கோவில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் iphone… முருகனுக்கு தான் சொந்தம்… திருப்பி தர முடியாது எனக் கூறிய அறநிலையத்துறை..!!
சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் விநாயகர் புரத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்த பின்னர் தினேஷ் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி…
Read more