“கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த பூ வியாபாரி”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு பலி… கதறும் குடும்பத்தினர்…!!!!

சென்னை ஆவடியில் உள்ள கௌரிபேட்டை பகுதியில் சூரிய நாராயணன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வியாபாரத்திற்காக சேக்காடு சுரங்கப்பாதை அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தார். அப்போது…

Read more

“பிறந்தநாளில் வாங்கிய லாட்டரி டிக்கெட்”… அடிச்சது மெகா ஜாக்பாட்… ரூ.230 கோடி… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன சென்னை இன்ஜினியர்… அவர் சொன்னதுதான் ஹைலைட்..!!!

சென்னையில் ஸ்ரீராம் ராஜகோபாலன் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற இன்ஜினியரான இவர் கடந்த மார்ச் 16ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அதில் அவருக்கு மிகப்பெரிய தொகையான ரூ.230 கோடி பரிசுத்தொகை…

Read more

“இன்ஸ்டா பழக்கம்”… 13 வயது சிறுமியை லாட்ஜூக்கு அழைக்கு சென்ற வாலிபர்… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி.. போலீஸ் அதிரடி…!!

சென்னை ஆவடியில் ஒரு 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், தன்னுடைய பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் இந்த சிறுமிக்கு சூர்யா என்ற…

Read more

“பிக்கப் டிராப்பில் மலர்ந்த காதல்”.. காதலிக்க மறுத்ததால் பெண்ணின் ஆபாச போட்டோவை… ஏஐ மூலமாக மிரட்டிய வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் மணிப்பூரை சேர்ந்த ஒரு 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அண்ணாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் மர்ம நபர் ஒருவர் தன்னுடைய போட்டோக்களை ஆபாசமான முறையில்…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… தாய் வீட்டுக்கு போன மனைவி… 6-வது மாடியிலிருந்து குதித்து.. குடும்ப சண்டையில் விபரீத முடிவு.!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு கேனல் பேங்க் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் ரம்ஜான் பீவி (25). இவரது 2ஆவது கணவர் ஆண்டனி.  அவர் அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ரம்ஜான் பீவி தனது முதல் கணவரை பிரிந்து 2ஆவது கணவருடன்…

Read more

பகீர் சம்பவம்…! கார் சுக்குநூறாக நொறுங்கி தந்தை, மகள் உட்பட 3 பேர் பலி… ஒருவர் படுகாயம்… கோர விபத்து…!!

நாகர்கோவில் மாவட்டம் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலபிரபு(28)- கவுரி(26) தம்பதியினர். இவர்களுக்கு கவிதா என்ற இரண்டு வயது மகள் உள்ளார்.  சித்த மருத்துவரான கவுரி சென்னையில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். கவுரியின் தந்தை கந்தசாமி(50). இவர்கள் அனைவரும்  குடும்பமாக…

Read more

அம்மாடியோ…! ஜூஸ் குடித்த சிறுமி…. வாயில் சிக்கிய கண்ணாடியை ஐஸ் கட்டி என நினைத்ததால்… பதறிய தாய்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ‘ஃப்ரோசன் பாட்டில்’ கடையில் வாங்கப்பட்ட ஒரு சீல் செய்யப்பட்ட போபா பான பாட்டிலில் கண்ணாடித் துண்டு இருப்பதால், அதை ஐஸ் கட்டி என தவறாக நினைத்து வாயில் வைத்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஏப்ரல்…

Read more

“குடிபோதையில் நடந்த விபத்து”… பைக்கில் சென்றவர் மீது மோதி விபத்து… கடும் மன உளைச்சலில் போலீஸ்காரர்… விபரீத முடிவு…!!!

சென்னையில் உள்ள தரமணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்தவர் செந்தில். இவர் கிண்டியில் உள்ள மடுவின்கரை பகுதியில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த…

Read more

சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து… திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி…!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி, கொச்சி, பூனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்…

Read more

“மாமியாருடன் சென்ற புதுப்பெண்….” குடித்து விட்டு வந்த கணவர்…. தம்பியை கண்டு கதறி அழுத அக்கா…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கனகராஜ் தோட்டத்தை சேர்ந்தவர் ராமதாஸ்(32). இவர் சூளையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது தாய் சுகுணாவுடன் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ராமதாஸ் தனக்கு திருமணம்…

Read more

பிரபல ரவுடியை பிடித்த போலீஸ்… காவல் நிலையத்தில் வைத்து பிளேடை விளங்கியதால் பரபரப்பு… அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் தர்பூசணி வியாபாரியான முரளி என்பவரிடம் இருந்து ரூபாய் 17,000 பணத்தை ஜெயக்குமாரும் அவரது கூட்டாளியான சதீஷும் சேர்ந்து திருடிவிட்டு…

Read more

“விபத்தில் சிக்கிய கானா பாடகி”… கட்டுப்பாட்டை இழந்து… நண்பர்களும் படுகாயம்… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை..!

சென்னை மேற்கு கூவம் பகுதியில் திருநங்கை விமலா என்பவர் வசித்து வருகிறார். கானா பாடகியான இவர் இன்று அதிகாலை தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்னை மெரினா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால்…

Read more

“2-வது திருமணம் செய்த பெண்….” புகைப்படத்துடன் தவறாக சித்தரித்த கணவர்…. கைபேசிக்கு அழைக்கும் நபர்களால் சிக்கல்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதியில் 32 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவரது முதல் கணவர் இறந்துவிட்டார். இதனால் செங்குன்றம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது பைசல் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் அந்த பெண்…

Read more

“சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவி”… பட்டப்பகலில் வாலிபர் செஞ்ச கொடுமை… ஓடி வந்து தர்ம அடி கொடுத்த மக்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!!!

சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் ஒரு 18 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் நிலையில் இவர் சம்பவ நாளில் வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வட மாநில…

Read more

“நண்பரின் மனைவியை….” கோபத்தின் உச்சிக்கே சென்ற கணவர்…. ஒரு நிமிஷத்தில் உயிரே போயிருச்சு…. கனவிலும் நினைக்காத பயங்கர சம்பவம்….!!

சென்னை கே.கே.நகர் ராணி அண்ணாநகரைச் சேர்ந்தவர் அமித் பாஷா (31). இவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அடிக்கடி கொளத்தூர் 200 அடி சாலையில் உள்ள நண்பர் ஷேக் அப்துல்லா நடத்தும் டீக்கடைக்கு சென்று வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு,…

Read more

“அதிகாலை 5 மணிக்கு வந்த வாலிபர்கள்…” திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை…. குடும்பத்தினரை மிரள வைத்த சம்பவம்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை ஓட்டேரி மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் மே 29ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் காலை 5 மணியளவில், காரில் வந்த இரண்டு பேர், அந்த…

Read more

“ஆளில்லா நேரம்”… பூட்டி கிடந்த மக்கள் மருந்தகம்… பூட்டை உடைத்து ரூ.30,000 திருட்டு… மர்ம நபர் துணிகரம்.!

சென்னை திருவொற்றியூரில் உள்ள மக்கள் மருந்தகத்திற்கு நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் பூட்டி இருந்த மருந்தகத்தின் பூட்டை உடைத்து ரூ. 30,000 பணத்தை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து அருகில் இருந்த மளிகை கடை பூட்டையும் உடைக்க முயற்சி…

Read more

4 ஆண்டுகளாக திறம்பட எதிர்கொண்டோம்…. “எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும்….” முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்…!!

சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர்களை திறம்பட எதிர்கொண்டோம். மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் தங்கும் இடங்கள், உணவுகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பேரிடர் கால கருவிகள், பம்புகளை தயார் நிலையில்…

Read more

தமிழகத்தில் விரைவில் வருகிறது ATM குடிநீர் மெஷின்…வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏடிஎம் குடிநீர் மெஷின் வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி சென்னையில் முதல் கட்டமாக ஏடிஎம் குடிநீர் மிஷின் அறிமுகமாக இருக்கிறது. சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும்…

Read more

“நள்ளிரவில் அதிவேகம்….” கணவரும் பைக்கில் சென்ற 9 மாத கர்ப்பிணி…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. துரிதமாக செயல்பட்டு 2 உயிரை காப்பாற்றிய வாலிபர்கள்….!!

சென்னை கே.கே. நகரில் நள்ளிரவில் கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அதிவேகமாக ஸ்பீடு பிரேக்கரை கடந்ததால் கீழே விழுந்து 9 மாத கர்ப்பிணி திவ்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் போக்குவரத்து போலீஸார் விரைந்து…

Read more

ஆண் நண்பருடன் வந்த மாணவி….! அந்த காலேஜ் எங்க இருக்கு தெரியுமா…? சட்டென வந்து வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

அமைந்தகரை பகுதியில் இரண்டு இளைஞர்கள் முகவரி கேட்பது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு செய்து…

Read more

“பங்க் ஊழியரின் முகத்தில் குத்தி…” நான் பாக்ஸர்… எனக்கு பெட்ரோல் போட மாட்டியா…? அரக்கனாக மாறிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை பாக்ஸர் தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தனியார் பெட்ரோல் பங்கிற்கு வந்த வாலிபர் ஒருவர் வரிசையில் நிற்காமல் ஊழியருக்கு அருகே வந்து பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளார். அப்போது ஊழியர் வரிசையில் வந்தால் தான் பெட்ரோல்…

Read more

சாலையின் தடுப்பில் மோதிய கார்… திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு… போலீசார் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த கார் சாலையில் உள்ள தடுப்பு சுவற்றில் மோதியது. இதனால் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த…

Read more

ஐயோ இப்படியா நடக்கணும்….? கணவர் கண்முன்னே மனைவி, குழந்தை துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!

சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் – பிரியா தம்பதியினருக்கு கரோலின்(1) என்ற குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனத்தின்…

Read more

தமிழில் 93 மதிப்பெண் எடுத்து அசத்திய பீகார் மாணவி…. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு…!!!

சென்னையை அடுத்துள்ள கவுல் பஜாரில் உள்ள அரசு பள்ளியில் பீகாரைச் சேர்ந்த ஜியா குமாரி என்ற பெண் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 467 மதிப்பெண் எடுத்து, தமிழில் 93 மதிப்பெண் எடுத்த அசத்தினார். இது…

Read more

கோர விபத்து… கணவன் கண் முன்னே தலை நசுங்கி… துடிதுடித்து போன உயிர்… பெரும் சோகம்…!!

சென்னை பாடியில் இருசக்கர வாகனத்தில் கணவன் சரவணன், மனைவி பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை ஆகிய 3 பேரும் சாலையில் சென்றுள்ளனர். அப்போது வேகமாக வந்த கனரக  லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் சரிந்து கீழே விழுந்தனர். இதில்…

Read more

வடிகால் குழாயில் சிக்கிய நாய் குட்டிகள்… தாய் நாயின் கதறல்… உடனே மீட்ட மக்கள்… நெகிழ வைக்கும் சம்பவம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே திருமுல்லைவாயில் பாரதி நகரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவரது வீட்டின் அருகே மழை நீர் வடிகால் குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழாயினுள் நாய்க்குட்டிகள் தவறி விழுந்துள்ளது. இதனால் பரிதவித்துக் கொண்டிருந்த தாய்…

Read more

இருக்கையில் அமரக்கூடாது…. முதியவரை தாக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சஸ்பெண்ட்…!!!

சென்னையை அடுத்துள்ள வண்டலூரில் அரசு பேருந்தில் முதியவர் ஒருவர் ஏறினார். அந்த முதியவரை ஓட்டுநரும், நடத்துனரும் இணைந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வண்டலூரில் முதியோருக்கான பாஸ் எடுத்துவிட்டு சம்பந்தப்பட்ட பேருந்தில்  ஒருவர் ஏறியதாக கூறப்படுகிறது. அவரை இருக்கையில்…

Read more

“இதோடு 17 முறை”… அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்த பகீர் மின்னஞ்சல்.. அதிரடியாக சோதனை நடத்திய போலீசார்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை…

Read more

“என்ன விடுங்க…” வீட்டிற்குள் புகுந்த 63 வயது நபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டையில் 19 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சென்னை துறைமுகம்…

Read more

மக்களே உஷார்…! நைசாக பேசிய பெண்…. “மொத்தம் 25 பேர்…” பறிபோன ரூ.10 லட்சம்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் புங்கம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(44). இவருக்கு தனது உறவினர் மூலம் ஜோதி(37) என்ற பெண் அறிமுகமானார். ஜோதி ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் டீனுக்கு உதவியாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். அந்த மருத்துவமனையில் புதிதாக லேப் டெக்னீசியன்,…

Read more

“அடிக்கடி சாப்பிட வருவார்”… இளம்பெண்ணின் அழகில் மயங்கி விட்டேன்… பலாத்காரம் செய்ய முயன்ற பரோட்டா மாஸ்டரின் பகீர் வாக்குமூலம்…!!

சென்னையில் உள்ள பெருங்குடி பகுதியில் ஒரு 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இந்த பெண் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சம்பவ நாளில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை…

Read more

“ரூ.6 லட்சம் மதிப்பு….” ரயிலில் தவறவிட்ட பையை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னை மாவட்டம் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தென்காசியில் இருந்து தாம்பரம் செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியபோது அங்கு ஒரு பை மட்டும் தனியாக கிடந்தது. போலீசார் அதனை எடுத்து சோதனை செய்தபோது…

Read more

பங்களாவில் பயங்கர தீ விபத்து….! உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சென்னை வளசரவாக்கத்தில் சொகுசு பங்களாவில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. வளசரவாக்கம் சவுத்ரிநகர் நான்காவது தெருவில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில், 78 வயது நடராஜன் என்ற குற்றவியல் வழக்கறிஞர், அவரது மனைவி…

Read more

“13 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்து…. ” பேருந்து ஓட்டுனரை விடுதலை செய்த நீதிமன்றம்…. அதிரடி தீர்ப்பு…!!

சென்னை மாவட்டம் அண்ணா மேம்பாலத்தில் சென்ற மாநகர அரசு பேருந்து கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி விபத்தில் சிக்கியது. இடது வளைவில் திரும்ப முயன்ற போது டிரைவர் சீட் கழன்றதால் பேருந்து வலது பக்கம் தள்ளப்பட்டு மேம்பால…

Read more

“ஆளில்லா நேரம்”… வேலை முடிந்து நடந்து சென்ற பெண்ணின் வாயை பொத்தி… வாலிபரின் கையை கடித்து வைத்துவிட்டு… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் உள்ள பெருங்குடி பகுதியில் ஒரு 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இந்த பெண் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சம்பவ நாளில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை…

Read more

“இரவில் திடீரென வந்த வாலிபர்….” வேலை முடிந்து நடந்து சென்ற பெண்ணுக்கு தொந்தரவு…. போலீஸ் அதிரடி….!!

சென்னை துரைப்பாக்கத்தில் நேற்றிரவு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஐ.டி. ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு…

Read more

“டார்ச்சர் பண்றாங்க…” தாயிடமே சங்கிலியை பறித்த வாலிபர்…. அதிர்ந்த போலீசார்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வரும் எபின் என்பவர், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். லோன் ஆப்புகள் மூலமாக லட்சக்கணக்கில் பணம் கடனாக பெற்ற எபின், அதை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். அதன் பின்னர்,…

Read more

“உன்னை நம்பி தானே வந்தேன்….” மாணவியை அழைத்து சென்று பலாத்காரம் செய்த நண்பர்கள்…. பகீர் பின்னணி….!!

சென்னை மாவட்டத்தில் ஒரு மாணவி பயோமெடிக்கல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரது நெருங்கிய நண்பரான அஜய் இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிப்பதாக கூறி மாணவியை ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருத்த மாணவியிடம் அஜய், எனது…

Read more

ஓடும் ரயிலில் அதிர்ச்சி..! “திடீரென மிடில் பெர்த் பெண்ணின் தலையில் விழுந்து”… வலியில் அலறி துடித்த சம்பவம்.. சென்னையில் அதிர்ச்சி.!!

சென்னை முகலிவாக்கம் பகுதியில் ஜோதி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி சூர்யா மற்றும் மகனுடன் சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். படுக்கை வசதி கொண்ட பெட்டியில் கீழ்…

Read more

“இளம்பெண்கள், மாணவர்கள் தான் டார்கெட்…” வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்….!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பவளவண்ணன் சுரங்கப்பாதை அருகே போதை பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கலைஞரான திவாகர் என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.…

Read more

“மொத்தமும் போச்சு…” துணிக்கடையில் திடீர் தீ விபத்து… போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்…!!

சென்னை மாவட்டம் தியாகராய நகர் பகுதியில் ரங்கநாதன் தெருவில் 2 மாடி கொண்ட பிரபல துணிக்கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்…

Read more

“தேவாலயம் சென்று விட்டு திரும்பும் போது…” அரசு பேருந்து மோதி ஒருவர் பலி; தோழி படுகாயம்… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் கோடம்பாக்கத்தில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றை அதே பகுதியை பியூலா(55) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று மாலை பியூலா தனது தோழி குளோரி என்பவருடன் ஆவடியில் உள்ள தேவாலயத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே கார் சென்றபோது…

Read more

“என்ன விட்டு போயிட்டா…” சிறு வயது நெருங்கிய நண்பரை தீர்த்து கட்டிய லாரி டிரைவர்…. பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் மாதவரம் சின்ன மருதூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி உமா. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. மணிகண்டன் வெல்டராக வேலை பார்க்கிறார். மணிகண்டன் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரி டிரைவரான ஜெயபிரகாஷ் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இந்த…

Read more

“7 வருஷமா உசுருக்கு உசுரா காதலிச்சேன்”… Love பண்ணிட்டு இப்ப வேணாம்னு சொன்னதால்.. பிரிவின் துயரில் வாலிபர்… விபரீத முடிவு..!!

சென்னை திருவிக நகர் பகுதியில் விஸ்வநாதன் என்ற 23 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் பாலிடெக்னிக் முடித்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த வாலிபர் கடந்த…

Read more

“சென்னையில் உள்ள வீடு”… 10 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய ஊழியர்கள்… திடீரென மும்பையில் உள்ள முதலாளிக்கு சென்ற ஷாக் தகவல்… பரபரப்பு புகார்..!!

சென்னை, வடபழனி அருகே ராகவன் காலனியில் சினிமா துறையை சேர்ந்த போஜராஜா என்பவரின் வீடு அமைந்துள்ளது. இவர் கடந்த சில நாட்களாக மும்பையில் வசித்து வரும் நிலையில், இவருடைய வீட்டிற்கு பணியாளர்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை வந்து சுத்தம் செய்து…

Read more

“திருவிழாவுக்கு போறேன்…” முட்புதரில் பாட்டி… வீட்டில் பேரனை “அந்த” நிலையில் கண்டு கதறி அழுத குடும்பம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் புழல் சிவராஜ் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கிஷோர்(24). ஆட்டோ ஓட்டுனர். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கிஷோர் தனது தாய், பாட்டி சரஸ்வதி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த…

Read more

“அதை வாங்கி தரோம்ன்னு கூறி இளம் பெண்ணை அழைத்த வாலிபர்கள்”… மது ஊற்றி கொடுத்து மாறி மாறி… பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!!

ஹைதராபாத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்று தருவதாக கூறி சென்னையில் தங்கி இருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம் பெண்ணை அதே மாநிலத்தைச் சேர்ந்த அஜய் மற்றும் ஹரி…

Read more

காலேஜுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்..? “செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்ததால் ஏற்பட்ட விபரீதம்”… கவனக்குறைவால் பறிபோன உயிர்..!!!

சென்னை பரங்கிமலை ரயில்வே நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில்வே நிலையங்களில் ஒன்றாகும். இங்கு நேற்று கல்லூரி இறுதி ஆண்டு படித்து வரும் 2 மாணவர்கள் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்தனர். இவர்கள் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த நிலையில் அந்த வழியாக…

Read more

“வெளியூருக்கு சென்ற தந்தை”… நண்பர்களுடன் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றிய 7-ம் வகுப்பு சிறுவன்… நொடி பொழுதில் நேர்ந்த விபரீதம்… துடி துடித்து பலி..!!!!

சென்னை பூந்தமல்லி அருகே நசரேத் பேட்டை பகுதியில் கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்க்கும் நிலையில் திருமணம் ஆகி  13 வயதில் பிரியன் என்ற மகன் இருக்கிறார்கள். இதில் பிரியன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார்…

Read more

Other Story