பூண்டு விலை அதிகரிப்பு: மணமக்களுக்கு “பூ” மாலைக்கு பதில் “பூண்டு” மாலை…!!

நாட்டில் கடந்த சில நாட்களாக பூண்டின் விலை அதிகரித்து வருகிறது. எனவே பூண்டு வாங்குவதற்கு தங்கம் விலை கொடுக்க வேண்டியதுள்ளது என பொதுமக்கள் புலம்பி தள்ளி வருகின்றனர். இந்நிலையில் சேலம் அம்மாபேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமக்களுக்கு பூண்டால் கட்டப்பட்ட மாலையையும்,…

Read more

லாரி மீது பயங்கரமாக மோதிய கார்…. உடல் நசுங்கி பலியான மருத்துவ கல்லூரி மாணவர்கள்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டம் பனமரத்து பட்டி பொய்மான் கரடு பகுதியில் அன்னபூர்ணா ஹோட்டல் அமைந்துள்ளது. அந்த ஹோட்டலுக்கு முன்பு ஒரு லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக லாரி பின்புறம் மோதியது. இந்த விபத்தில்…

Read more

55 வயது பெண்ணை கொன்ற 17 வயது சிறுவன்… அதிர்ச்சியூட்டும் காரணம்…!!!

சேலம் மாவட்டம் குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாயி என்ற 55 வயது பெண் ஒருவர் வாய் பேச முடியாத நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 12ஆம் தேதி அந்த பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் பெருமாயியை தகாத…

Read more

இந்த மாவட்டத்தில் பிப்ரவரி 16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்…

Read more

சிறப்பு போலீஸ் எஸ்ஐ நடைபயிற்சியின்போது திடீர் மரணம்…. சோகம்…!!

சேலத்தை அடுத்துள்ள வீராணம் பள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (57). சேலம் மாநகர காவல் துறையில் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். பின்னர், அயோத்தியாப்…

Read more

எரித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்…. வாலிபர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மலையாள பட்டி கிராமத்தில் வல்லரசு என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து…. கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்…!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மண்டலம் மெய்யனூர் கிளை சார்பில் புதிய பேருந்து வழித்தடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் ச.சி சிவசங்கர் நேற்று கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். அந்த பேருந்து சேலம் திட்டக்குடி இடையே ஆத்தூர் வேப்பூர் தொழுதூர்…

Read more

மாவட்ட அளவிலான போட்டி… வெற்றி பெற்ற 8-ஆம் வகுப்பு மாணவன்…. குவியும் பாராட்டுக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர், எழுத்தாளர்களை நினைவுபடுத்தும் பொருட்டு 6 முதல் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்நிலையில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (பிப்..2) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே உடனே முந்துங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது சேலம் மாவட்டம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட…

Read more

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வசந்தகுமார் மோட்டார் சைக்கிளில் தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாளையம் குறிஞ்சி…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை (பிப்..2) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே உடனே முந்துங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது சேலம் மாவட்டம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட…

Read more

மகளின் காதலுக்கு உறுதுணையாக இருந்த அண்ணி… கொலை வழக்கில் சிக்கியவருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் உள்ள கோரிமேடு பகுதியில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே 35 வயது மதிக்கத்தக்க நம்பர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

ஊருக்குள் நுழைந்த புள்ளி மான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கண்ணாடி மில் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புள்ளிமான் சுற்றி திரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த புள்ளிமானை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் வனத்துறை அலுவலர்கள்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி…. தம்பதிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குஞ்சாண்டியூரில் கட்டிட வேலை பார்க்கும் அழகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இளமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிஷோர் என்ற மகனும், கிருத்தி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் அழகேசன் தனது மனைவி…

Read more

திருமணமாகி 2 நாட்களில் புதுப்பெண் தற்கொலை…. காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!

சேலம் கொண்டலாம்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பனங்காட்டைச் சேர்ந்தவர் முத்து (23). வெள்ளி கொலுசு பட்டறை தொழிலாளி. இவருக்கும், அனிதா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி 2 நாட்கள் ஆகிறது. இதற்கிடையே அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை…

Read more

மக்களே..! தமிழகத்தில் இன்று(ஜனவரி 29) இங்கெல்லாம் மின்தடை…. வெளியானது மொத்த லிஸ்ட்..!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று  மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சேலம் மாவட்டம் கே.ஆர்.தோப்பூர் துணை மின் நிலையம் மற்றும் மாரமங்கலத்துப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, தொப்பம் பட்டி, பாகல்பட்டி…

Read more

சேலத்தில் ஆலோசனைக் கூட்டம்…. கட்சி நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அறிவுரை….!!

வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தமிழகம்…

Read more

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாயில் உடைப்பு…. பல லட்சம் லிட்டர் வீண்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தோப்பூர், மேச்சேரி, தாரமங்கலம் என பல பகுதிகளுக்கு…

Read more

தொடர் விடுமுறை…. ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்குள்ள ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில்…

Read more

உயிருக்கு போராடும் மனைவி…. லாரிக்கு தீ வைத்த ஓட்டுனர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் காவல் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த டாரஸ் லாரி கடந்த 15- ஆம் தேதி நள்ளிரவு நேரம் தீப்பிடித்து எரிந்தது. மேலும் அருகில் இருந்த டிப்பர் லாரியிலும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

ரயில் மீது ஏறி விளையாடிய சிறுவன்…. மின்சாரம் பாய்ந்து படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி ஆர்.எஸ் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஜெயகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனிவாசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கொங்கணாபுரத்தில் இருக்கும் பாட்டி வீட்டில் தங்கி இருந்து எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.…

Read more

தமிழகத்தில் ஜனவரி 19 வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு தனியார் துறையுடன் சார்ந்த வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வருகின்றது. அதன்படி சேலம் மாவட்டம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்…

Read more

ஆளுநரே திரும்பிப் போ… கருப்புக் கொடியுடன் போராடியவர்கள் கைது….!!

சேலத்தில் ஆளுநர் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் பெற்ற பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை சந்தித்து பேசுவதற்காக சேலம் சென்றுள்ளார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட…

Read more

போதையில் வந்த வாலிபர் கொடூர கொலை…. தலைமறைவான கணவன், மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூனை கரடு பகுதியில் வசிக்கும் அய்யம்பெருமாளின் வீட்டில் கடந்த வாரம் ஒரு தம்பதியினர் வாடகைக்கு குடிவந்தனர். நேற்று முன்தினம் மதுபோதையில் அவர்களது வீட்டிற்கு ஒரு வாலிபர் வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கும் வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.…

Read more

தற்கொலைக்கு முயன்ற புதுப்பெண்…. காப்பாற்ற முயன்ற கணவரும் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் புதூர் கிராமத்தில் கட்டிட வேலை பார்க்கும் அருள்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அருள் முருகனுக்கும் சமத்துவபுரத்தைச் சேர்ந்த அபிராமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. நேற்று கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை…

Read more

தொழிலாளிக்கு கத்திக்குத்து…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானப்பட்டி அல்லிகுட்டை காலனியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி ஆனந்த் முருகன்…

Read more

Breaking: புதுப்பெண் தற்கொலை, கணவர் மரணம்…. அதிர்ச்சி….!!!

சேலத்தில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் மனைவி அபிராமிக்கும் கணவர் அருள்முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அபிராமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற…

Read more

தொட்டில் பெல்ட்டில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ராஜஸ்தானை சேர்ந்த பவர்லால் மற்றும் மீனா தம்பதியினர் சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வருகின்றனர். பவர்லால் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது இரண்டு வயது பெண் குழந்தையை அவரது தாயார் நேற்று மதியம் தூரி தொட்டியலில் படுக்க…

Read more

  • Salem
  • December 31, 2023
வீடியோ காலை கேலி செய்த நண்பர்…. மது போதையில் கொலை…. மூன்று பேர் கைது….!!

சேலம் மாவட்டம் கத்தேரி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் மகன் வேணுகோபால். கூலி தொழிலாளியான இவரது நண்பர் ஆபிரகான். சமீபத்தில் ஆபிரகான் தனது தோழியுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது வேணுகோபால் கேலி செய்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆபிரகான்…

Read more

சாலை விபத்தில் மூளைச்சாவு : அரசு மரியாதையுடன் இளைஞர் உடல் நல்லடக்கம்…!!

சேலம் மாவட்டம், மேச்சேரி காமராஜர் பேட்டையைச் சேர்ந்த சவுண்டப்பன் என்ற நெசவாளரின் 24 வயது மகன் தினேஷ் குமார், சென்னையில் உள்ள மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த19ம் தேதி அவர் ஒட்டி சென்ற இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர்…

Read more

லாரி மீது மோதிய கார்…. ரியல் எஸ்டேட் அதிபர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காட்டூரில் ரியல் எஸ்டேட் அதிபரான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் தனது நண்பர்களான சிவக்குமார், சாமிநாதன், மணி, ராஜ்குமார், செல்லப்பன் ஆகியோருடன் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று விட்டு காரில் மீண்டும் ஊருக்கு வந்து…

Read more

அணை மின் நிலையத்தில் பராமரிப்பு…. மும்முரமாக நடைபெறும் பணி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் வெளியேறும்போது சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட் உற்பத்தியும் அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்ய முடியும். கடந்த அக்டோபர் மாதம் மேட்டூர் அணையின்…

Read more

வைகுண்ட ஏகாதசி…. புகழ்பெற்ற கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சேலம் மாவட்டம் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே புகழ் பெற்ற கோட்டை அழகிரிநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு பெருமாளுக்கும், தயாரிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து தங்க…

Read more

சாலையில் கவிழ்ந்த மினி டெம்போ…. காயமடைந்த 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி டெம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோகுலும் செந்தில் என்பவரும் டெம்போ வேனில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆர்.ஆர்.குப்பம் அருகே…

Read more

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள்…. கனவு ஆசிரியர் விருதை வழங்கி கௌரவித்த அமைச்சர்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் சூரிய பிரகாசம், பழனிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராக வேலை பார்க்கும் விஜயகுமார், நீர்முள்ளிக்குட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்க்கும்…

Read more

  • Salem
  • December 21, 2023
145 உறுப்பினர்கள் இடைநீக்கம்…. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி….!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் 145 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் ஜி நாராயணன் பங்கேற்றார். மேலும் நிர்வாகிகள் பலரும்…

Read more

அப்போ அது தண்ணீர் இல்லையா…? குடிநீர் பாட்டிலில் சாராயம் விற்பனை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் அதனை சுற்றி இருக்கும் மலை கிராமங்களில் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. அதனை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் செல்லியம்பாளையம் முனியப்பன் கோவில், நரசிங்கபுரம் பகுதிகளில் 1/2 லிட்டர் அளவு…

Read more

கடையில் திடீர் தீ விபத்து…. 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் இப்பகுதியில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பேரிச்சம்பழம் மற்றும் உலர் பழ வகைகள் விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் பேரிச்சம்பழம், பாதாம், முந்திரி உள்ளிட்ட பழ வகைகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்…

Read more

கழன்று ஓடிய பேருந்து சக்கரங்கள்…. சாதூர்யமாக செயல்பட்ட டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டி வலசை பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் நேற்று மாலை சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விஜயன் எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

“என் பொண்ண அனுப்ப மாட்டேன்” மாமனாரை கல்லால் தாக்கி கொன்ற மருமகன்…. சேலம் அருகே சோகம்…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பின்னூர் பகுதியில் வைத்து சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உலிபுரம் புங்கமரத்துக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மாமனார் நாகியம்பட்டி ஆண்டிகுட்டாவைச் சேர்ந்த மருது  என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கூலித்தொழிலாளியான சரவணன்,…

Read more

மின் கசிவு….. ரூ10,00,000 சேதம்….. சேலம் அருகே பரபரப்பு…!!

சேலம் மாவட்டம், ஆட்கொல்லி பாலம் அருகே உள்ள ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான நரசிங்கபுரம் அரங்கபால நகர், பேரீச்சம் பழம் மற்றும் உலர் பழக் கடையில், உரிமையாளர் கோயில் பணிகளுக்காக வெளியூர் சென்றிருந்தபோது, பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி…

Read more

திடீரென பற்றி எரிந்த கார்…. உயிர் தப்பிய 5 பேர்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் பள்ளபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் கள்ளக்குறிச்சி நோக்கி சொகுசு கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அதிகாலை வேளையில் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இவர்களது கார் சென்று கொண்டிருந்த போது…

Read more

வெறிநாய்கள் அட்டகாசம் : ஆடுகள் தொடர் பலி…. வேதனையில் உரிமையாளர்கள்…!!

சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில், தோட்டங்களில் உள்ள ஆடுகளை வெறிநாய்கள் தாக்கி கொல்லும் அவல நிலை, அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த தாக்குதல்களுக்கு 50க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளன.…

Read more

கடித்து குதறிய வெறி நாய்கள்…. 8 ஆடுகள் பலி…. அச்சத்தில் விவசாயிகள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெறிநாய்கள் ஆடுகளை கடித்து கொல்லும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேல்சித்தூர் பகுதியைச் சேர்ந்த நல்லம்மாள் என்பதற்கு சொந்தமான 18 ஆடுகள் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.…

Read more

கடுமையான பனிமூட்டம்…. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்கிறது. இதனால் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான…

Read more

அடிப்படை வசதியே இல்ல…. கவுன்சிலர் திடீர் தர்ணா….. பேரூராட்சி கூட்டத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பேரூராட்சி தலைவர் குணசேகரன் ,கமிஷனர் சாம் கிங்ஸ்டன், துணை தலைவர் தனம் ஆகியோர் முன்னிலையில் நேற்று பேரூராட்சி கூட்டம் நடந்தது. அமர்வின் போது, அ.தி.மு.க.,வின் பாலசுப்ரமணியம், பா.ம.க., உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து…

Read more

திடீர் வயிற்று போக்கு…. “1 ½ மாத குழந்தை மரணம்” போலீஸ் தீவீர விசாரணை…!!

சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள சண்முகநகரைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கு, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிறந்த மூன்றாவது பெண் குழந்தை, நேற்று இரவு வயிற்றுப்போக்கால் கடுமையாக நோய்வாய்ப்பட்டதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், அங்கு…

Read more

“பார்ட் டைம் வேலை” 7 தவணையில் 6 லட்சத்துக்கு நாமம்…. வாட்சப்-ல் வந்த விபரீதம்…!!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் வசிக்கும் 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், பகுதி நேர வேலை வாங்கித் தருவதாக வந்த வாட்ஸ்அப் செய்தியைப் பெற்று மோசடி ஒன்றில் சிக்கியுள்ளார். மறுமுனையில் உள்ள தெரியாத நபர் ஒருவர், தான்…

Read more

தொடரும் வெறி நாய்களின் அட்டூழியம்…. 8 ஆடுகள் பலி….!!

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் தொடர்ந்து வெறி நாய்கள் தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடுகளை கடித்து கொல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மேல்சித்தூர் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கு சொந்தமான 18 ஆடுகளை தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார். இதனிடையே…

Read more

ஆன்லைன் முதலீட்டில் அதிகம் சம்பாதிக்கலாம்…. ரூ.9,33,710 போச்சே…. ஆசை வார்த்தையை நம்பிய வாலிபர்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்கரகிரி பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் பகுதி நேர வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது இவரது வாட்ஸ் அப்பிற்கு பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு telegram…

Read more

Other Story