மஞ்சூர்-கோவை சாலையில் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள…
Category: நீலகிரி
“ஊட்டி பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் மோதியதில் காசாளர் உயிரிழப்பு”…. பஸ் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை….!!!!!
ஊட்டி பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் மோதியதில் காசாளர் பலியாகி உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி காந்தல் பகுதியைச்…
“கோத்தகிரி அருகே மேகமூட்டத்துடன் காட்சியளித்த கோடநாடு காட்சி முனை”….. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள்…!!!!!
கோத்தகிரி அருகே மேகமூட்டத்துடன் காட்சி அளித்த கோடநாடு காட்சி முனையை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா…
“கல்லட்டி மலைப்பாதையில் தொடர்ந்து நடக்கும் விபத்துகள்”…. போலீசார் எச்சரிக்கை…!!!!!
விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறுவதால் தடையை மீறி கல்லட்டி மலைப்பாதையில் வெளி மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…
மக்களே…! இனி வீடுகளில் இதெல்லாம் வளர்க்க தடை…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இனி வீடுகளில் கிளி, மைனா போன்ற பறவைகளை வளர்க்க தடை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பந்தலூர் பகுதிகளில்…
“கள்ள துப்பாக்கி மூலம் கடமான் வேட்டை”… 50 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து 4 பேர் கைது…!!!!
கூடலூர் அருகே 50 கிலோ கடமான் இறைச்சி மற்றும் கள்ள துப்பாக்கியை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட 4 பேரை போலீசார் கைது…
“கல்லட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து பெண் பலி”… அனுமதி இன்றி செயல்பட்டு வந்த விடுதி…. 2 பேர் கைது…!!!!!
அனுமதி இன்றி செயல்பட்டு வந்த விடுதி உரிமையாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து…
“விடிய விடிய பெய்த கனமழை”…. மரம் சாய்ந்து விழுந்து மின்கம்பிகள் சேதம்….. பாதிப்புகுள்ளான போக்குவரத்து….!!!!!
கூடலூர் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர்…
“கோத்தகிரி ஈளாடா பகுதியில் இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை”…. புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை….!!!!!
கோத்தகிரி ஈளாடா பகுதியில் புதிய நிழற்குடை விரைவில் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து…
“கோத்தகிரியில் பறவைகளின் உள்ளூர் வலசை தொடக்கம்”…. ஆர்வமுடன் கண்டு களித்த சுற்றுலா பயணிகள்…!!!!!!
நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த உயிர் சூழல் மண்டலமாக இருக்கிறது. மேலும் மாவட்டத்தின் 62% பகுதி வனப்பகுதியாக அமைந்திருக்கிறது. இங்கு கோத்தகிரி பகுதியில் …