“வெளியூருக்கு சென்ற தந்தை”… நண்பர்களுடன் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றிய 7-ம் வகுப்பு சிறுவன்… நொடி பொழுதில் நேர்ந்த விபரீதம்… துடி துடித்து பலி..!!!!

சென்னை பூந்தமல்லி அருகே நசரேத் பேட்டை பகுதியில் கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்க்கும் நிலையில் திருமணம் ஆகி  13 வயதில் பிரியன் என்ற மகன் இருக்கிறார்கள். இதில் பிரியன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார்…

Read more

நல்ல பாம்பா..? கண்ணாடி விரியனா…? சூட்கேஸில் பதுங்கிய பாம்பை பார்த்து அலறிய பயணிகள்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!

சென்னையை சேர்ந்த சதீஷ்(35) என்பவர் சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை சதீஷ் விமானத்தில் சென்னைக்கு வந்தார். அங்கு குடியுரிமை சோதனை சுங்க சோதனை ஆகியவையே முடித்துவிட்டு தனது உடைமைகளுடன் வெளியே வந்தார். சதீஷை அழைத்து…

Read more

“மொத்தமும் போச்சு….” படுக்கையறையில் மகன்….! “அந்த” காட்சியை கண்டு கதறி அழுத தாய்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் சென்னையில் இயங்கும் தனியார் வங்கியின் ஏடிஎம்-களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முருகன் வீட்டில் இருந்தபோது அவரது தாய் வெளியே சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார்.…

Read more

பங்களா வீட்டில் திடீர் தீ விபத்து…. ஜன்னல் வழியாக குதித்த பணிப்பெண்…. 2 பேர் பரிதாப பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டம் வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் ஆடிட்டராக இருந்தார். இவரது மனைவி தங்கம். இந்த நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பங்களாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

“குடும்பத்துடன் தூங்கிய இளம்பெண்….” 54 வயதுடைய நபர் நெருங்கி வந்து…. திடீரென கேட்ட அலறல் சத்தம்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டம் மாதவரம் பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி இந்த இளம்பெண் தனது வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு குடும்பத்தினருடன் தூங்கினார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் காமேஷ்(54) என்பவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து…

Read more

“என்னால முடியாது…” அலறி துடித்த மனைவி… தடுக்க வந்த மாமியாரையும்…. ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கிய போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டம் அசோக் நகரை சேர்ந்தவர் லோகேஷ். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி பவானி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவானி தனது…

Read more

Breaking: சென்னையில் பயங்கரம்…! நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு… 2 வாலிபர்கள் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…!!!

செங்கல்பட்டு மாவட்டம் காந்திநகர் பகுதியில் விமல் என்ற 22 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். அவரது நண்பர் ஜெகன் (24). இவர்கள் இருவரும் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவு காந்திநகர் பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நண்பர்களுக்குள் திடீரென தகராறு…

Read more

“13 வயது சிறுமி”… 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் சேர்ந்து கதற கதற… தனக்கு என்ன நடந்ததுன்னு கூட தெரியாமல்… கர்ப்பத்தால் தெரிந்த உண்மை…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் ஒரு 13 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர் இருவரும் தினமும் வேலைக்கு சென்று விடுவதால் அவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். இதனை அந்த பகுதியைச் சேர்ந்த…

Read more

நடை பயிற்சி மேற்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி… கடித்து குதறிய வளர்ப்பு நாய்… உரிமையாளர்கள் மீது பாய்ந்த ஆக்க்ஷன்…!!

சென்னை மாவட்டத்தின் கலெக்டர் உமா மகேஸ்வரி. இவரது கணவர் விமல் ஆனந்த் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் சேர்ந்து நடை பயிற்சி மேற்கொண்ட போது கோம்பை இன வளர்ப்பு நாய் ஒன்று உமா மகேஸ்வரியை கடித்தது.…

Read more

புகார் அளிக்க சென்ற இளம் பெண்… ஆபாசமாக பேசிய காவலர்… உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு !!

சென்னை மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஆவடி செக்போஸ்ட் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் நிறுத்தியிருந்த இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார்…

Read more

உஷாரய்யா உஷாரு..! டிஜிட்டல் கைது மோசடியால் 16.5 லட்சத்தை இழந்த நபர்… இப்படி போன் வந்தா நம்பிடாதீங்க…!!

சென்னை கொளத்தூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோமொபைல் கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் கடந்த 16ஆம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் டெல்லி சைபர் கிரைம் தலைநகரிலிருந்து பேசுவதாக கூறினார். அப்போது…

Read more

“வாக்கிங் சென்ற ஐஏஎஸ் அதிகாரி”… திடீரென பாய்ந்த நாய்.. 2 முறை கடித்து குதறியதால் பரபரப்பு..!!

சென்னை ராயப்பேட்டையில் உமா மகேஸ்வரி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆவார். இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமா மகேஸ்வரி தனது கணவருடன் நடை பயிற்சிக்காக…

Read more

ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்…. தற்கொலை செய்ய முயன்ற போது காப்பாற்றிய மக்கள்…. சென்னையில் அதிர்ச்சி….!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரகு-ரேவதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ரவி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறின்…

Read more

“இந்திய ராணுவத்தை விமர்சித்த சென்னை பேராசிரியர் கைது”… பெரும் அதிர்ச்சி..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9…

Read more

“பைக்கை காணல‌”… ரூ.15,000 கொடு இல்லனா ரூம் போடுற லாட்ஜூக்கு வா… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்…!!!

சென்னை சென்னீர்குப்பம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது கணவருடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி குற்றபிரிவு காவல்துறையில் பணியாற்றி வரும் ஹரிதாஸ்…

Read more

“நடந்து கூட போக முடியல ஐயா….” தயவு செஞ்சி நடவடிக்கை எடுங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சென்னையில் செனாய் நகர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அருணாச்சலம் தெரு சாலையில் நடந்து செல்லும் மக்களை தெரு நாய்கள் தொடர்ந்து கடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை  8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த…

Read more

வேலைக்கு சென்ற வாலிபர்… மர்ம நபர்களின் கொடூர செயல்… ஷாக்கான குடும்பத்தினர்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம்  கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவர் தனியார் கல்லூரியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற மணிகண்டன் சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல்…

Read more

“வாரத்திற்கு ஒருமுறை”… விடுதியில் தங்கிய தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பெரிய மேடு கோவளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கி இருந்தனர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் தம்பதியினர் கதவை திறக்காததால் ரூம் பாய் கதவை தட்டியுள்ளார். அப்போதும் கதவை திறக்காததால்…

Read more

“ஆட்டிப்படைக்கும் பேய்” .. உடம்பில் புகுந்ததும் தமிழில் சரளமாக பேசும் நேபாள பெண்… வைரலாகும் அதிர்ச்சி பதிவு..!!!

சென்னையில் நடந்த ஒரு வினோத  சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சென்னையில் வாழும் நேபாளத்தைச் சேர்ந்த கார் சுத்தம் செய்யும் தொழிலாளியின் மனைவிக்கு திடீரென “பேய் பிடித்துள்ளது” என்றும், அதற்குப் பிறகு தமிழ் மொழியைத் தாய்மொழிபோல் சரளமாக பேச தொடங்கியுள்ளார்…

Read more

சென்னையில் பயங்கரம்…!! கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டி படுகொலை… பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள வண்டலூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் உள்ள டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வைத்து ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கிளாம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள்… தியேட்டரில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்… அச்சச்சோ என்னாச்சு…? போலீசார் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பூந்தமல்லியில்  உள்ள ஈ.வி.பி. திரையரங்கம் சந்தோஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் சந்தோஷ் திரையரங்கத்தின் மேற்கூரையின் ஒரு…

Read more

“ஆன்லைன் மோசடி”… வங்கி கணக்கை திறந்து கொடுத்த நபர்… லட்சக்கணக்கில் மோசடி… அம்பலமான பலே மோசடி..!!

சென்னையில் சஜித் என்பவர் எனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வங்கிக் கணக்கில் ரூ. 17.25 லட்சம் பணம் காணாமல் போனதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதேபோன்று சித்ரா என்பவரும் ரூ. 4.58…

Read more

3 குழந்தைகளுடன் தூங்கிய தாய்…. காலை எழுந்து பார்த்த போது நடந்த அதிர்ச்சி சம்பவம்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி குளக்கரை சாலை பகுதி சேர்ந்தவர் அவினாஷ். இவரது மனைவி உஷா. இந்த தம்பதியினருக்கு 2 ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருந்தனர். நேற்றைய தினம் உஷா தனது 3 குழந்தைகளுடன் கட்டிலில் படித்து தூங்கிக் கொண்டிருந்தார். அவினாஷ்…

Read more

“திருமணம் நடக்கணும்னா…” வீட்டிற்கு வந்த பெண் புரோக்கர்…. “தண்ணீர்” குடித்தவுடன் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி தேர்ந்தவர் மோகனா. இவரது மகன்களான லோகேஷ், சதீஷ் ஆகிய இருவரும் மலேசியாவில் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது மோகனா லோகேஷுக்கு திருமணம் செய்ய பெண் தேடி வந்தார். கடந்த மாதம் 25-ஆம் தேதி மோகனாவை…

Read more

“மாமியாரும், கொழுந்தியாளும் டார்ச்சர் பண்றாங்க”… மனைவியும் சண்டை போடுறா… வீடியோ வெளியிட்டு கணவன் தற்கொலை… சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் உள்ள கேகே நகர் காமராஜர் சாலை பகுதியில் அஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார். இவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் சம்பவ…

Read more

“மட்டன் குழம்பில் தவளை”… ஷாக்கான குடும்பத்தினர்… அலட்சியமாக பதில் சொன்ன ஊழியர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே நாவல்டி கொங்குநாடு தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. அந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்ற வாடிக்கையாளர்கள் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். அப்போது மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்ற…

Read more

“கட்டு கட்டாக கருப்பு பணம்”… ரயிலில் 34 லட்சத்தை துணிச்சலாக கடத்தி சென்ற நபர்கள்… போலீஸிடம் சிக்கியது எப்படி..?

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கருப்பு பணம் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில்  புனலூர் பகுதிக்கு வந்த நிலையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு…

Read more

“தெருவில் நடந்து செல்லும் பெண்களிடன் பாலியல் சில்மிஷம்”… Gpay மூலம் போலீசிடம் சிக்கிய வாலிபர்… எப்படி தெரியுமா…?

சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியில் 19 வயது இளம் பெண் ஒருவர் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் கொடுத்த நிலையில்…

Read more

பெண்ணுடன் நட்பாக பழகி….”இது ஒரிஜினல் தங்கம் தான்…” அக்கா, தம்பியின் தில்லாலங்கடி வேலை…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது இர்பான்(35). இவர் திருவள்ளூர் தெருவிலுள்ள சாய்பாபா கோவில் அருகில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது அக்கா சரண்யா மேல்நல்லாத்தூரில் உள்ள பஸ் ஸ்டாண்ட் அருகில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த மார்ச்…

Read more

“பிரின்டிங் பிரஸ் ஆரம்பித்ததால் நஷ்டம்”… கடன் தொந்தரவால் உயிரை விட்ட நபர்… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் வேளச்சேரியை சேர்ந்தவர் ஆனந்தன்(50). இவர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். ஆனந்தன் தனியார் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை…

Read more

“2 நாட்களாக பூட்டி கிடந்த வீடு”… தாத்தா வீட்டுக்கு சென்ற பிள்ளைகள்.. கதவை திறந்த உரிமையாளருக்கு காத்திருந்த ஷாக்… தம்பதியின் அதிர்ச்சி முடிவு..!!

சென்னை ரத்தினபுரத்தில் அசோகன்-புனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். அசோகன் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி புனிதா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக…

Read more

அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வன்கொடுமை விவகாரம்…. சிபிஐ விசாரணை தேவையற்றது… நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்…!!

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை ஒன்றை  தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 13 சாட்சிகள் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளன. கைதான ஞானசேகரன் மீதான பழைய திருட்டு…

Read more

“சம்பளம் தரல ஐயா….” அவங்களுக்கு பாடம் புகட்டத்தான் இப்படி செய்தேன்…. ஷோரூம் ஊழியர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(44). இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள “ராஜலட்சுமி கார்ஸ்” என்ற ஷோரூமில் ஒன்றரை வருடமாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி ரமேஷ் ஷோரூமில் இருந்த மாருதி காரை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார்.…

Read more

மொத்தம் 25 தூக்க மாத்திரைகள்… 13 வயது சிறுமியிடம் அத்துமீறிய ஆசிரியர்… பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு மதுரவாயில் பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தப் பள்ளியில் மோகன் என்பவர் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வகுப்பறையில்…

Read more

ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை அபராதம்….! வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டியது காட்டாயம்…. மாநகராட்சி எச்சரிக்கை….!!

கட்டிட கட்டுமான விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி புதிய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் முக்கியமான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, கட்டிட ஆணையரின் அனுமதி இல்லாமல் அல்லது மண்டல…

Read more

Breaking: தாயை கொலை செய்த வழக்கில் மகனுக்கு விடுதலை… தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

சென்னை மாங்காடு பகுதியில் 2018ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளியான தஷ்வந்த், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. தந்தை பிழற்சாட்சியாக…

Read more

“உங்களுக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்புறோம்…” நைசாக வேலையை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் தாம்பரம் சானடோரியம் ஜெயா நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தனது வங்கி கணக்கில் 6000 ரூபாய் பணத்தை சொல்வதற்காக பெரும்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

சுற்றுலா சென்ற மாணவர்கள்… பெற்றோர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் தனியார் பிசியோதெரபி கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் மாணவ மாணவிகள் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர். கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு கல்லூரியிலேயை தங்கினார். பின்பு…

Read more

“எச்சில் துப்பி, ஆபாசமாக பேசிய ஆட்டோ டிரைவர்….” சில்லறை கேட்ட வடமாநில பெண்ணுடன் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னையில் வடமாநில பெண் ஒருவருக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. கோட்டூர்புரத்தில் இருந்து திருவான்மியூர் கடற்கரைக்குச் செல்ல ரேபிடோ ஆட்டோவைக் கேட்ட வடமாநில பெண், 163 ரூபாய் கட்டணத்திற்கு 200 ரூபாய் கொடுத்து…

Read more

மொத்தம் 13 இடங்கள்… உரிமையாளர், மேனேஜர் உள்பட 5 பேர் கைது… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அண்ணா நகரில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி போலீசார் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஸ்பா சென்டரை கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு வெளிமாநில பெண்களை…

Read more

“கடத்தல் காரர்கள் போல் நாடகம் போட்ட வனத்துறை அதிகாரிகள்”… வசமாக சிக்கிய நகைக்கடை உரிமையாளர்.. சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன் (58). இவர் சவுகார்பேட்டையில் நகை கடை மற்றும் நகை அடகு கடையை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஓய்வு பெற்ற ஐஜின் மகன் மைக்கேல் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு…

Read more

சமைத்துக் கொண்டிருந்த பெண்… திடீரென ஏற்பட்ட தீ விபத்து… 9 குடிசை வீடுகள் எரிந்து சேதம்…!!

சென்னை பூந்தமல்லி அருகே செந்நீர்குப்பம் பகுதியில் குடிசை வீடுகள் உள்ளது. இந்நிலையில் அதில் ஒரு வீட்டில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக தீப்பொறி குடிசையின் மீது பட்டதில் குடிசை தீப்பிடித்து எறிய தொடங்கியது. ஒரு வீட்டில் ஏற்பட்ட…

Read more

“என்னை விட்டுரு….” அலறிய 80 வயது மூதாட்டி…. கதற கதற பலாத்காரம் செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டம் ராயப்பேட்டையில் 80 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி இரவு 11 மணிக்கு மூதாட்டி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தார். அவர் மூதாட்டியை மிரட்டி பணம் மற்றும்…

Read more

“80 வயது பாட்டியை கூட விடாத காமக்கொடூரன்”… பலாத்காரம் செய்து கொலை… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்டம் ஜாம்பஜார் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் வாலிபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்துள்ளார். அவர் மூதாட்டி தனியாக…

Read more

தவறாக தொட்ட தம்பி…! புகார் கொடுப்பியா…? மனைவி பேச்சை கேட்டு வெட்டிய அண்ணன்…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் கொருக்குப்பேட்டையில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததால் கடந்த மாதம் 16-ஆம் தேதி தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

“நல்ல செக் பண்ணி பாருங்க மேடம்…” பெண்களை ஏமாற்றி 16,000 மதிப்புள்ள செல்போனை அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று ஒரு வாலிபர் செல்போன் கடைக்கு வந்து 16,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை 15,500 ரூபாய் பேரம் பேசி…

Read more

“அண்ணன் மீது பாலியல் புகார் கொடுத்ததால் கோபம்”… ஆத்திரத்தில் சிறுமியை அரிவாளால் வெட்டிய வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவர் சமீபத்தில் சிறுமி ஒருவர் அளித்த புகாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மதன்குமார் மீது பாலியல் புகார் அளித்த சிறுமியை மதன் குமாரின் சகோதரர் பாபு அறிவாளால் சரமாரியாக…

Read more

“பிறந்து 6 மாசம் தான் ஆகுது”… குப்பைத்தொட்டியில் கிடந்த ஆண் குழந்தையின் சடலம்… அதுவும் அழுகிய நிலையில்… அதிர்ச்சியில் மக்கள்…!!!

சென்னையில் உள்ள கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் குழந்தையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் பிறந்து 6 மாதங்களே ஆன ஒரு குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இந்த சடலத்தை ஒரு…

Read more

“தில்லாலங்கடி வேலை….” மறைந்த வாடிக்கையாளர்களின் பணம் மோசடி…. சிக்கிய வங்கி ஊழியர்கள்…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்தியன் வங்கியின் தெற்கு மண்டல மேலாளர் சத்யநாராயணன் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்தியன் வங்கியின் சாந்தோம் கிளை மேலாளராக வேளச்சேரியைச் சேர்ந்த சுந்தர் மோகன் மாஜி வேலை பார்த்தார். அதே வங்கியில் மயிலாப்பூர்…

Read more

“பாத்ரூமில் மயங்கி விழுந்த இளம்பெண்…” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டம் மதுரவாயில் ஜானகி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மகள் ஏஞ்சல் இவர் அம்பத்தூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஏஞ்சல் பாத்ரூமில்…

Read more

Other Story