவினர் முழக்கம் எழுப்பி உள்ளனர். இந்த நிலையில் நீட்…

Read more

ரூ.5 கோடி மதிப்பீட்டில் நவீன சேமிப்பு கிடங்கு…. சிறந்த ரேஷன் கடை பணியாளர்களுக்கு விருது…. அமைச்சரின் சக்கரபாணியின் அறிவிப்பு….!!

சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, பொது விநியோகத் திட்டத்திற்கு கணினிகள் வழங்கப்படும். பொது விநியோகத் திட்டம் தொடர்பான அரசு திட்டங்களைச் சிறப்பாக விரைந்து செயல்படுத்திட மின் அலுவலக செயலாக்கத்தினை (e-Office) 100 சதவிகிதம் நடைமுறைப்படுத்திட போதிய கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் மின்…

Read more

“வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு…” இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி…. கனிமொழி எம்.பி பெருமிதம்….!!

தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட…

Read more

FLASH: மக்களை ஏமாற்றி, வாட்டி வதைக்காதீங்க…. சிலிண்டர் விலை உயர்வு…. தவெக தலைவர் விஜய் கண்டனம்….!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்! ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை…

Read more

கருப்பு சட்டை OK… காவி சட்டைக்கு NO… முதல்வர் ஸ்டாலின் கலகல…. சட்டப்பேரவையில் சிரிப்பலை….!!

தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. சட்டப்பேரவையில் இது பற்றி பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,…

Read more

BREAKING: ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு…” ஒட்டு மொத்த இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…..!!

தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட…

Read more

தமிழகத்தில் ஆண்களுக்கும் அரசு பேருந்தில் இலவச பயணம்…? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் தலைமையிலான அரசு அமைந்த பிறகு மகளிர் விடியல் பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி உள்ளூர்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் தினசரி இலட்சக்கணக்கான பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்கின்றனர். இதன்…

Read more

“பொய் மற்றும் துரோகங்கள்”… இந்த உண்மைகளை பிரதமர் மோடி ஏன் பேசல… செல்வப்பெருந்தகை ஆதங்கம்…!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, இலங்கை சென்று பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் கச்சத்தீவு மீட்பு…

Read more

“விஜயின் அடுத்த பிளான்”… பூத் கமிட்டி மாநாடு… எங்கு, எப்போது தெரியுமா..?

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி, அக்கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.…

Read more

“நேற்று தியாகி பேட்ஜ்”… இன்று கருப்பு சட்டை… சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் வருகை…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அதாவது நேற்று அவர்கள் யார் அந்த தியாகி என்று பேட்ஜ் அணிந்து வந்த நிலையில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்று எடப்பாடி…

Read more

“அடுப்பு எரியனுமா இல்ல வயிறு எரியனுமா”..? உதவி செய்யலைன்னா கூட பரவாயில்லை உபத்திரம் செய்யாமையாவது இருங்க.. CM ஸ்டாலின் ஆவேசம்…!!

நாடு முழுவதும் இன்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கடந்த 10 மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில் நேற்று மத்திய அரசு விலை உயர்த்தப்படும் என்று அறிவித்தது.…

Read more

தேர்தல் வாக்குறுதி 503-ல் ரூ.100.. “4 வருஷமாகிட்டு”… இப்ப வந்து நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்களா..? முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை பாய்ச்சல்..!!

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி…

Read more

“தமிழன் இந்தியாவின் பிரதமராகும் நீண்ட நாள் கனவு அண்ணாமலை மூலம் நிறைவேறும்”…. அடித்து சொல்லும் பாரிவேந்தன்…!!!!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு பி.எம் மெட்டீரியல் என்று தமிழ் பேராயத்தின் புறவளர் பாரிவேந்தர் புகழாரம் சூட்டியுள்ளார். காட்டாங்குளத்தூர் SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரிவேந்தர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தமிழன் எப்போ வருவானோ? இந்த தமிழகத்தை…

Read more

“நொண்டி, கூன், குருடு”…. மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு… அமைச்சர் துரைமுருகனுக்கு வலுக்கும் கண்டனம்…!!!

திமுக கட்சியின் மூத்த அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் பத்து பேரை கூட திருமணம் செய்வார்கள் ஒருவன் போய்விட்டால் இன்னொருவன் என்று வைத்துக் கொள்வார்கள் என்று கூறினார். இதேபோன்று நேற்று முன்தினம் வட மாநிலத்தவர்கள் குளிக்கவே மாட்டார்கள் அது…

Read more

BREAKING: அடுப்பு எரிய வேண்டுமா…? வயிறு எரிய வேண்டுமா…? பாஜக நாடகம் ஆடுகிறது…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும்…

Read more

“தளபதி சீமான்”… நேர்மையான அரசியல் தலைவர்… “எனக்கும் அவருக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது”… புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை..!!

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசும் போது மாறி மாறி இருவரும்…

Read more

“தமிழகத்தில் பாஜக வளர அண்ணாமலை தான் காரணம்”… உலகம் முழுவதும் தமிழ் மொழி பெருமை பேசும் பிரதமர் மோடி… சீமான் புகழாரம்..!!

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசும் போது மாறி மாறி இருவரும்…

Read more

“தமிழ்நாட்டிற்கு அண்ணாமலை வேணும்”… இல்லையெனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்… போஸ்டர் அடித்து ஒட்டிய பாஜக… பரபரப்பு..!! ‌

தமிழகத்தில் அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போஸ்டர் அடித்து வருகிறார்கள். அதாவது அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தால்…

Read more

சென்னை விமான நிலையத்தின் உள் கட்டமைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்… எம் பி தயாநிதிமாறன் ஒன்றிய அமைச்சர் ராம்மோகனுக்கு கடிதம்…!!

எம்.பி தயாநிதிமாறன் ஒன்றிய அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, சென்னை விமான நிலையத்தில் உள்ள அசுத்தமான கழிவறை, wi-fi குறைபாடு, நெரிசலான ஓய்வு அறை, தரமற்ற உணவுகள் உள்ளிட்டவை பயணிகளுக்கு மோசமான அனுபவத்தை அளித்து…

Read more

“23 பேர்”.. மொத்தம் 7 நாட்கள்… 12-ம் வகுப்பு மாணவியை கதற கதற.. காமக்கொடூர்களாக மாறிய நண்பர்கள்… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 17 வயதுடைய 12 ஆம் வகுப்பு மாணவி ஒரு வாரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி வாரணாசி பகுதியில் உள்ள ஒரு பாருக்கு சிறுமி தன் நண்பருடன்…

Read more

போர்க்களத்தில் நிற்கக்கூடிய தளபதி… சீமானை புகழ்ந்த அண்ணாமலை…!!!

சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பல்கலைக்கழக வேந்தரான பாரிவேந்தர் உள்ளிட்ட புள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.…

Read more

Breaking: தமிழ்நாட்டின் நம்பர் ஒன் துரோகி அதிமுக பொதுச் செயலாளர் EPS தான்… அமைச்சர் ரகுபதி தாக்கு…!!

அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் நம்பர் ஒன் துரோகி யார்? என கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட இபிஎஸ்-ஐ கை காட்டுவார். சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார்?. எந்த துரோகத்தையும்…

Read more

Breaking: பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறி… அவர் துரோகி தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி..!!

அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல்’ என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி அவமானப்படுவது உறுதிகடந்த 2 ஆண்டுகளாக ’’பாஜகவுடன் கூட்டணி கிடையாது’’ என்று சத்தியம் செய்து வந்த…

Read more

இந்து கோவில் நிலங்களை பாஜக நண்பர்களுக்கு கொடுக்க முயற்சி… உத்தவ் தாக்கரே கடும் குற்றச்சாட்டு…!!

வக்பு வாரிய சட்டத்திருத்து மசோதா 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு பாஜக தற்போது அனைத்து மத கோவில் நிலங்கள் மீது அவர்கள் கண் வைத்துள்ளார்கள். இதனை  அவர்கள் நண்பர்களுக்கு கொடுக்க முயற்சி செய்வதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்…

Read more

அண்ணனும், தம்பியும்….! ஒரே மேடையில் அமர்ந்திருக்கும் அண்ணாமலை, சீமான்…. ஓஹோ இதான் விஷயமா….?

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவரும் பங்கேற்றனர். தற்போது இருவரும் மேடையில் அமர்ந்துள்ளனர். விழாவுக்கு முன்னதாக சீமானும், அண்ணாமலையும் தனி அறையில் சந்தித்து பேசி உள்ளனர்.

Read more

போடு சூப்பர்…! இவர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு…. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்….!!

சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் துறை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அவருக்கு பத்திரிக்கை மன்ற நிர்வாகிகள் டெலஸ்கோப்பை நினைவு பரிசாக கொடுத்தனர். இதனையடுத்து விழாவில் பேசிய துணை…

Read more

என்னது…! அதிகமா நிதி கொடுத்தீங்களா….? முதலாம் ஆண்டு மாணவனுக்கு கூட அது தெரியும்…. பிரதமருக்கு பாடம் எடுத்த ப.சிதம்பரம்….!!

2004-14 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதை விட 2014-24 ஆண்டில் தமிழ்நாட்டில் அதிக நிதியை வழங்கியதாக பிரதமரும் மத்திய அமைச்சர்களும் கூறி வருகின்றனர். உதாரணமாக தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு தனது அரசு முன்பை விட ஏழு மடங்கு அதிகமாக நிதிய வழங்கி உள்ளதாக…

Read more

FLASH: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிடிவாரண்ட்…? டிஐஜி வருண் தாக்கல் செய்த வழக்கு… எச்சரித்த நீதிபதி….!!

தன்னுடைய குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக டிஐஜி வருண் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பாலாஜி, திருச்சி நீதிமன்றத்தில் இன்று மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராகவிட்டால்…

Read more

Breaking: “சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு”… தனித்து நின்று உரையாற்றிய செங்கோட்டையன்..!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசினார். அவர் மீனவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த நிலையில், சட்டசபைக்கு வந்த அதிமுகவினர் யார் அந்த தியாகி என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அதாவது தமிழக…

Read more

“முதலில் வக்பு மசோதா”… அடுத்து கிறிஸ்தவ தேவாலயங்கள்… சிறுபான்மையினரை அழிக்க முயற்சி… பினராய் விஜயன் பரபர..!!!

பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கிய நிலையில் இந்த மசோதா சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் முதல்வர்…

Read more

“காலில் விழுந்த இபிஎஸ்”… நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள்.. இவங்கதான் அந்த தியாகிகள்… சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பதிலடி..!!

தமிழக  சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய போது கச்சத்தீவு விவகாரத்தை மீட்க பிரதமர் மோடி எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று முதல்வர் கூறினார். அதன் பிறகு மீனவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் இன்று சட்டசபைக்கு வந்த…

Read more

Breaking: யார் அந்த தியாகி..? “சட்டசபையில் தொடர் அமளி”… இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு..!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமிக்கு சபாநாயகர் பேச அனுமதி கொடுக்காததால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதாவது இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் யார் அந்த தியாகி என்ற பேட்ஜ்…

Read more

“தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு இடமில்லை”.. 2026-ல் புறக்கணிக்கனும்… சந்திக்க நேரம் கேட்டும் தரல… முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை கொடிசியா மைதானத்தில் கொங்குநாடு தேசிய கட்சியின் சார்பில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட நிகழ்வை கண்டு மகிழ்ந்தார். பின்னர் நிகழ்ச்சியில் சாதனை படைத்த பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அவர் பேசினார்.…

Read more

பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில்… “எனக்கு அந்த இடத்தில் வேலையில்லை”… நயினார் நாகேந்திரனுக்கு தான்.. அண்ணாமலை பரபரப்பு விளக்கம்..!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாம்பன் பாலத்தை திறந்து வைப்பதற்காக தமிழகம் வந்த நிலையில் அதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடியுடன் ஒரே மேடையில் நயினார் நாகேந்திரன் அமர்ந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்ட போதிலும் அவர் கீழே அமர்ந்திருந்ததால் புதிய…

Read more

“விடுமுறையைக் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின்”… ராமேஸ்வரத்தில் வெயில் அதிகம்… அதான் ஊட்டிக்கு போயிட்டாரு… அண்ணாமலை..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை கடந்த நான்கு வருடங்களில் முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் தவிர்த்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்காதது வருத்தம்…

Read more

“வடமாநிலத்தவர்கள் குளிக்கவே மாட்டார்கள்”… நமக்கு அது அசிங்கமான கலாச்சாரம்… அமைச்சர் துரைமுருகன் மீண்டும் சர்ச்சை பேச்சு..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். அதன்பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் துரைமுருகன்…

Read more

அதிமுக கூட்டணியில் உங்களுக்கு என்ன அக்கறை…? நீங்க அப்படி அறிவிக்க தயாரா…? முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அதிமுக….!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, நீட் ரத்து தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் தான் நீட் தமிழகத்திற்குள் நுழைந்தது மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு கிடைத்திருக்கும். நீட் விலக்கு…

Read more

FLASH: பிரதமர் விளக்கம் கொடுக்கல…. உங்களுக்கு தமிழ்நாட்டில் இடமே இல்ல…. கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்….!!

பிரதமர் மோடி இன்று பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற…

Read more

பிரதமர் நிகழ்ச்சியை தவிர்த்த முதலமைச்சர்…. பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம்..!!!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தினை நாட்டுக்கு அர்ப்பணித்து, இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வாகன பேரணியையும் நரேந்திர மோடி நடத்தினார். அப்போது பொதுமக்கள் கட்சித் தொண்டர்கள் பலரும் சாலை ஓரத்தில் இருந்தபடி கோஷங்களை எழுப்பினர். அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ்…

Read more

Breaking: பத்திரிகையாளர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய துணை முதல்வர்… ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு..!!

சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் மன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வெற்றிக்கு பிறகு முதல்வர் ஸ்டாலினை பத்திரிக்கையாளர் மன்ற குழு நேரில் சந்தித்தனர். அப்போது பத்திரிக்கையாளர் மன்ற கட்டிடத்தின் உட் கட்டமைப்பை மேம்படுத்த அரசு சார்பில் நிதி ஒதுக்க வேண்டும் என்று அவர்கள்…

Read more

ஆஹா..! “அருமையாக பேசிய பிரதமர் மோடி”… தமிழில் தொடங்கிய உரையை தமிழிலேயே முடித்து வைத்து அசத்தல்…!!!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தினை நாட்டுக்கு அர்ப்பணித்து, இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, வாகன பேரணியையும் நரேந்திர மோடி நடத்தினார். அப்போது பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் பலரும் சாலை ஓரத்தில் இருந்தபடி கோஷங்களை எழுப்பினர். அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ்…

Read more

“இனி தமிழில் கையெழுத்தையாவது போடுங்கள்”… அரசியல் கட்சி தலைவர்களுக்கு முக்கிய அட்வைஸ்… பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு.. !!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தினை நாட்டுக்கு அர்ப்பணித்து, இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, வாகன பேரணியையும் நரேந்திர மோடி நடத்தினார். அப்போது பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் பலரும் சாலை ஓரத்தில் இருந்தபடி கோஷங்களை எழுப்பினர். அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ்…

Read more

“ஒரே சாப்பாடு, ஒரே சாமியார் இதெல்லாம் ஒருபோதும் நடக்காது”… இப்படியா சின்ன புள்ளத்தனமா பேசுவீங்க… அமைச்சர் துரைமுருகன் காட்டம்…

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் தந்தை வழியை பின்பற்றவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான பேச்சு. ஒரு மத்திய மந்திரி இப்படி பேசுவார்கள். ஒரே…

Read more

“பராசக்தி படத்தின் வசனம்”… கோவில் வேண்டாம்ன்னு சொல்லல… அது கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது.. சீமான்..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை மக்கள் வழிபடத் திறக்காவிட்டால் நாம் தமிழர் கட்சி ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுக்கும் என்று நாங்கள் அறிவித்த பிறகு, இன்னும்…

Read more

  • April 6, 2025
“பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் நயினார் நாகேந்திரன்”… அண்ணாமலை கலந்து கொண்டார்.. ஆனால்…? பாஜகவில் திடீர் சலசலப்பு..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 545 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாம்பன் பாலத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதாவது ஏற்கனவே கட்டப்பட்ட பழைய பாலம் 100 ஆண்டுகளை கடந்து விட்டதால் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அதில் ரயில்…

Read more

Other Story