“கணவர் இறந்த பிறகு கிடைத்த வேலை…” பெண் செய்த காரியம்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவர் குளச்சல் நகராட்சியில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு தனுஷ்கோடி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி வளர்மதிக்கு கருணை அடிப்படையில் 2022-ஆம் ஆண்டு பத்மநாபபுரம்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மனைவியை கொன்று நாடகமாடிய முதியவர்…. பகீர் சம்பவம்….!!

மதுரை மாவட்டம் வயல் காட்டு சாமி தெருவை சேர்ந்தவர் ராமரத்தினம். இவரது மனைவி மீனலோசினி(61). இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் ராமரத்தினத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

“5 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்த வாலிபர்…” மிரட்டிய பெற்றோர்…. 21 வயதில் உயிரை விட்ட பரிதாபம்…. பகீர் சம்பவம்…!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை ஜே ஜே நகர் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மதன்(21) பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக மதனும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு…

Read more

“மணப்பெண் அறைக்கு வெளியே நின்ற 3 பேர்…” மேக்கப் போட சென்ற பெண்ணுக்கு ஷாக்…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் ஜி கே எம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி. இவர் பியூட்டிஷியனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி வினோதினி அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்கு மேக்கப் செய்வதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில்…

Read more

Breaking: பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் தம்பதியின் சடலம் மீட்பு… நாமக்கல்லில் பரபரப்பு…!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பூட்டிய வீட்டிற்குள் தம்பதி சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராசாம்பாளையம் டோல்கேட் அருகே ஒரு வீட்டில் ரவி மற்றும் அவரது மனைவி வாசுகி ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களது வீடு கடந்த 2…

Read more

Breaking: தோட்டத்து வீட்டில் இருந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கு…. 2 பேரிடம் போலீசார் விசாரணை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையம் பகுதியில் சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ராசப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

தடுப்பு சுவர் மீது மோதிய கார்….! 3 பேர் துடித்து பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேம்பாலத்தில் ஏழு பேர் கொண்ட கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் பயணித்தவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது.…

Read more

“18 வயது ஆனவுடன் திருமணம்….” சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 17 வயது இளம்பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவிக்கு 18 வயது நிறைவடைந்ததும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணிய மாணவியின் பெற்றோர் கூடலூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம்…

Read more

“ரயில் படியில் அமர்ந்திருந்த வாலிபர்…” திடீரென வந்த மர்ம நபர்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் ஜீவின் சிங். இவர் வேலூரில் இருந்து சென்னையை நோக்கி தன்பாத் விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது வியாசர்பாடி பேசின் பிரிட்ஜ் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது பிரகாஷ் படியில் அமர்ந்து…

Read more

திடீரென பெய்த மழையால் ஏற்பட்ட மின் கசிவு… விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பாய்ந்த மின்சாரம்… பரபரப்பு…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லியில் சி.ஆர்.எம் என்ற நகரில் நகராட்சி பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அங்கு தினமும் மாலை நேரத்தில் சிறுவர்கள் விளையாடுவது வழக்கம். வழக்கம்போல நேற்று மாலை சிறுவர்கள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பெய்த மழை காரணத்தால் பூங்காவில் உள்ள…

Read more

“கர்ப்பமான 17 வயது சிறுமி…” கருவை கலைத்து ஏமாற்றி சென்ற காதலர்…. பகீர் பின்னணி….!!!

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(24). 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். பின்னர் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான சிறுமியிடம் இந்த கருவை கலைத்து விடு.…

Read more

“ஜாதகம் பொருந்தாததால் பின்வாங்கிய பெற்றோர்…” குடும்பத்தை மீறி திருமணம் செய்த வாலிபர்…. 2 மாதங்களில் அரங்கேறிய சம்பவம்…. பெரும் சோகம்…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதி சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் வினோத் குமார்(22). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வினோத்குமாருக்கு சொட்ட தட்டியைச் சேர்ந்த பவித்ரா(18) என்பவரை பெண் பார்த்தனர். ஜாதகம் பொருந்தவில்லை என்பதால் இரு வீட்டாரும் திருமண பேச்சை…

Read more

என்னப்பா இது..! “ஆதாரில் பிறந்த வருடம் 1900…” செய்வதெரியாது தவிக்கும் பழங்குடியின பெண்… மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கேட்டு கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டம் அரையப்பாளையத்தை அடுத்த புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(32) என்ற பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர் பிறந்த வருடம் 1993. ஆனால் அந்த பெண்ணின் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என பதிவாகி இருப்பதால் அரசின்…

Read more

“பயமா இருந்துச்சு சார்…” தடுப்புகளை இடித்து சென்ற ஓட்டுனர்… 15 கி.மீ துரத்தி சென்று பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஞான முருகன் பூண்டி பகுதியில் போலீஸ் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக ஒரு கார் வந்தது. போலீசார் தடுப்புகள் அமைத்து அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் ஓட்டுநர் தடுப்புகளை இடித்து கொண்டு…

Read more

5 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்ற ஜவுளிக்கடை ஊழியர்… 5 மாதம் கர்ப்பம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

ஈரோட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக கூறி ஜவுளிக்கடை ஊழியர் பாட்ஷா அவரை கடத்திச் சென்று பள்ளி பாளையத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் உடல்நல பாதிப்பால் சிறுமி மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அவரை பரிசோதனை செய்த…

Read more

பரபரப்பு….! கோவில் சாம கொடை விழா… மனித தலையுடன் சாமியாடிவர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உப்பூர் ஊர்க்காடு சுடலைமாட சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சாமக்கொடை விழா கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் சுடுகாட்டிற்கு வேட்டைக்கு சென்ற திரும்பிய சாமி ஆடியவர்களின் தோளில் எரிந்த நிலையில் மனித தலை, கை…

Read more

“விளையாடிய 3 சிறுவர்கள்….” கிணற்றுக்குள் டிராக்டர் பாய்ந்து…! 7 வயது சிறுவன் பலி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மையனூர் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனது விவசாய கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அதேசமயம் அப்பகுதியில் ஒரு டிராக்டர் இயக்க நிலையில் இருந்தது. அதில் ராஜ், ஷெரிப்(14), டேனிஷ்(7)…

Read more

அந்த சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கலாம்…! தடையை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்… வெளியான தகவல்…!!

மதுரை-தூத்துக்குடி இடையே இருக்கும் எலியார்பட்டி, புதூர் பாண்டியபுரம் சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நெடுஞ்சாலைதுறையினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், உச்சநீதிமன்றம்…

Read more

பார்த்தா அப்படி தெரியலையே…! “குழந்தையுடன் நகை கடைக்கு வந்த இளம்பெண்….” ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே ஜெயலக்ஷ்மி ஜூவல்லர்ஸ் அமைந்துள்ளது. இந்த நகை கடையை பாலாஜி என்பவர் நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி ஒரு இளம்பெண் கைக்குழந்தையுடன் நகை கடைக்கு வந்து நகை வாங்குவது போல…

Read more

“மொத்தமாக நொறுங்கிய கனவுகள்…” வேலைக்கு சேர்ந்த முதல் நாள்…! துடிதுடித்து இறந்த தூய்மை பணியாளர்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டம் ஆலடி பட்டியைச் சேர்ந்தவர் சுடலை மணி(40). மாற்றுத்திறனாளியான சுடலை மணி திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்டார். முதல் நாளான நேற்று அவர் வேலைக்கு வந்தார். அப்போது திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் இருக்கும் பாதாள…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவி”… நைசாக வந்த காவலாளி.. கத்தி அலறல்… சென்னை அரசு சேவை இல்லத்தில் நடந்த அதிர்ச்சி…!!!!

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் அரசு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இங்க தங்கியிருந்து மாணவிகள் பலர் கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் சென்னை தாம்பரத்திலும் ஒரு அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி… “நள்ளிரவில் நகை பணத்திற்காக நடந்த கொடூர கொலை”… நாமக்கல்லில் பரபரப்பு…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையம் பகுதியில் சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ராசப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

பேருந்தில் கீழே கடந்த 6 சவரன் நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்… காவல்துறையினர் பாராட்டு…!!!

சேலத்தில் உள்ள எடப்பாடி சின்னமணலியில் தூய்மை பணியாளர் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நஞ்சுண்டேஸ்வரி(54). இவர் தனியார் பேருந்தில் பயணித்த போது அவரது இருக்கைக்கு கீழே நகை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த நஞ்சுண்டேஸ்வரி அந்த நகையை எடுத்து…

Read more

கார் மீது வேன் மோதி கோர விபத்து… ஒரு மாசத்துல திருமணம்… இப்படியே ஆகணும்?… 13 வயது சிறுமி, IT ஊழியர் உயிரிழப்பு…!!

ராமநாதபுரத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ஐடி ஊழியரான வெங்கடேஷ் என்பவர் பயணித்துள்ளார். அதே போன்று சுற்றுலா வேன் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. இதில் மகாலட்சுமி(13) என்ற சிறுமி பயணித்துள்ளார். இந்நிலையில் திடீரென கார் மற்றும் வேல் மோதி…

Read more

சூப்பர்…!! தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… பள்ளி கல்லூரிகள் செயல்படாது… ஆட்சியர் அறிவிப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது உண்டு. இந்நிலையில் இன்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர்…

Read more

“என் பையன் வேண்டாம்னு சொன்னான்… ஆனா நான் தான்….” மிரட்டிய தம்பதி…. பணத்தை இழந்து தவிக்கும் தந்தை…. போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டம் எஸ் புதூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு அஜித்குமார், அருண்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜித் குமாருடன் கோகுல் என்பவர்…

Read more

“தம்பி… வித்தை காட்டுற இடமா அது…?” ஒரு அடி எடுத்து வச்சா என்ன ஆகும்…? கொடைக்கானலில் அத்துமீறிய வாலிபர்…. வலுக்கும் எதிர்ப்புகள்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள்  வந்து செல்கின்றனர். கடந்த 2 மாதங்களில் கோடை விடுமுறையை முன்னிட்டு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். அதிலும் குணா குகையை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.…

Read more

“அதிகாரத்தை பயன்படுத்தி ரூ.1.76 கோடி மோசடி….” உடந்தையாக தாயும்…. வங்கி ஊழியரால் பெரும் நஷ்டம்…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் அமைந்தகரையில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் வெங்கடேசன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது வங்கி கிளையில் விற்பனை மேலாளராக மகேந்திர குமார்(34) என்பவர்…

Read more

“கட்டிலில் படுத்து தூங்கிய பாட்டி….” முகம், கழுத்தில் கொடூரமாக குத்தி…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள்(67). கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் ராசப்பன் உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சாமியாத்தாள் விவசாயம் பார்த்துக் கொண்டு…

Read more

மூதாட்டியிடம் நகை, பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள்…. மறுத்ததால் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூர் சித்தம்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள்…

Read more

விபத்தில் சிக்கிய லாரியிலிருந்து கசிந்த சமையல் எண்ணெய்…. யாரும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம்…. காவல்துறை அறிவுறுத்தல்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் பின்பகுதி சேதம் அடைந்து எண்ணெய் கசிந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் குடங்கள் மற்றும் பக்கெட்டுகளை எடுத்து…

Read more

தஞ்சை பெரிய கோவிலில் தொடங்காத பணி…! வட்டியுடன் பணத்தை திருப்பி கேட்ட மாநகராட்சி…. தொல்லியல் துறைக்கு கடிதம்…!!

புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த 2022-ஆம் ஆண்டு கிரிவலப் பாதை மற்றும் ஆற்று படித்துறைகளை சீரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 4.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.…

Read more

25,000 லிட்டர் டீசல் திருட்டு…! பணிமனை கிளை மேலாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் மொத்தமாக எட்டு அரசு போக்குவரத்து பணிமனை கோட்டங்கள் உள்ளது. அதில் திருநெல்வேலி தாமிரபரணி கிளை பணிமனை கோட்டமும் ஒன்று. இந்த பணிமனையில் இருந்து மொத்தமாக 56 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த நிலையில் தாமிரபரணி கிளை பணிமனையில் இருந்து 25…

Read more

“இனி யாரும் தப்பிக்க முடியாது…” 6 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்… கமிஷனரின் அதிரடி உத்தரவு !!

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் மேலப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்(39), சீனி மாரியப்பன்(33), லட்சுமணன்(37) ஆறுமுக நயினார்(39), அப்துல்காதர்(31), செல்வம்(41) ஆகிய 6…

Read more

“சிறுமியை பலாத்காரம் செய்த ரவுடி…” மகளுக்கு நடந்த அநியாயத்திற்கு நீதி கேட்ட பெற்றோர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்(31). இவர் ஒரு சரித்திர பதிவேடு ரவுடி. கடந்த ஆண்டு மேலப்பாளையம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் வேலாயுதம் தொடர்புடையதால் அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த…

Read more

பக்ரீத் கொண்டாட்டம்…! “தாய்க்கு பிரியாணி வாங்கி வந்த 16 வயது சிறுவன்…” நொடியில் துடிதுடித்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலை விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரை குப்பத்தை சேர்ந்தவர் அயூப். இந்த சிறுவனுக்கு 16 வயது ஆகிறது. நேற்று பக்ரீத் என்பதால் தனது தாய்க்கு பிரியாணி வாங்கிக் கொண்டு தாமரை…

Read more

“படிப்புக்காக பெற்றோரிடம் ரூ.7 லட்சம் வாங்கிய டாக்டர்…” ட்ரிப்ஸ் மூலம் விஷ மருந்து ஏற்றி…. காரில் கண்ட பயங்கரம்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வசந்தா நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா சாம்ராஜ்(29). இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்துக் கொண்டு சேலம் தனியார் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் பாடப்பிரிவில் மேற்படிப்பு படித்து வந்துள்ளார். சமீப காலமாக ஜோஸ்வா ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு…

Read more

“படுக்கையறையில் பிணமாக கிடந்த ஐடி ஊழியர்”… மரணத்தில் திடீர் திருப்பம்… 2 பேருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்… முன்னாள் காதலன் கைது… பரபரப்பு பின்னணி…!!!

சென்னையில் உள்ள திருவான்மியூர் பகுதியில் இளம்பெண் நித்யஶ்ரீ என்பவர் வீட்டில் மர்மமான முறையில் கடலமாகக் கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது சென்னை திருவொற்றியூர் பகுதியில் பாஸ்கர்-வரலட்சுமி தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களது மகள்தான் நித்யஸ்ரீ. இவர் சென்னையில்…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை….! “தலை, முகம், கைகளில் கடித்து குதறிய நாய்”…. பதறிய பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களது 3 வயது மகன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென வந்த தெரு நாய் குழந்தையின் தலை, முகம், கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடித்து குதறியது. இதனை…

Read more

பெரும் சோகம்… பேரன் திருமணத்திற்கு அழைக்காததால் மன உளைச்சலில் இருந்த தாத்தா…. கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

தென்காசியில் கடையம் அருகே உள்ள பகுதியில் ஆறுமுகம்(87) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயி. இவர் கடந்த 4-ம் தேதி அன்று திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு…

Read more

அடக்கடவுளே..! ஓடும் பேருந்தில் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த நடத்துனர்… இப்படியா ஆகணும்..? அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திருச்சியில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தின் கண்டக்டராக மோகன்(56) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது கண்டக்டருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அருகில்…

Read more

குடும்ப பிரச்சனையால் மனமுடைந்த பெண் ஆசிரியர்….. விபரீத முடிவால் பறிபோன உயிர்… கதறும் பெற்றோர்…!!!

கன்னியாகுமரியில் அம்மாண்டிவிளை பகுதியில் கிருஷ்ணசுவாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருடைய மனைவி சரசுவதி(54). இவர்களுக்கு இந்துமதி(25) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்துமதி எம் எஸ் சி, பி எட்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியரே இப்படி செய்யலாமா..? கைது செய்த போலீஸ்.. சேலத்தில் பரபரப்பு.!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காகாபாளையம் பகுதியில் ஜெகதீசன் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் ஒரு 16 வயது சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஜெகதீசன்…

Read more

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… “பள்ளி, கல்லூரிகள் செயல்படாது”.. ஆட்சியர் அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில் உலகப் பிரசித்தி பெற்ற திருக்கோவில். இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இதன் காரணமாக…

Read more

“ரூ.9 லட்சம் கொடுத்தும் தவறான சிகிச்சை…” கண்பார்வையை இழந்து தவித்த விவசாயி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

திருச்சி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கரூர் மாவட்டம் சிந்தலவாடியைச் சேர்ந்த விவசாயி ரெங்கநாதன் (வயது 43) கடந்த 2017-ம் ஆண்டு கடன் பிரச்னையால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவரை முசிறியில்…

Read more

“ஒரே ஒரு குவாட்டர்”…பெண்ணிடம் கடனாக கேட்ட 24 வயது வாலிபர்… சிதைந்த நிலையில் சடலம்… 5 பேர் கைது… சென்னையில் அதிர்ச்சி…!!!!

பெரியமேட்டில் குவாட்டர் மதுவை கடனாக கேட்டதற்காக வாலிபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 26 வயதான பிரேம்குமார் என்ற இளைஞர் தனது நண்பர் கபிலுடன் மதுக்கடைக்கு சென்றிருந்தார். டாஸ்மாக் கடைகள் மூடியிருந்ததால், சட்டவிரோதமாக கூட கூடுதல்…

Read more

ஏ.டி.எம் -ல் கேட்பாரற்று கிடந்த பை… அப்படி என்ன இருக்கு அதில்…? பையை போலீசில் ஒப்படைத்த வாலிபர்… பொன்னாடை அணிவித்து எஸ்.பி. பாராட்டு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி என்ற பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ்(22). இவர் கடந்த 3-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஐ.ஓ.பி ஏ.டி.எம் -ல் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு பை கிடந்தது. அந்த பையை எடுத்து பார்த்தபோது…

Read more

“மயக்க மருந்து கலந்த ஜூஸ் குடித்த மூதாட்டி…” கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறிய தம்பதியினர்… அடுத்த நடந்த சம்பவம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் ஏரல் பகுதியில் உள்ள சேர்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வாசுதேவன்(70)- சங்கரி(58) தம்பதியினர் மூதாட்டியிடம் நெருங்கி பழகியுள்ளனர். இதனையடுத்து இருவரும் மூதாட்டியிடம்…

Read more

“வங்கி அடமானத்தில் இருக்கும் சொத்து…” தலைமை ஆசிரியரை ஏமாற்றி ரூ.36 லட்சத்தை அபேஸ் செய்த தம்பதி…. 2 ஆண்டுகளாக காத்திருந்து ஏமார்ந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை குருவிகாடு பகுதியில் வசித்து வரும் அருள் சகாய சேகர் (56), காஞ்சிபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது எதிர்வீட்டில் வசித்து வந்த ததேயூஸ் (51) மற்றும் அவரது…

Read more

“டியூசன் சென்டருக்கு சென்ற பெண்….” வீட்டிக்கு திரும்பி வந்த போது…. யாரு பார்த்த வேலை இது….? போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்தவர்கள் பாலாஜி(42)- மகேஸ்வரி(39) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறப்பு குழந்தை என்பதால் குழந்தையை தினமும் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள கையெழுத்து பயிற்சி நிலையத்திற்கு மகேஸ்வரி அழைத்துச் சென்று திரும்பி அழைத்து வருவது…

Read more

Other Story