வேன்-கார் நேருக்கு நேர் மோதல்…. காயமடைந்த 10 பேர்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடியில் இருந்து ஒரு வேன் கோபி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 5 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் ரங்கன்காட்டூர் காலனி அருகே சென்ற போது கவுந்தப்பாடி நோக்கி சென்ற காரும், வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக…

Read more

வேலைக்கு செல்வதாக கூறிய பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி மயிலம்பாடி முருகன் கோவில் தோட்டம் அருகே முருகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவகாமி(45) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மதியம் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்த…

Read more

அரசு பேருந்துகள் மோதல்…. காயமடைந்த 5 பயணிகள்…. கோர விபத்து…!!

ஈரோட்டில் இருந்து அரசு டவுன் பேருந்து திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கருங்கல்பாளையம் காவிரி ரோடு சோதனை சாவடி பகுதியில் மெதுவாக சென்றது. அதே நேரம் ஈரோட்டில் இருந்து அரசு பேருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில்…

Read more

தொழிலாளியை கரம் பிடித்த இன்ஜினியரிங் மாணவி…. எதிர்க்கும் பெற்றோர்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாவக்காட்டு பாளையத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுவாதி தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சுவாதியும் கட்டிட தொழிலாளியான அன்பழகன் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது…

Read more

பிளஸ்-2 மாணவியிடம் ஆபாச பேச்சு…. 50 வயது தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆப்பக்கூடல் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சித்தன்(50) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சித்தன் அதே பகுதியில் வசிக்கும் 12-ம் வகுப்பு மாணவியிடம் ஆபாசமாக பேசி உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.…

Read more

தூங்கி கொண்டிருந்த பெண்…. கட்டிலில் இருந்து தவறி விழுந்து பலி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அண்ணாமலை வீதியில் மேகனா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் மேகனா தனது மகளுடன் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மேனகா கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில்…

Read more

பெண் பார்க்க சென்ற போது…. சரக்கு வாகனம் விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டு புள்ளம்பாளையத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு பெண் பார்ப்பதற்காக 20 உறவினர்களை தன்னுடைய சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஊஞ்சம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குருமந்தூர் மேடு காளியம்மன் நகர் அருகே சென்ற போது…

Read more

வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற நபர்…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் கூலி வேலை பார்க்கும் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் குமார் 6 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம்…

Read more

மருமகள்-மாமியார் மீது தாக்குதல்…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தாகவுண்டனூர் பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார் இவர் விவசாய நிலத்தில் கற்களை நிறுத்தி கம்பி வேலி அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் இங்கு கம்பி வேலி அமைக்க கூடாது என மாதேஷிடம்…

Read more

குடிப்பழக்கத்தை கைவிட முடியாமல்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிணிபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் சென்னியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் குருநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் கருப்பசாமி(29) அதே பகுதியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

டி.வி பார்க்க சென்ற 16 வயது சிறுமி…. தொழிலாளி செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி எங்கே இருக்கும் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கருப்புசாமி(41) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி டிவி பார்ப்பதற்காக சென்று வருவது வழக்கம். கடந்த 2020-ஆம் ஆண்டு…

Read more

தொழில்ல வருமானம் இல்ல….. அதனால தான் இப்படி பண்ணிட்டோம்…. ஈரோடு அருகே 3 பேர் கைது..!!

ஈரோடு அருகே வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்து குப்பை தொட்டியில் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் கள்ள நோட்டு கும்பல் நடமாடுவதாக பங்களாபுதூர் காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்ததையடுத்து, கள்ளிப்பட்டி அருகே…

Read more

திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் அண்ணா நகர் களியங்காட்டு தோட்டத்தில் விவசாய குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பவித்ரா(26) திருப்பூரில் இருக்கும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பவித்ராவிற்கு திருமணம் செய்ய பெற்றோர்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது வள்ளியம்பாளையம் பிரிவு பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார்(22) என்ற மகன் உள்ளார். இவர் கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவகுமாரும்…

Read more

பசுமாட்டை கடித்து கொன்ற விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி வனச்சரகம் கும்டாபுரத்தில் பசுவண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐந்து மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மானாவாரி நிலத்தில் பசுவண்ணா தனது மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். மாலை நேரம் ஒரு மாடு மட்டும் காணாமல் போனது. இதனால்…

Read more

மாத தவணையில் வீட்டுமனை வழங்குவதாக கூறி ரூ.3 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி தேராய் பிள்ளை தெருவில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் உள்பட 7 பேர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பவானி பெரிய புலியூர் பகுதியில் வீட்டு…

Read more

விஷ காய்களை சாப்பிட்ட 21 மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நத்தமேட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் 6, 7-ஆம் வகுப்பு படிக்கும் 20 மாணவிகள், ஒரு மாணவன் என 21 பேர் ஒன்றாக…

Read more

“ஆசைப்பட்டதை படிக்க முடியவில்லை”…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டடிபாளையத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிதன்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ரிதன்யாவிற்கு இன்ஜினியரிங் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படிக்க…

Read more

எந்த பயனும் இல்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வெள்ளை கவுண்டர்(82) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதியவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாமக்கல் பாளையத்தில் ராமசாமி- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதுடைய மேகநாதன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று மாலை மேகநாதன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டு முன்பு இருந்த…

Read more

வாளிக்குள் விழுந்து 11 மாத குழந்தை உயிரிழப்பு…. போலீசுக்கு தெரியாமல் உடலை புதைத்ததால் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 வயதுடைய ஜிஷ்ணு என்ற மகனும், 11 மாதமே ஆன ஆகாஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த பத்தாம்…

Read more

பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து…. 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று அந்த பேருந்தை சதீஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக ஆறுமுகம் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் நம்பியூர் துணை மின் நிலையம் அருகே சென்றபோது சதீஷ்குமார்…

Read more

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. வேன் டிரைவருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குறிச்சி பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரனுக்கும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தையல் பயிற்சி…

Read more

ரூ.3 கோடிக்கு விலை பேசப்படும் குதிரை…. ஆர்வமுடன் செல்பி எடுக்கும் பொதுமக்கள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் குருநாதசாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தென்னிந்தியாவின் புகழ் பெற்ற குதிரை சந்தையான அந்தியூர் குதிரை சந்தை நேற்று முன் தினம் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 3000 மேற்பட்ட குதிரைகள்…

Read more

அடுத்தடுத்து இறந்த பெற்றோர், தங்கை…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை பெரியார் நகர் வீதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பாலதண்டாயுதபாணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெயிண்டரான பால தண்டாயுதபாணி குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பால தண்டாயுதபாணியின்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.3 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திங்களூர் பகுதியில் ஐயப்பன்- கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 3 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை.…

Read more

திருமணமான 2 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் கூலி வேலை பார்க்கும் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கும் கோவை புளியங்குளத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு…

Read more

போதை தலைக்கேறி தகராறு…. கணவரை வெட்டி கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நாமக்கல் பாளையத்தில் பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இதில் பாலு அப்பகுதியில் இருக்கும் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாலு அடிக்கடி தனது…

Read more

செல்போனை வாங்கிய பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காலிங்கராயன் பாளையம் பாரதி நகரில் லாரி டிரைவரான ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்தி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகமாக செல்போன் பயன்படுத்திய ஆர்த்தியை பெற்றோர் கண்டித்தனர். மேலும் அவரிடம்…

Read more

“உணவு, தண்ணீர் இன்றி 2 நாட்கள்”…. கிணற்றுக்குள் தவித்த முதியவர் உயிருடன் மீட்பு….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிச்சாமி நடந்து சென்ற போது அந்த பகுதியில் இருக்கும் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். அந்த கிணற்றில் 20 அடிக்கு…

Read more

லஞ்சம் கேட்டு டிரைவர் மீது தாக்குதல்.. வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பண்ணாரியில் வனத்துறை, போலீஸ் துறை மற்றும் வருவாய் துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குவரும் வாகனங்களை வனத்துறையினர் சோதனை செய்தும், நுழைவு கட்டணம் வசூலித்தும் அனுப்புகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பண்ணாரி சோதனை சாவடி வழியாக…

Read more

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. டிரைவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் கடந்த ஆண்டு மே மாதம் ரயிலில் எஸ்வந்த்பூருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தை கடந்து சேலம் நோக்கி சென்ற போது…

Read more

10 பேரின் வங்கி கணக்கில் போலியான நகை…. ரூ.41 3/4 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர்…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி காளியண்ண வீதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கவுந்தப்பாடியில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கமுத்து தனக்கு தெரிந்த 10 பேரை சந்தித்து எனக்கு…

Read more

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. குழந்தைகள் உள்பட 4 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கம்பாளையம் மணிநகர் பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று ஆனந்தராஜ் தனது மனைவி அமுதா இரண்டு பேர குழந்தைகளுடன் சொகுசு காரில் குலதெய்வ கோவிலுக்கு சாமி…

Read more

தோட்டத்திற்குள் நுழைந்த விலங்கு…. வேட்டையாடப்பட்ட கன்று குட்டி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சமனா காட்டுத் தோட்டம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராமசாமி வளர்த்த மாடு கன்று குட்டி ஈன்றது. இதனால்…

Read more

தாய் இறந்த துக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புது அண்ணாமலை பாளையத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சிவசங்கரி திருமணமான இரண்டு வருடத்திலேயே கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிவசங்கரியின் தாய் மல்லிகா உயிரிழந்தார். இதனால் மன…

Read more

மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கிய ஒற்றை யானை…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக கடம்பூர் மலை கிராமம் செங்காடு, ஏரியூர் ஆகிய பகுதிகளில் ஒற்றை யானை உலா வருகிறது. நேற்று மாலை ஒற்றை யானை…

Read more

ஆம்புலன்ஸில் “குவா, குவா”…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமிபாளையம் எலவநத்தம் கிராமத்தில் கிராமத்தில் சிவப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அம்பிகாவுக்கு…

Read more

திடீரென பழுதாகி நின்ற லிப்ட்… பரிதவித்த 5 பேர்…. 20 நிமிட போராட்டம்…!!

ஈரோடு அரசு மருத்துவமனை எதிரே தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிலர் மருத்துவமனையின் 5+வது மாடியில் சிகிச்சை பெற்று வரும் உறவினர்களை பார்ப்பதற்காக லிப்டில் பயணம் செய்தனர். அந்த லிப்ட் இரண்டாவது…

Read more

பீடி புகைத்த முதியவர்…. உடல் கருகி இறந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கரசம்பாளையம் அரசன் மேடு பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவி உள்ளார். வயது முதிர்வு காரணமாக சுப்பையாவுக்கு கண் பார்வை மங்கி போனது. நேற்று முன்தினம் சுப்பம்மாள் பூப்பறிக்கும் வேலைக்காக சென்று…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. டிரைவர் உள்பட 4 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் காணகுந்தூர் பகுதியில் யோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் கர்நாடக மாநிலத்திலிருந்து உருளைக்கிழங்கு பாரம் ஏற்றி கொண்டு லாரியில் காணகுந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த லாரியில் காண குந்தூரை…

Read more

மின்வாரிய துறையில் வேலையா….? ரூ.17 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் குயிலான் தோப்பு பகுதியில் ஈஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது மைலம்பாடி பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினர் திருமண தகவல் மையம் மூலம்…

Read more

மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்…. சக்கரத்தில் சிக்கி 10-ஆம் வகுப்பு மாணவர் பலி…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோலார் கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கள்ள கவுண்டன் பாளையத்தில் முருகன்- அமுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்தீஷ்(18), ஜீவா(16) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ரித்தீஷ் 12-ஆம் வகுப்பும், ஜீவா 1௦-ஆம் வகுப்பும் படித்து…

Read more

மகள் என்று கூட பார்க்காமல்…. போதையில் தந்தை செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் பகுதியில் 49 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். இந்நிலையில் குடிபோதையில் ஹோட்டல் தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

பணம் எடுக்க சென்ற முதியவர்…. நூதன முறையில் ரூ.50 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு வசூவப்பட்டு பகுதியில் டிரைவரான பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி பார்த்திபன் சித்தோட்டில் இருக்கும் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் மையம் முன்பு நின்று கொண்டிருந்த மர்ம…

Read more

ரூ.20 போலி நோட்டை கொடுத்து…. நுழைவுச்சீட்டு வாங்கி சென்ற பெண்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயிலில் இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய், கார்களுக்கு 20 ரூபாய்,…

Read more

மணிக்கட்டு அறுக்கப்பட்டு…. தண்டவாளத்தில் கிடந்த ஆசிரியரின் உடல்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சோளக்காளிபாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

7 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. மனைவியை பிரிந்த வாலிபர் செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கேசரிமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். திருமணமான ஒரு மாதத்திலேயே பிரகாஷின் மனைவி பிரிந்து சென்று விட்டார். கடந்த ஜனவரி மாதம் பிரகாஷ் மீன்பிடிப்பதற்காக மண்புழுக்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…

Read more

பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவில் தண்ணீர் குடித்த குழந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டுபாளையத்தில் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிம்ரான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய சையத் அத்னான் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்க்கும் சிம்ரான் தனது குழந்தையை…

Read more

“மலரும் நினைவுகள்”…. காதல் மனைவியை பள்ளிக்கு அழைத்து சென்ற சீன நிறுவன ஊழியர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிபாளையத்தில் விவசாயியான மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரசா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எம்.சி.ஏ பட்டதாரியான பண்டரிநாதன்(36) என்ற மகன் உள்ளார். இவருக்கு கதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் இருந்தது. இதனால் கடந்த 2014-ஆம்…

Read more

Other Story