மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி…. “10 கி.மீ தூரத்திற்கு வீசிய கணவர்….” சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஸ்ராவஸ்தியில், 31 வயதான சைஃபுதீன் என்ற நபர், தனது மனைவி சாபினாவை கொலை செய்து, தனது குற்றத்தை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டி, பல இடங்களில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் தகவலின்படி, சாபினாவின்…

Read more

“பயங்கரவாதிகளின் ஊடுருவல்”… தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரி மின்னல் தாக்கி பலி.. ஒருவர் படுகாயம்.. பெரும் சோகம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள திரிபுரா கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு 11 மணியளவில் தேடுதல் பணியில் இறங்கினர். அப்போது பிரபோசிங் என்ற அதிகாரி வனப்பகுதியில் கிளர்ச்சியாளர்களை…

Read more

“ராகிங் கொடுமை”… ஜூனியர் மாணவனின் ஆடைகளை கிழித்து கொடூரமாக தாக்கிய சீனியர் மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தில் விக்ரம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி மாணவர் ஒருவர் பி.டெக் 3 ம் ஆண்டு படித்து வரும் நிலையில், கல்லூரியின் மூத்த மாணவர்கள் சிலர் ராகிங் செய்துள்ளனர். அந்த மாணவனை…

Read more

“சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவர்”… சோதனை செய்தபோது சிக்கிய ரூ.4 கோடி மதிப்புள்ள பொருள்… தீவிர விசாரணை..!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 நபரை சந்தேகத்தின் பெயரில்…

Read more

“பசுமாட்டை துரத்திய தெரு நாய்கள்”… மர படிக்கட்டில் ஏறி 3-வது மாடிக்கு சென்றதால் பரபரப்பு… நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..!!

மராட்டிய மாநிலம், புனே, பர்தேஷிவாடா பகுதியில் உள்ள தெருவில் பசு மாடு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை தெரு நாய்கள் சில துரத்தியதால் பயந்து போன பசு அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் மர படிக்கட்டின் மூலம் ஏறி 3 வது மாடிக்கு…

Read more

“நடுவானில் பறந்த விமானத்தில் விமான பணி பெண்ணிடம் அத்துமீறி கழிவறைக்குள்”… இந்திய வாலிபருக்கு 3 வரம் சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு..!!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பணியில் இருந்த பெண்ணிடம் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ரஜத் (20) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதாவது…

Read more

விடிந்தால் திருமணம்…! மணப்பெண்ணுக்கு கேக் ஊட்டி விட்ட மாப்பிள்ளை…. நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத பகீர் சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மதுகர் ரெட்டி. இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மதுமிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நேற்று நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இரண்டு குடும்பத்தினரும் மும்முரமாக ஈடுபட்டனர். நேற்று முன்தினம்…

Read more

“கணவரின் திருமணம் கடந்த உறவு மனைவியின் தற்கொலைக்கு தூண்டியதாகாது…” டெல்லி ஐகோர்ட் உத்தரவு….!!

திருமணம் கடந்த உறவை தற்கொலைக்கு தூண்டும் குற்றமாக கருத முடியாது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்ததை எதிர்த்து கேட்ட தனது மகள் கணவரின் சித்திரவதை தாங்க முடியாமல் மன உளைச்சலில் தற்கொலை செய்ததாக பெற்றோர்…

Read more

காலை பிடித்து தண்ணீருக்குள் இழுத்த முதலை…. முதலையுடன் போராடிய சிறுவன்…. கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா…?

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள சம்பல் ஆற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. கஞ்ச்ரா படித்துறையில் உள்ள கவுன்சிலி கிராமத்தைச் சேர்ந்த கரண் என்ற சிறுவன், தனது நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு முதலை தாக்கி கால்…

Read more

“ஃபுல் போதையில் பைக் ஓட்டிய நபர்”… சட்டென கீழே குதித்த மனைவி… பின்னால் ஓடியும் மகனுடன் தள்ளாடியபடியே பைக்கில் சென்ற சம்பவம்.. அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் குடி போதையில் பைக்கில் தன் மனைவி…

Read more

இந்தியா பெருமை கொள்கிறது…. ஈட்டி எறிதல் போட்டியில் புதிய சாதனை படைத்த நிரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…!!

கத்தார் நாட்டில் டைமண்ட் லீக் தடகளத்தின் 16 வது சீசன் நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர்கள் பலர் கலந்துக்கொண்டனர். இதில் இந்திய வீரரான நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா, பாருல் சௌத்ரி, குல்வீர் சிங் ஆகிய 4 பேர் கலந்து…

Read more

இப்படி அசிங்கப்பட்டுட்டியே பங்கு..! “கூட்டத்தைக் கூட்டி லாரியின் மீது ஏறி ஆட்டம் போட்ட பெண்”… சறுக்கு விழுந்து… ஊரே கூடி சிரிக்குது… வீடியோ வைரல்..!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் ஒரு லாரியின் பின்புறத்தில் நின்று கொண்டே நடனமாடும் காட்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு பெண் மிகுந்த உற்சாகத்துடன் துள்ளித் துள்ளி நடனமாடுகிறாள்,…

Read more

“அழுது கொண்டே இருந்த 4 வயது சிறுவனை அடித்த ஆசிரியர்.. மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்… 10 நிமிஷமா தண்ணீர் கேட்டும் கொடுக்கல… உயிரே போயிடுச்சு..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் வீரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது நான்கு வயது மகன் ஷிவாய் ஒரு தனியார் டிடிஎஸ் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்து வந்தான். இந்த சிறுவன் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாக…

Read more

“வீட்டின் மாடியில் இருந்து மனைவியை தலைகீழாக தொங்கவிட்டு டார்ச்சர் செய்த கணவன்”…. கதறி அழுதும் விடல… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி  மாவட்டத்தில் ஆம்லா நகர் பகுதியில் நிதின்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக டோலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து தன்னுடைய மனைவியை கணவனும் அவரது குடும்பத்தினரும் அடிக்கடி…

Read more

“காரில் இந்த பணத்தை வை”….. 1.51 கோடியை திருடிய கார் டிரைவர்…. அதன் பின்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூரு கோதண்டராமபுரத்தில் வசிக்கும் ஒரு தனியார் ஆடிட்டரின் நம்பிக்கையை முறியடித்த அவரது நீண்ட கால டிரைவர். கடந்த 10 ஆண்டுகளாக ஆடிட்டருடன் வேலை பார்த்துவரும் ராஜேஷ் என்ற டிரைவர் மீது ஆடிட்டருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. சில நாட்களுக்கு முன்பு, ஆடிட்டர்…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா?…. சோபாவை ஆற்றில் வீசிய காவல்துறையினர்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பை தஹிசர் பகுதியில் ஆறுகளில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என்று பி.எம்.சி தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், வியாழக்கிழமை வெளியான ஒரு வீடியோவில், தஹிசர் தீயணைப்பு நிலையத்திற்கு அருகே உள்ள பாலத்தின் கீழ் ஒரு சோபா ஆற்றில் வீசப்படும் காட்சி…

Read more

“என் அப்பாவை விட்டுருங்க”… கதறி அழுத 7 வயது மகள் கண்முன்னே கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்தே கொன்ற கொடூர மனைவி… பரபரப்பு சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலத்தின் கன்னா மாவட்டம் சோஹியான் கிராமத்தில் நடந்த கொடூரமான சம்பவம், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சௌரப் கொலை வழக்கை நினைவூட்டுகிறது. இங்கு, 40 வயதான பகதூர் சிங் என்ற நபர், தனது மனைவி ஜஸ்வீர் கவுர் மற்றும்…

Read more

“சிப்பாய்களின் கிராமம்”… வீட்டிற்கு ஒரு ராணுவ வீரர்… சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் இந்திய ராணுவத்தில் சேவை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் மாவட்டத்தில் உள்ள கஹ்மர் கிராமம், தேசிய பாதுகாப்புக்காக உயிரை பணயம் வைக்கும் வீரர்களின் பூர்வீகமாக பரிச்சயமானது. இக்கிராமத்தில் 15,000-க்கும் மேற்பட்டோர் இந்திய ராணுவத்தில் சேவை செய்துள்ளனர். இவர்களில் சுமார் 5,000 பேர் ஓய்வு பெற்றிருந்தாலும், தற்போது 10,000-க்கும்…

Read more

‘அது நன்றாக வறுபட்டுள்ளது, நீங்கள் அதை சாப்பிடலாம்’… பிரியாணியில் கிடந்த பல்லியை சாப்பிடக் கூறிய மேலாளர்… வைரலாகும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் உள்ள ஷெரிகுடா கிராமத்தைச் சேர்ந்த குஜ்ஜா கிருஷ்ணா ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் இருவர், சாகர் சாலையில் உள்ள மெஹ்ஃபில் உணவகத்திற்குச் சென்றனர். அங்கு சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்த அவர்கள், உணவு பரிமாறப்பட்ட பிறகு அதில் வறுத்த பல்லி…

Read more

“4 குழந்தைகளை அடித்து விரட்டிய கள்ளக்காதலன்”… வேடிக்கை பார்த்த மனைவி… கல்லாகி போனதோ பெத்த மனம்… கோபத்தில் கணவன் வெறிச்செயல்…!!!

ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள ஆதித்யாபூர் நகரில் நடந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாக்பேடாவைச் சேர்ந்த ராஜேந்திர மார்டியின் மனைவி சீதா மார்டி, தனது நான்கு குழந்தைகளையும் விட்டு ஒரு வருடத்திற்கு முன்பு குலுபதங்கா பகுதியில் உள்ள ரித்தேஷ்…

Read more

“Like வாங்க ஆசைப்பட்டு உயிரை பணயம் வைத்த இளம் பெண்”… முத்திப் போன ரீல்ஸ் மோகம்… அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடக சூழலில், விருப்பங்கள் மற்றும் பின்தொடர்பவர்களை அதிகரிக்க பல இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், இலங்கையைச் சேர்ந்த பயண வலைப்பதிவர் முனேவ்வர் இசிக் நிஜாம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ரயிலில் ஸ்டண்ட் செய்த…

Read more

“திருமணத்திற்கு சென்று விட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பிய ஆசிரியர்”… ரூ‌.4 லட்சம் பணத்துக்காக உயிரோடு எரித்த கொள்ளையர்கள்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் டாமோ மாவட்டத்தில் உள்ள ஹடா காவல் நிலைய எல்லையில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது சன்வாஹா கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ராஜேஷ் திரிபாதி (வயது 47), ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையர்கள் தாக்கியதன் மூலம்…

Read more

“4 வருஷமா நம்பிக்கையா வீட்டில் வேலை பார்த்தாரு”… இப்படி முதுகில் குத்திட்டாரே… வயதான முதலாளி அம்மாவை கொன்று… பகீர் பின்னணி..!!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தின் சிவில் லைன்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம் கங்கா விஹாரில் அதிர்ச்சி அளிக்கும் கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது 84 வயதான பிரமோத் ரஸ்தோகி எனும் வயதான பெண், தனது மகன் தயாசங்கர் ரஸ்தோகியுடன்…

Read more

“ஆசையாக பிரியாணி சாப்பிட்ட பிள்ளைகள்….” துக்கத்தில் தந்தை செய்த காரியம்…. கடைசியில் உயிரே போயிருச்சு…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் பரலாகேமுண்டி மாவட்டத்தை சேர்ந்த 40 வயது நபரின் மனைவி கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த நபர் மன உளைச்சலில் இருந்தார். இந்த தம்பதியினருக்கு 7 வயதில் மகனும்,…

Read more

ஐயோ..! யாராவது காப்பாத்துங்க.. குழந்தையின் கைகளை சுற்றிக்கொண்ட பாம்பு… பதறுதே… வேடிக்கை பார்த்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ..!!!!

சமூக ஊடகங்களில் தற்போது பரவிவரும் ஒரு வீடியோவில், ஒரு சிறு குழந்தையின் கைகளை பாம்பு ஒன்று இறுக்கமாக சுற்றி இருப்பது காணப்படுகிறது. குழந்தை தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சிக்கும்போது, அருகில் மற்றொரு குழந்தை மற்றும் பெரியவர்கள் இருந்தும் யாரும் அந்த பாப்பாவுக்கு உதவவில்லை.…

Read more

OMG: ரத்தக் களறியாக மாறி தீராத எரிச்சல்..! 60 வயது முதியவரின் கண்ணில் 10 செ.மீ நீள புழு… 2 மணி நேரமாக நடந்த ஆபரேஷன்… இப்படியும் நடக்குமா..?

மும்பையில் நடைபெற்ற ஒரு விசித்திரமான மருத்துவச் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 60 வயதான சிவகுமார் என்பவர், திடீரென கண்களில் எரிச்சல் மற்றும் குத்துவது போல் வலியினை உணர்ந்ததால் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஆய்வு மேற்கொண்ட மருத்துவர்கள், அவர் ஒரு அபூர்வமான…

Read more

“ஓடும் ரயிலில் 19 வயது கல்லூரி மாணவியிடம்”… ச்ச்சீ இப்படியா செய்வீங்க… வாலிபர் செஞ்ச அசிங்கம்… தோழி வெளியிட்ட வீடியோ… குவியும் கண்டனங்கள்..!!!

மும்பையில் ஓடும் ரயிலில் ஒரு இளம்பெண்ணிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு 19 வயது கல்லூரி மாணவி பெண்கள் பெட்டியில் ஏறிய நிலையில் ஒரு வாலிபர் திடீரென அந்த பெண்ணிடம் மோசமான…

Read more

“தனியாக இருந்த 70 வயது மூதாட்டி”… பலமுறை போன் செய்தும் எடுக்கல… கதவைத் திறந்ததும்… இந்த செய்தியை சொல்லக்கூட அருகில் ஆள் இல்லை.. வேதனை சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தின் மஜ்ஹோலா பகுதியில் உள்ள ஆடம்பரமான பர்ஷ்வநாத் பிளாசா சொசைட்டியில் வசித்து வந்த 70 வயதான அனிதா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அந்தச் சொசைட்டியின் மூன்றாவது மாடியில் உள்ள A-305 பிளாட்டில் தனியாக வசித்து வந்த…

Read more

“பெற்றோர் உட்பட 4 பேர்…” சொந்தக் குடும்பத்தையே வெட்டி கொன்ற வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா தங்கம்‌ -ஜீன் பத்மம் தம்பதியினர். ராஜா ஓய்வு பெற்ற பேராசிரியர். பத்மம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வந்தார். இவர்களது மகன் கேதல் ஜின்சன்(34) கம்ப்யூட்டர் இன்ஜினியர்.…

Read more

“எலுமிச்சை விலை உயர்த்தியதால் நடந்த வாக்குவாதம்” திடீரென தாக்கப்பட்ட வியாபாரிகள்..!! உதய்பூரில் பரபரப்பு..!!!

உதய்பூர் நகரத்தில் வியாபாரிகள் கடைகள் மூடியது பெரிய  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு உதய்பூர் பகுதியில் ஒரு சந்தையில் எலுமிச்சை விலையை உயர்த்தியதால் வியாபாரிகள் மீது மர்ம குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் சில கடைகள் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு எதிர்ப்பு…

Read more

“ஸ்கூட்டியில் சென்ற பெண்”… ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கார் மற்றும் பைக் மீது மோதி… பதற வைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது அதிர்ச்சியூட்டும் ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் ஸ்கூட்டரை கட்டுப்படுத்த முடியாமல், ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்களை மோதும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோ,சமூக ஊடகங்களில் வெளியாகி  லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று…

Read more

2 வயது குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யும் தந்தை… என் மகள் வடிவில் லட்சுமி என் வீட்டில் இருக்கிறார்… எனக்கு எந்த உதவியும் வேண்டாம்…!!!

குருகிராமில் மயங்க் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெலிவரி பார்ட்னர் உடன் பேசியதை குறித்து தனது லின்க்டுஇன் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஸ்விக்கி டெலிவரி பார்ட்னரான பங்கஜ் என்பவர் உணவை டெலிவரி செய்யும் போது அவரது 2 வயது மகளை அழைத்துக்…

Read more

விடுமுறை கேட்ட டிரைவரை தன்னைத்தானே அடிக்கச் சொல்லி கொடுமை செய்த தொழிலதிபர்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள போபா ரோட்டில் அமைந்துள்ள ஒரு தொழிலதிபரின் அலுவலகத்தில் நடந்த கொடுமையான சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தொழிலதிபர் ஒருவர், தனது டிரைவரான மனோஜ் யாதவிடம் உன்னை நீயே சுமார்…

Read more

துருக்கி, சீனாவை புறக்கணித்த அதானி.. விமான நிலைய ஒப்பந்தம் ரத்து… இதுதான் காரணமா?

அதானி குழுமத்திற்குட்பட்ட அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ், அகமதாபாத் விமான நிலையத்தில் தரை கையாளுதல் பணிகளை மேற்கொண்டு வந்த துருக்கிய நிறுவனமான Celebi Airport Services India Ltd-யுடன் இருந்த ஒப்பந்தத்தை முடித்துவிட்டது. இந்த முடிவுக்கு காரணம், இந்திய அரசின் உத்தரவின் பேரில்…

Read more

மகளின் கொலைக்கு பழி வாங்கிய தந்தை… மகனுக்கு பதிலாக தந்தையின் உயிரை பறித்த கொடூரம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரம் மாணிக்கஹள்ளியை சேர்ந்த ஆசிரியை கொலைக்கு அவரது தந்தை பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி அன்று மாணிக்கஹள்ளி…

Read more

“மகளுக்கு திருமணம்”… ஆசையாக தந்தை வாங்கிய ஏர்கூலர்… பழுது குறித்து கண்டுகொள்ளாத நிறுவனம்.. கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டம் கத்ரா பஜாரில் வசிக்கும் முகமது ஷெரீஃப் என்பவர், தனது மகளின் திருமணத்திற்காக வரதட்சணையாக ஏர் கூலர், டிவி, ரெஃபிரிஜரேட்டர் மற்றும் சலவை இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியிருந்தார். கடந்த அக்டோபர் 2022-ல் திருமணம்…

Read more

“மகனை அழைக்க சென்ற கணவரை காணோம்…” 6 துண்டுகளாக உடலை வெட்டி வீசி…. நாடகமாடிய மனைவி…. பகீர் பின்னணி….!!

உத்திர பிரதேசம் மாநிலம் பகதூர் ஊரைச் சேர்ந்தவர் குமார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மாயாதேவி(50). இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த பத்தாம் தேதி மாயாதேவி காவல் நிலையத்திற்கு சென்று பீகாரில் உள்ள…

Read more

“மொத்தமும் போச்சே…” முதலாளி கொடுத்த பணத்தை திருடி உண்டியலில் போட்ட டிரைவர்…. பகீர் சம்பவம்….!!

பெங்களூரு கோதண்டராமபுரத்தில் ஆடிட்டர் ஒருவர் வசித்து வருகிறார். இவரிடம் ராஜேஷ் என்பவர் 10 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வருவதால் அவர் மீது ஆடிட்டருக்கு அதீத நம்பிக்கை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடிட்டர் ராஜேஷிடம் ஒரு பையை கொடுத்து…

Read more

“பிறந்து 14 நாள்தான் ஆகுது”… பெண் குழந்தையை கத்தியால் குத்தி கொலை செய்து குப்பைத்தொட்டியில் வீசிய கொடூர தந்தை… பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்தப் பகுதியில் ஜகத் என்பவர் வசித்து வருகிறார். நேபாளத்தைச் சேர்ந்த இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் காவலாளியாக ஒரு வருடமாக வேலை செய்து…

Read more

“வருங்கால மாப்பிள்ளை கண்முன்னே 18 வயது இளம்பெண்ணை”… 6 பேர் வெறிச்செயல்… செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல்..‌ பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜுனூர் மாவட்டத்தில் கிராட்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு 18 வயது இளம்பெண் தன்னுடைய வருங்கால கணவர் கண்முன்னே 6 பேரால் கூட்டு பாளியில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

“திருமண வரவேற்பு நிகழ்ச்சி”.. கனவுகளோடு ஆசையாக கை கொடுத்த மணமகன்… காரி துப்பிய மணமகள்… அதிர்ச்சி வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது திருமண விழாவில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான காட்சி ஒன்று வெகுவாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஜெய்மாலா விழாவின் போது, மணமகன் மேடையில் கையை நீட்ட, மணமகள் திடீரென கோபத்தில் அவர்மீது துப்புவதைக் காணலாம். இந்த காணொளி எந்த…

Read more

“சேலை, நகையுடன் அழகாக போஸ் கொடுத்த பணிப்பெண்…” இது அதுல்ல…? 6 வீடுகளில் கைவரிசை…. பகீர் பின்னணி…!!

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மத்தியகிராமில் கடந்த சில வாரங்களில் தொடர்ச்சியாக ஆறு வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவங்கள் குறித்து புகார்கள் வந்த பின், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். திருட்டுக்கு பின்னால் இருந்தது பணிப்பெண்…

Read more

Breaking: திருப்பதி லட்டு விவகாரம்…. ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்திவைத்த உத்தரவு ரத்து… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

ஆந்திராவில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ள நிலையில் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக செல்வார்கள். இந்த கோவிலில் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தின் போது லட்டுவில் நெய் கலப்படம் கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து நாடு முழுவதும்…

Read more

“தூங்க விடல; பல் துலக்க விடல…” பாகிஸ்தானில் 21 நாட்கள் சிறைவாசம்…. கசப்பான அனுபவங்களை பகிர்ந்த ராணுவ வீரர்…!!

பஞ்சாப் மாநிலத்தின் பிரோஸ்பூர் எல்லைப் பகுதியில் பணியில் இருந்தபோது தவறுதலாக பாகிஸ்தான் எல்லையை கடந்த பிஎஸ்எப் வீரர் பூர்ணம் குமார் ஷா, 21 நாட்கள் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு, கடந்த புதன்கிழமை அட்டாரி-வாகா எல்லை வாயிலாக இந்தியாவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். மேற்கு…

Read more

“கல்யாணம் பண்ணி வச்சா சரியாய் போயிடும்” இறுதியாக தன்னை சந்திக்க அழைத்த காதலன்..!! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!

உத்தரபிரதேச மாநிலத்தின் மெயின்புரி மாவட்டத்தில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கன்சேபூர் பம்பா அருகே உள்ள வயலில் உள்ள ஆலமரத்தில், ஒரு டீனேஜ் பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த…

Read more

“பெற்றோர் Rocked போதகர் Shocked”…. உங்கள் கணவர் எங்கே?… இதோ இவள் தான்… என்னமா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க..!!!

கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபிக்ஷா சுப்ரமணி என்பவர், தன்னுடைய மனைவி டினாவுடன் சமீபத்தில் கிரஹப்பிரவேச பூஜையை நடத்தியுள்ளார். இந்த பூஜைக்காக  இந்தியாவிலிருந்து ஒரு ஹிந்து புரோகிதர் நேரில் வந்து குரிப்பட்டவிதமாக பூஜை நடத்தினார். இதில் சுபிக்ஷாவின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.…

Read more

நக்சலைட்டுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ரோலோ..!! “200 தேனீக்கள் கொட்டியதால் ” தியாகத்தால் கலங்க வைத்த ஹீரோ..!!

சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லை பகுதியிலுள்ள கர்ரேகுட்டலு மலை பகுதிகளில் நடைபெற்று வந்த முக்கிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது, CRPF படையில் இருந்த K9 நாய் ரோலோ திடீரென ஏற்பட்ட தேனீக்களின் தாக்குதலால் உயிரிழந்தது. 2 வயதான பெல்ஜிய ஷெப்பர்ட் நாயான ரோலோ,…

Read more

“ஆபரேஷன் சிந்தூர் ட்ரெய்லர் தான்….” நேரம் வரும் போது முழு படத்தையும் உலகுக்கு காட்டுவோம்…. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகளின் முகாம்கள்…

Read more

“சாலையில் சிதறி கிடந்த கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள்..!! “இந்த காட்சியை பார்த்தால் “…. நிலமை தணிய போதும் போதும் ஆன பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. குஜராத்தைச் சேர்ந்த சீரக வியாபாரி பவேஷ் பாய், வாரணாசியிலிருந்து டெல்லிக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பேருந்து கோக்ராஜ் கோட்வாலி பகுதியில் உள்ள ஜெய்ஸ்வால் தாபா…

Read more

வீட்டிலிருந்தபடியே வேலைவாய்ப்பு… வாட்ஸ் அப்பில் வந்த குறுஞ்செய்தி… பல கோடி ரூபாய் மோசடி…12 பேர் அதிரடி கைது..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் எல்.ஆர் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு வீட்டில் இருந்தே வேலை வாய்ப்பு பெற்று தருவதாக whatsapp மூலம்  குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. மேலும் கொடுக்கப்படும் வேலையை முழுமையாக முடித்துக் கொடுத்தால் அவரவர் வங்கிக் கணக்கில்…

Read more

Other Story