9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் சிம்பு-நயன்தாரா… ஆனா விஷயமே வேற..!

சினிமா பிரபலங்கள் காதலிப்பதும், பலர் திருமணம் செய்து கொள்வதும், அதன் பிறகு பிரிவதும் வழக்கமான ஒன்றாக தான் திரையுலகில் இருக்கிறது. நாமும் அன்றாடம் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை செய்திகளாக படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்தவகையில் ஒருகாலத்தில்  காதல் ஜோடியாக வளம்…

Read more

7 நாட்களில் எக்கச்சக்கமான வசூல் வேட்டை… உலகளவில் விடாமுயற்சியின் மொத்த கலெக்ஷன் இத்தனை கோடியா…??

ஏழு நாட்களில் அஜித்தின் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் விடாமுயற்சி.…

Read more

“இது என்னோட பர்சனல் Life” மோசமான பதிவு போட்ட நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்த பிக்பாஸ் பவித்ரா..!

நெகட்டிவான கமெண்ட் போட்ட இணையவாசிகளுக்கு பவித்ரா சரியான பதிலடி கொடுத்து பதிவு போட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் எட்டாம் சீசன் ஒளிபரப்பப்பட்டது. இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரன்னராக சௌந்தர்யா வென்றார்.  இந்த சீசன் முடிவடைந்த…

Read more

முதல் படத்திற்கு லட்சத்தில் ஆனா இப்போ கோடிகளில் சம்பளம்… சாய்பல்லவியின் அசுர வளர்ச்சி..!

மலையாளத்தில் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கி தற்போது இந்திய சினிமாவில் முக்கிய ஹீரோயினாக மாறியுள்ளார் நடிகை சாய்பல்லவி. இவர் நடிப்பில் கடந்த வருடம் தமிழில் வெளிவந்த திரைப்படம் அமரன். இவருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த…

Read more

அட சமந்தாவா இது..! இதுல கூட போவாங்களா..? வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

சமந்தா ஆட்டோவில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். பின்பு நாக சைதன்யா…

Read more

எல்லாம் என் மருமகள் சோபிதா வந்த நேரம் நல்ல விஷயம் நடந்திருக்கு… சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நாகார்ஜுனா..!

நடிகர் நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் நாக சைதன்யா சோபிதாவை காதலித்து வந்தார்.  அதன் பிறகு கடந்த வருடம் அவர்கள்…

Read more

பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த நெக்லஸ் இத்தனை கோடியா..? இதை செய்ய 1600 மணி நேரம் ஆனதா..? வியக்க வைக்கும் தகவல்..!

தனது சகோதரர் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா அணிந்த நகை குறித்த தகவல் வெளியாகி ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. கடந்த 2002ஆம் வருடம் வெளியாகி ஹிட் கொடுத்த இந்த…

Read more

இப்படி எத்தனை நாளுக்கு தான் உசுப்பேத்திக்கிட்டே இருப்பீங்க.. சீமானுக்கு பதிலடி கொடுத்த தவெக..!

விஜய் பிரசாந்த் கிஷோர் சந்திப்பை பணக்கொழுப்பு என்று விமர்சனம் செய்த சீமானுக்கு தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “நடைமுறை அரசியல் எதார்த்தம் சீமானுக்கு புரியவில்லை. சமகால சமூக சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக…

Read more

திரள் நிதி வாங்குபவருக்கு இது ஆச்சரியமா தான் இருக்கும்… சீமானுக்கு தவெக கடும் கண்டனம்..!

திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்ட சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியம் இல்லை என்று சம்பத் குமார் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதத்தில் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் கட்சி கொள்கைகளும், தாங்கள்…

Read more

தமிழ்நாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் இதுதான் வழி… எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு..!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய வேண்டும் என்றால் ஸ்டாலின் மாடல் அரசு வீழ்வதுதான் ஒரே வழி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும்…

Read more

தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை… குமாஸ்தா வேலையை மட்டும் தான் செய்யணும்… கொந்தளித்த சி.வி சண்முகம்..!

அதிமுக கட்சியின் விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை என்று சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ” அதிமுக கட்சியின் விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு…

Read more

அதோடு முடிந்தது… ஆளை விடுங்கப்பா…. செய்தியாளர்களிடமிருந்து எஸ்கேப் ஆன செங்கோட்டையன்..!

நாளை அந்தியூரில் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக நோட்டீஸ் கொடுக்க ஆதரவாளர்கள் வந்தார்கள் என்று செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு தடை விதித்த தடை நீக்கப்படுவதாக ஹைகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். மேலும்…

Read more

அதை விவசாயிகளிடம் போய் தான் செங்கோட்டையன் கேட்கணும்… விளாசிய மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு..!

எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லாததற்கு அந்த பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த விவசாயிகளிடம் போய் தான் செங்கோட்டையன் கேட்க வேண்டும் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் தமிழகத்தில் அசைக்க முடியாத கட்சியாக வலம் வந்தது அதிமுக. இப்போது துண்டு…

Read more

நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தல… இதுதான் நடந்தது… செங்கோட்டையன் விளக்கம்..!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு தடை விதித்த தடை நீக்கப்படுவதாக ஹைகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். மேலும் சின்னம் ஒதுக்கீடு சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனு…

Read more

TVK கட்சியில் குழந்தைகள் அணி பிரிவு இதற்காகத்தானா..? வெளியான தகவல்..!

குழந்தைகள் அணியானது குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து செயல்படும் அணியாக செயல்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2026 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக கட்சி தேர்தல் வியூகத்திற்கான பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக…

Read more

இப்பவும் போயிருக்கீங்களே..! 4 வருஷமா மக்களுக்கு அல்வா கொடுத்தது போதாதா..? CM ஸ்டாலினை சீண்டிய அண்ணாமலை..!

தமிழக மக்களுக்கு மேலும் அல்வா கொடுப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இருட்டுக்கடைக்கு சென்று அல்வா சாப்பிட்டுள்ளார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்…

Read more

நான் முரட்டுக்காளை அவிழ்த்துவிட்டா அண்ணாமலை மேல பாஞ்சிருவேன்னு சொல்வாரு… சேகர் பாபுவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை..!

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக பா.ஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு காரில் பழனிக்கு வந்தார். பின்பு அடிவாரத்தில் இருந்து காவடி எடுத்து திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன்பிறகு…

Read more

விஜய்யுடன் கூட்டணியா..? கேப்டன் போல விஜய் அரசியலில் ஜொலிப்பாரா..? நச் பதில் சொன்ன பிரேமலதா..!

எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போல அரசியல் விஜய் எடுபடுவாரா எடுபட மாட்டாரா? என்று சொல்வதற்கு நான் என்ன ஜோசியரா? என்று பிரேமலதா ஆவேசமாக பேசியுள்ளார். விஜயுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா என்பது குறித்து நீங்கள் விஜய்யிடம் போய் கேட்க வேண்டும். நாங்கள்…

Read more

“இதெல்லாம் பணக்கொழுப்பு” விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் கலாய்..!

பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இது எல்லாம் நடக்கும் என்று விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் பேசியுள்ளார். விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் கட்சி…

Read more

குழந்தைகளுக்கு தனி அணியா..? TVK கட்சி குறித்து ஒரே போடாய் போட்ட அண்ணாமலை..!

18 வயதுக்கு கீழ் உள்ள  குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தக் கூடாது என்று அண்ணாமலை பேசியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக பா.ஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு காரில் பழனிக்கு வந்தார்.…

Read more

ஏசி ரூமில் உட்காந்து பேசினா ஜெயிக்கலாம்னு மட்டும் நினச்சீராதீங்க… விஜய்யை மறைமுகமாக தாக்கிய விஜய்..!

ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு அரசியல் நிபுணர்களை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பேசுவது அரசியல் கிடையாது என்று அண்ணாமலை பேசியுள்ளார். யார் ஒருவரை எத்தனை முறை சந்தித்தாலும் நாங்கள் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இங்கு வந்தீர்கள் என்றால் ஒரு…

Read more

“விஜய்-பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு” மாஜி அமைச்சர் ஜெயக்குமார் என்ன சொன்னார் தெரியுமா..?

விஜய் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசிப்பது நல்லது தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். கட்சி என்றால் எல்லா கட்சிகளுக்குமே ஒரு ஆசை இருக்கும்.  அந்த வகையில்…

Read more

அவர் ஒரு ஊழல் அமைச்சர் என்பது உறுதி… அடித்து சொல்லும் அண்ணாமலை..!

அமைச்சர் காந்தி ஒரு ஊழல் அமைச்சர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக பா.ஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு காரில் பழனிக்கு வந்தார்.…

Read more

“விஜய்ண்ணா இதோட நிறுத்திக்கோங்க” TVK கட்சியின் அணி பிரிவால் ஏற்பட்ட பிரச்சினை… கொதித்தெழுந்த தேர்தல் திருநர் இயக்க செயல்பாட்டாளர்..!

விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் கட்சி கொள்கைகளும், தாங்கள் பின்பற்ற உள்ள தலைவர்களையும், அதற்கான காரணங்களையும் விஜய் அறிவித்தார். இதனை தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகள்…

Read more

தமிழ்நாட்டில் மொத்தம் TVK கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் உள்ளது..? விஜய்யிடம் அறிக்கை சமர்ப்பிப்பு..!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக எப்படி பணியாற்றினால் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்து புஸ்ஸி ஆனந்திடம் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி…

Read more

“முதுகுல குத்துற ஆள் கிடையாது” பதவிக்காக அல்ல எல்லாமே அதுக்காக தான்… தாடி பாலாஜி வெளியிட்ட வீடியோ..!

கடந்த சில நாட்களாகவே தவெக கட்சி மீது தடி பாலாஜி அதிருப்தியில் இருப்பதாகவே பேசப்பட்டு வருகிறது. அவர் வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து அவ்வாறு பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள தாடி பாலாஜி, “இரண்டு மூன்று நாட்களாகவே…

Read more

பாவம் TVK தலைவர் விஜய்யை யாரோ ஏமாத்தி இருக்காங்க… கிண்டலடித்து பேசிய ஈஸ்வரன்..!!

யாரோ தமிழக வெற்றி கழகத் தலைவரை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று  கொங்குநாடு மக்கள் தேசம் கட்சி ஈஸ்வரன் கிண்டல் செய்துள்ளார். செய்தியார்களை சந்தித்து பேசிய ஈஸ்வரன், “கொங்குநாடு மக்கள் தேசம் கட்சியின் சார்பாக பிரஷாந்த் கிஷோரை சந்திக்கலாம் என்று இருந்தோம். அடுத்து…

Read more

உண்மையை சொன்னால் என்னை கட்சியை விட்டு நீக்குவீங்களா..? கொந்தளித்த அதிமுக நிர்வாகி உதயகுமார்…!!

உண்மையை சொன்னால் கட்சியை விட்டு நீக்குவீர்களா என்று அதிமுக நிர்வாகியாக இருந்த உதயகுமார் கொந்தளித்துள்ளார் மதுரை மாவட்ட அதிமுகவில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்தார் 15வது கிழக்கு வட்ட கழக செயலாளர் உதயகுமார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் தீவிர…

Read more

“எனக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம்” பொறுப்பு வாங்கிய கையோடு பதறும் TVK நிர்வாகி..!

மாவட்ட செயலாளர் பொறுப்பு வேண்டாம் என்று தமிழக வெற்றி கழக நிர்வாகி ஒருவர் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் பட்டியல் ஐந்து கட்டங்களாக வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுக்க உள்ள…

Read more

நெருக்கடி கொடுக்க காத்திருந்த சசிகலா… ஸ்லீப்பர் செல்லாக செங்கோட்டையன்… பெரும் தலைவலியில் எடப்பாடி..!

ஒரு காலத்தில் தமிழகத்தில் அசைக்க முடியாத கட்சியாக வலம் வந்தது அதிமுக. இப்போது துண்டு துண்டாக சிதறி பார்க்கவே பரிதாபமாக மாறிவிட்டது. ஒரு பக்கம் ஓபிஎஸ் அணி, மறுபக்கம் சசிகலா அணி,  தினகரன் அணி வேறு பக்கம் என அதிமுகவில் பல…

Read more

“வெடித்தது உட்கட்சி மோதல்” அதிமுகவில் அன்பு, மரியாதை இல்லை… எல்லாரும் பயப்புடுறாங்க – முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குற்றச்சாட்டு..!

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அதிமுகவில் அன்பு மரியாதை இல்லை போஸ்டரில் என்னுடைய பெயரும் இடம் பெறுவது கிடையாது என்று பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், “நேர்மை என்பது எல்லா இடத்திலும்…

Read more

“வீட்டுக்கு ஒரு ஓட்டு” TVK-க்கு வியூகம் வகுத்து கொடுத்த PK… பரபரப்பில் அரசியல் களம்..!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடானது கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகள் அரசியல் களத்தில் உத்வேகம் அடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துதல்,…

Read more

காமராஜர் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்க… கொந்தளித்த செல்வப்பெருந்தகை..!!

காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதற்கு  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் ஆத்தூர் தொட்டில் பாலத்தில் அமைந்துள்ள காமராஜரின்…

Read more

பாராட்டுவிழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது சரியானது தான் – டிடிவி தினகரன்..!

அம்மாவின் தொண்டனாக செங்கோட்டையன் பாராட்டு விழாவை புறக்கணித்தது சரியானதுதான் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், “ஜெயலலிதாவின் படமும், எம்ஜிஆர் படமும் இடம்பெறாத காரணத்தால் அத்திக்கடவு- அவினாசி திட்ட பாராட்டு விழாவிற்கு நான் செல்லவில்லை என்று அம்மாவின்…

Read more

“ஒரு பழைய பகை இருக்கு” செங்கோட்டையன் வைத்த செக்… மிரளும் எடப்பாடி பழனிச்சாமி…!

என்னுடைய உணர்வுகளை நான் பகிர்ந்து கொண்டேன் என்று செங்கோட்டையன் பேசியுள்ளது எடப்பாடியை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாம். அத்திக்கடவு -அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்…

Read more

செங்கோட்டையன் ஆதங்கத்திற்கு எடப்பாடி பேசாம… அவரோட வாய்ஸ் ஜெயக்குமார் பேசுது – அமைச்சர் சேகர் பாபு..!

 செங்கோட்டையனின் ஆதங்கத்திற்கு எடப்பாடி பதிலளிக்காமல், அவரது வாய்ஸ் ஜெயக்குமார் தான் பதில் அளித்துள்ளார் என அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு ,மக்களின் அன்பை பெற்றவர்கள் மக்களோடு பயணிப்பவர்களுக்கு எதிராக வியூக மன்னர்களால் எவ்வளவு தூரம்…

Read more

தவளை தன் வாயால் கெட்ட கதையா சீமானின் கதை இருக்கு… கடுமையாக விமர்சித்த தமிமுன் அன்சாரி..!

பெரியாரை விமர்சித்ததால் ஈரோடு மக்கள் சீமானை நிராகரித்துள்ளார்கள் என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி,  தமிழகத்தில் 20% வாக்காளர்கள் யார் தனித்து நின்றாலும் மாற்று அணியை ஆதரித்தாலும் அவர்களை ஆதரிக்கிறார்கள்.…

Read more

பெரியாரை பற்றி பேசினால் இனி உங்களுக்கு அது தான் நடக்கும்…. சீமானை எச்சரித்த குடந்தை அரசன்..!

இப்படியே பெரியாரைப் பற்றி பேசினால் இன்னும் கொஞ்ச நஞ்சம் இருப்பவர்களும் நாதக கட்சியை விட்டு போய் விடுவார்கள் என்று குடந்தை அரசன் பேசியுள்ளார். விடுதலை தமிழ் புலிகள் கட்சியை நிர்வாக தலைவர் குடந்தை அரசன் பேசுகையில், “நாம் தமிழர் கட்சியை ஈரோடு…

Read more

பெரியார் தான் வேண்டுமென்றால் என்னை விட்டு போகலாம்… சீமான் அதிரடி..!

என்னை பின்பற்றுபவர்கள் பெரியார் தான் வேண்டுமானால் என்னை விட்டு விலகி செல்லலாம் என்று சீமான் பேசியுள்ளார். தேர்தலில் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் கருத்தை கூறுவதற்கு ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உரிமை உண்டு. மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று புலம்புவதற்காக 40 பேரை மக்கள்…

Read more

விஜய்யை ஆதரிக்கலாம்… ஆனால் அந்த விஷயத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை… ஒரே போடாய் போட்ட சண்முகம்..!

திமுக, அதிமுகவிற்கு மாற்றாக விஜய் வருவார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் சண்முகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமசாமி தமிழ்…

Read more

இதுவே ஓவர்னு சொன்னா எப்படி..? பெரியாரை எதிர்க்க இதுதான் காரணம்… புதிய கதை சொல்லும் சீமான்..!

நான் இப்போதுதான் பெரியாரை பத்தி பேச தொடங்கியிருக்கிறேன் இதுவே ஓவர் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான் என்று சீமான் பேசியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ” ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட்…

Read more

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நாதக கட்சி ஒண்ணுமே இல்லாம போயிடும்… சவால் விட்ட குடந்தை அரசன்..!

நாம் தமிழர் கட்சி ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் துடைத்து எறியப்படும் என்று குடந்தை அரசன் பேசியுள்ளார். விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் நிர்வாக தலைவர் குடந்தை அரசன் பேசுகையில் , நாம் தமிழர் கட்சி ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில்…

Read more

அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அது நடக்கும்… எச்சரிக்கை விடுத்த தமிமுன் அன்சாரி..!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்துள்ளது. பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி சுய பரிசோதனை செய்யக்கூடிய நிலையில் தான் உள்ளது .காங்கிரசும், ஆம் ஆத்மியும்  இணைந்து…

Read more

அந்த விஷயத்திற்கு எடப்பாடி தான் வெட்கப்படணும்… எங்களுக்கு சம்மந்தமில்லை – அமைச்சர் ரகுபதி..!

இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழும் மாநிலம் தான் தமிழ்நாடு என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பெரிதாக்கி லாபமடைய வேண்டாம் என்றும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ” ஈரோடு கிழக்கு…

Read more

பாமகவை முடக்கிவிடலாம்னு மட்டும் நினைக்காதீங்க… முதல்வருக்கு சவால் விட்ட அன்புமணி..!

பாமகவை முடக்கிவிடலாம் என்று முதல்வர் நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் தான் பரிசாக கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காடுவெட்டியில் கடந்த 1ம் தேதி நடந்த நிகழ்வில் திமுக அரசுக்கு எதிராக அங்கு கூடியிருந்த மக்கள்…

Read more

முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்கும் இடம் தெரியாம போயிடுவீங்க…. அமைச்சர் ரகுபதிக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!

முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவீர்கள் என்று அண்ணாமலை அமைச்சர் ரகுபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவீர்கள். அமைதியான முறையில்…

Read more

இவங்க எல்லாம் தப்பு செஞ்சவங்களா..? முருகனுக்காக பக்தர்களாக போராடுனவங்க – அண்ணாமலை..!

திருப்பரங்குன்றத்தில் கோர்ட் அனுமதி கொடுத்த பிறகு அங்கு போராடுனவர்களை எப்படி இரும்பு கரம் கொண்டு அடக்க முடியும் என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று சீன் போட்டு சுற்றினீர்கள் என்றால் உங்களை எப்படி அடக்க முடியும் என்பது…

Read more

திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா..? ஸ்டாலின் அரசு வெட்கப்படணும்.. கொந்தளித்த எடப்பாடி..!

சேலத்தில் திமுகவினரின் பெயரை பயன்படுத்தி கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாகவும் திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா? என்றும் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருவதாக வரும் செய்தி…

Read more

நீதி கிடைக்காவிட்டால் மதம் மாறுவதை தவிர வேற வழியில்லை… திருமா அதிரடி..!

வேங்கை வயலில் நீதி கிடைக்க விட்டால் அங்கே உள்ள மக்கள் மதம் மாறுவதை தவிர வேறு வழி இருக்க முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டம் ஒன்றில் வேங்கை வயல் விவகாரம் குறித்து பேசிய திருமாவளவன், “என் கடைசி…

Read more

நான் சீமானை பத்தி பிரச்சாரத்துல பேசவே இல்ல… ஆனா அவரோட நோக்கமே இதுதான்…

இவ்வளவு நாளாக அமைதியாக இருந்த சீமான் இப்போ எதுக்கு இப்படி பேசுறாரு என்று ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “பத்திரிகை வாயிலாக தொலைக்காட்சி வாயிலாக…

Read more

Other Story