“எங்க ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க”… மாலையும், கழுத்துமாக காவல் நிலையம் முன் நின்ற காதல் ஜோடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கு நல்லி கவுண்டன்பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஜிஷ்ணு (21). இவர் ஒரு தனியார் கோழிப் பண்ணையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டுகளாக பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் வசித்து வரும்…

Read more

தோப்பிற்குள் ஆடு, கோழி திருட வந்ததாக சகோதரர்கள் அடித்துக் கொலை… 13 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி அருகே கட்டாணிபட்டியை சேர்ந்த சகோதரர்கள் மணிகண்டன் (30), சிவசங்கரன் (25). அதில் மணிகண்டன் கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சிவசங்கரன் கள்ளம்பட்டியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகங்கை அருகே அழகமா நகரில்…

Read more

“7 வயது பேத்தியை பலாத்காரம் செய்த தாத்தா….” 3 மாதங்களாக மிரட்டி அரங்கேறிய கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 7 வயது சிறுமியை தொடர்ந்து மூன்று மாதங்கள் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தாத்தாவுக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும்…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! “வாலிபரை கோவில் வளாக தூணில் கட்டி வைத்து….” சித்திரவை செய்து கொன்ற 5 பேர்…. பரபரப்பு….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த சுப்பிரமணி (32) என்பவர் கடந்த இரவு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் இறந்த  நிலையில் காணப்பட்டார். அவ்வழியாக சென்றவர்கள் தகவலின் அடிப்படையில், அவரது குடும்பத்தினர் அவரை பெத்தநாயக்கன்பாளையம்…

Read more

மாமியாருக்கு ஆதரவாக பேசிய இளம்பெண்….! “மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்டு…” மாமனாரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அமைந்துள்ள தேக்கல்பட்டி ஏரிக்கரையைச் சேர்ந்த விவசாயி குப்புசாமி  (52) மீது, தன் மருமகள் மற்றும் பேரனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குப்புசாமி மற்றும் அவரது…

Read more

“ஒரு மாசமா வெளியூருக்கு போன மனைவி”… வீட்டிற்கு வராததால் தவிப்பில் கார் ஓட்டுநர்.. ரோட்டில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம்… மது போதையில் அட்டூழியம்..!!!

சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியில் ஒரு வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் அழகு களை நிபுணராக பணிபுரிகிறார். இந்த பெண் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு வேளச்சேரி சாலையில் உள்ள ஒரு…

Read more

“insta பழக்கம்”… 21 வயது வாலிபரை காதலித்த பிளஸ் 2 மாணவி… திடீரென காதலனிடமிருந்து வந்த மெசேஜ்… அடுத்து நடந்த விபரீதம்… பொள்ளாச்சியில் அதிர்ச்சி..!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆம் வகுப்பு படித்து வந்த சரிகா என்ற 17 வயது மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு 21 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும்…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு….! செம்மரக்கட்டைகள் கடத்திய வாலிபர் அதிரடி கைது… போலீசார் நடவடிக்கை…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல்துறையினருக்கு செம்மரக்கட்டைகள் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் வந்த ஒரு காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் செம்மரக்கட்டைகள்…

Read more

அம்மாடியோ… என்ன இது…! சூட்கேஸை திறந்ததும் எட்டிப் பார்த்த அரியவகை பல்லி…. ஷாக்கான அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளிடம் சோதனை செய்தபோது போதைப்பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. சிங்கப்பூர் வழியாக வந்த விமானத்தில் சுமார் 9.82 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற உயர் ரக போதை பொருள் கடத்தி வரப்பட்டது. இந்தப் போதை பொருட்களின் மொத்த…

Read more

“சாட்சி சொல்லுவியா…?” பாலியல் வழக்கு தொடர்பாக சாட்சி சொல்ல சென்ற நபர்… கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்… போலீசார் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டம் வீ.கே‌புரம் சேர்வலார் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி(31). இவர் மீது பாலியல் தொடர்பான வழக்கு ஒன்று உள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் மாடசாமியின் வீட்டருகே வசிக்கும் அசோக்குமார்(47) மாடசாமி மீதான வழக்கில்…

Read more

இதையும் விட்டு வைக்க மாட்டீங்களா… காற்றாலையில் பயன்படுத்தப்படும் இரும்பு பிளேட்களை திருடிய 3 பேர்… போலீசார் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் வாகைக்குளத்தில் காத்தாடி கம்பெனி ஒன்று அமைந்துள்ளது.‌அங்கு கயத்தாறு உசிலங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி(45) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 30 -ம் தேதி கம்பெனியில் வேலைகள் சரியாக நடக்கிறதா என்று சூப்பர்வைஸ் செய்வதற்காக…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு….! வசமாக சிக்கிய நபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தெற்கு கள்ளிகுளம் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர் லாரி ஓட்டி வந்தார். அவரை விசாரித்த போது அவர் ஏர்வாடி என்‌.எஸ். புரத்தை சேர்ந்த முகேஷ்(29) என்பது தெரியவந்தது. அவர்…

Read more

கொலை வழக்கு….! 75 வயது முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியை சேர்ந்தவர் மூக்காண்டி(75). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு குரும்பூர் பகுதியில் வைத்து ஜெயபால்(65) என்பவரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மூக்காண்டி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் முன் விரோதத்தின் காரணமாக கொலை…

Read more

“ரகசிய தகவல்…” 3 பேரை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின்படி மாவட்ட எஸ்.பி. தலைமையில் கோவில்பட்டி அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு…

Read more

5 வயது முதல் 70 வயது வரை…! 18 மாவட்டங்களில் இருந்து 395 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு…. வெற்றி பெற்றவர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்….!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் பொரியல் கல்லூரியில் செஸ் போட்டி நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 18 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 200க்கும் மேற்பட்ட அணிகளுடன் 395 வீரர், வீராங்கனைகள் இந்த செஸ் போட்டியில் கலந்து கொண்டனர்.…

Read more

ஒரு மாணவன் மட்டுமே…!! 5 வருடங்களுக்கு மேல் அட்மிஷன் இல்லை… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கிட்டத்தட்ட 77 அரசு தொடக்கப் பள்ளியில் உள்ளது. இங்கு காட்டினேந்தல் என்ற பகுதியில் அரசு பள்ளி ஒன்றும் உள்ள அரசு பள்ளியில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஒரே ஒரு மாணவன் மட்டுமே படித்து வருகிறார்.…

Read more

முன்னுக்குப் பின் முரணான பதில்… வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டம் மணப்பாக்கம் பாலத்தின் அருகில் ஒரு காலி இடத்தில் சந்தேகப்படும்படியாக மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை விசாரித்த போது அவர்களின் பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. எனவே மூன்று பேரையும் சோதனை செய்து பார்த்தபோது அவர்களிடம்…

Read more

வீட்டில் கேட்ட பயங்கர சத்தம்… அலறி அடித்து ஓடி வந்த குடும்பத்தினர்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… போலீஸ் விசாரணை‌…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெற்றிலைஊரணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). இவர் அதிமுக கட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். நேற்று நள்ளிரவில் திடீரென கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் பயங்கர சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டு…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய வாலிபர்…. அலறி துடித்த பயங்கரம்…. பகீர் சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயசுந்தரி (64) என்பவர், சமோசா தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்று காலை, வேலைக்குச் செல்லும் முறையில் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது, விஷ்ணு…

Read more

மாங்காய் தோப்புக்கு வந்த வாலிபர்….! “80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து தரதரவென இழுத்து….” பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…. பகீர் சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள கீழ்விஷாரம் பகுதியில் வசித்து வந்தவர் மூதாட்டி சுசிலா (80). சுசிலா தனது வீட்டின் பின்புறம் உள்ள மாங்காய் தோப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த நேற்று மாலை 5 மணி அளவில், கத்தியவாடி பகுதியைச்…

Read more

காதலிக்கு வேறொருவருடன் திருமணம்.. தாங்க முடியாமல் இளைஞர் செய்த செயல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் சலேட் நகரை சேர்ந்தவர் சுபித் (22). இவர் பி.எஸ்சி பயோ டெக்னாலஜி பட்டப்படிப்பு முடித்துள்ளார். தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியை சேர்ந்தமாணவி…

Read more

“தூத்துக்குடியில் நடந்த பயங்கர கொலை சம்பவம்”… குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஷ் புரம் பகுதியை சேர்ந்த காளிமுத்து (39) என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக சிலர் கூட்டாக சேர்ந்து கட்டையால் அடித்து கொலை செய்தனர். அந்த வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் திரேஷ்புரம்…

Read more

சவுதி அரேபியாவில் ஒட்டகங்களை மேய்க்க வற்புறுத்தி கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தமிழர்… பெரும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெரிய தும்பூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் கவாஸ்கர் (45)- உதய ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். கவாஸ்கர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் சவுதி அரேபியாவிற்கு வீட்டு…

Read more

அதோட மதிப்பு எவ்ளோன்னு தெரியுமா…? ஓனர் கண்ணில் மண்ணை தூவி ஓட்டம் பிடித்த வடமாநில வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியை  சேர்ந்த கணேசன் என்பவர் தனது நகை பட்டறையில் 32 வயதுடைய மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபாஷ் மேத்தாவை பணியாளராக வேலைக்கு வைத்திருந்தார். தொழில்நோக்கில் சில மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக, அண்மையில் 38.5 பவுன் தங்க கட்டிகளை அவரிடம் ஒப்படைத்திருந்தார்.…

Read more

“இது நல்லா இருக்கு…” பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு… நெகிழ்ச்சி சம்பவம்…!!

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்ன கொள்ளியூர் என்கிற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்காக பள்ளியின் ஆசிரியர்கள் மாலை அணிவித்து மேல தாளங்களுடன்…

Read more

“குறைந்த தொகைக்கு லாபம் அதிக தொகைக்கு நஷ்டம்…” ஐபிஎல்-ஐ வைத்து தில்லாலங்கடி வேலை பார்த்த வாலிபர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் என்ற பகுதியில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீசன்(49) என்ற நபர் செல்போன் மூலமாக ஐ.பி.எல்…

Read more

“நாளைக்கு உங்க அப்பா, அம்மாவை வர சொல்லு அவங்க கிட்ட பேசணும்”… அதிக நேரம் செல்போனில் பேசிய மனைவியை கண்டித்த கணவர்… மனைவி எடுத்த விபரீத முடிவு..!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி KK நகரை சேர்ந்த தம்பதியினர் விநாயகம் (33)- ஷோபனா (29). இவர்கள் இருவரும் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்கு இரு வீட்டார்  சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு மூன்றரை வயதில் யோகேஷ் என்ற…

Read more

“தலைக்கேறிய போதை”… பட்ட பகலில் நடு ரோட்டில் திடீரென தீக்குளித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அனந்த நாடார் குடியிருப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த் (28). இவர் சென்னையில் பழக்கடை வியாபாரம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த ஆனந்த் மே 28ஆம் தேதி கோட்டார்…

Read more

ஓடும் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி ரீல்ஸ்… மன்னிப்பு வீடியோவால் சிக்கிய இளம்பெண்… ரயில்வே பாதுகாப்புத்துறை அதிரடி..!!

நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள மேலராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா பானு (30). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்த போது ரீல்ஸ் வீடியோ ஒன்று எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

Read more

“வீட்டின் அருகே உள்ள பகுதிக்கு சென்ற கல்லூரி மாணவி”… எமனாக வந்த பாம்பு.. கண்பார்வை பறிபோய் கடைசியில் உயிரே போயிடுச்சு… கதறும் பெற்றோர்….!!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சித்தலகுண்டு கிராமத்தில் மார்க்கண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு பாப்பா என்ற 19 வயது மகள் இருந்துள்ளார். இவர் ஒரு அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சம்பவ நாளில் அவர்…

Read more

“கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…” இளைஞர்கள் தாக்கியதால் உயிரிழந்த வாலிபர் … உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்… பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் என்ற பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(47). இவர் அரசு பேருந்தில் நடத்துநராக வேலை பார்த்து வந்தார். மணிகண்டன் அணைக்குடி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்…

Read more

வீட்டிற்கு வந்த பெண்… “அந்த” காட்சியை கண்டு பதறி போய்…. பக்கத்து வீட்டிலும்….. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் உவரி குட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவராம்(51). இவர் பேக்கரியில் ஸ்வீட் செய்யும் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி சம்பவம் நடந்த அன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். திரும்பி வீட்டிற்கு வந்த போது வீட்டின்…

Read more

படு பயங்கரம்..! வீட்டுக்குள் டிவி பார்த்துக் கொண்டிருந்த காவலாளி வெட்டி படுகொலை… திருத்தணியில் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் ரவி (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று இரவு தன்னுடைய வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட…

Read more

“முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை”… 18 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜை… பக்தி பரவசத்தோடு வழிபட்ட பக்தர்கள்…!!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள முருக பெருமான் சன்னதியில் வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பல பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று 18…

Read more

“மாப்பிள்ளையை பிடிக்கல…” விஷ ஊசி செலுத்திய டாக்டர்…. நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… பகீர் பின்னணி….!!

தர்மபுரி மாவட்டம் ஹரிஹர நாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் மோனிகா. இவர் பிலிப்பைன்சில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு கடந்த இரண்டு வருடங்களாக தர்மபுரி டவுனில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேர பணிக்கு சென்ற…

Read more

“வாடகைக்கு வீடு எடுத்து 10 நாட்களாக தனிமையில்”… கணவன்-மனைவி போல் நாடகமாடிய கல்லூரி மாணவர்கள்… வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி…!!!!

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் 19 வயதுக்கு உட்பட்ட இளம் ஜோடிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் தங்களை கணவன் மனைவி எனக் கூறிக்கொண்ட நிலையில் மாதம் ரூ.4000 வாடகைக்கு அவர்கள்…

Read more

“ஆண் நண்பருடன் போட்டோ….” காதலியின் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. பட்டப்பகலில் நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி….!!

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையத்தைச் சேர்ந்த 19 வயதான அஸ்விகா, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் B.Sc., IT இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அஸ்விகா மற்றும் பொள்ளாச்சி அருகே அண்ணாமலையார் நகரைச் சேர்ந்த…

Read more

“தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…” முகம், கை,கால்களில் கடித்து குதறிய வளர்ப்பு நாய்…. நெருங்கி வந்த பூனை…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள குன்றக்குடி மயிலாடும் பாறை பகுதியைச் சேர்ந்த சுலோச்சனா  (70) என்ற மூதாட்டி தன்னுடைய பேரனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு முனீஸ்வரி மற்றும் பாண்டி செல்வி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த…

Read more

Wow..! வெறும் ஒரு ரூபாய் கொடுத்தால் போதும்… பள்ளி மாணவர்களுக்கு இலவசம்… சலூன் கடைக்காரரின் புதிய முயற்சி… குவியும் பாராட்டுகள்.!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில் மூர்த்தி (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த 10 வருடங்களாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று பள்ளிகள்…

Read more

தென்காசியில் பயங்கரம்…! வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கழுத்தறுத்துக் கொன்ற வியாபாரி… பழகுவதை நிறுத்தியதால் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்..!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமா (37) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் பரமசிவன் ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று…

Read more

“40 தூக்க மாத்திரைகள்” .. ஹாஸ்பிடலில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் டாக்டர்… திருமணம் பிடிக்காததால் விபரீத முடிவு…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிகா என்ற 27 வயது மகள் இருந்துள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்த நிலையில் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று…

Read more

“2 வருட காதல்”… ஆண் நண்பருடன் இன்ஸ்டாவில் போட்டோ போட்ட காதலி… ஆத்திரமடைந்த காதலன்.. கோபத்தில் வீட்டிற்குள் நுழைந்து.. கடைசியில் நடந்த கொடூரம்.!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று மதியம் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்விதா. இவருக்கு…

Read more

தாயுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி… பழைய கட்டிடத்திற்கு தனது காதலனை அழைத்து… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவண்ணாமலையை சேர்ந்த 17 வயது மாணவியும், அவரது தாயாரும் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்தப் பெண் இன்ஸ்டாகிராம் மூலம் வட சென்னையை சேர்ந்த சாய்(22) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து…

Read more

உனக்கும் எனக்கும் சண்டை….!! “அரை நிர்வாணமாக அரசு பேருந்தை நிறுத்தி ரகளை….” அட்டூழியம் செய்த வாலிபர்கள்…. பகீர் சம்பவம்….!!

திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. குடிபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள், பேருந்து ஓட்டுநருடன் தகராறு மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களில் ஒருவர் அரைநிர்வாண கோலத்தில் பேருந்தை மறித்து நின்றது, அந்தப் பகுதியில் பெரும்…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! அருகில் பிள்ளைகள்…. மனைவியை மிரட்டி தீ பற்ற வைத்த நபர்…. நொடியில் அரங்கேறிய கொடூர சம்பவம்….!!

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே நரியூத்து கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (44), ஓட்டலில் பணியாற்றி வருபவர். அவரது மனைவி மீனா (36). இவர்களுக்கு அக்சயா (8) மற்றும் அபிநயா (4) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே கணவன்-மனைவிக்குள்…

Read more

“அரசு பேருந்தில் சென்னைக்கு பயணம்….” நள்ளிரவில் குடியிருப்புக்கு வந்து பீதியை கிளப்பிய வாலிபர்…. திசை திருப்ப போட்ட பக்கா பிளான்…. பகீர் பின்னணி….!!

சென்னை அரும்பாக்கம் ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. இதுகுறித்து கோயம்பேடு போலீசில் அவர் புகார் அளித்ததை…

Read more

“1 லட்ச ரூபாய் கொடுத்து ஆசையை சொன்ன தம்பி…” கோபத்தில் வெட்டி சாய்த்த அண்ணன்…. கஷ்டப்பட்டு வளர்த்த தாய் கண்முன்னே சிதைந்த வாழ்க்கை…. பரபரப்பு சம்பவம்….!!

பெரம்பலூர் மாவட்டம் வசிஷ்டகுடியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவருக்கு 12 வயது மகன் தனுஷ் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அவரது மனைவி நீலா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து, மகன் தாயார் வழி தாத்தா பாட்டி வீட்டில் தங்கி படித்து…

Read more

போக்சோ வழக்கில் சிக்கிய வாலிபர்… அதிரடியாக பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வீ.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த செல்வம்(30). இவர் மீது ஏற்கனவே போக்சோ வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த செல்வம் மீது குண்டர் தடுப்பு…

Read more

“அதிக விலைக்கு விற்பனை….” சோதனையில் சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தருவை பனங்காடு பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, மூவரும் முன்னீர்பள்ளம்…

Read more

என்னையே மாட்டி விடுறியா…? தம்பி வயது சிறுவனை இரக்கமில்லாமல்… நண்பனுடன் சேர்ந்து வாலிபர் செய்த காரியம்… பகிர் பின்னணி ‌..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சிவசூர்யா(19). இவர் சில நாட்களாக அப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் 11-ம் வகுப்பு முடித்துவிட்டு 12-ம் வகுப்பு செல்ல உள்ளார். இவர்…

Read more

Other Story