“மக்கள் வேலைக்கு போக கூட தயாராக இல்லை”… இலவசங்களால் ஒட்டுண்ணிகள் ஆகிறார்கள்… உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி..!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில்  உச்ச நீதிமன்றத்தில் நகர்ப்புறத்தில் வீடுகள் அல்லாதவர்களுக்கு தங்கும் இடம் உரிமை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.…

Read more

“பாகிஸ்தானில் எனக்கு மரண தண்டனை வழங்க முடிவு செஞ்சாங்க”… ஆனால் எப்படியோ தப்பிச்சுட்டேன்… அதிர்ச்சி தகவலை சொன்ன மெட்டா நிறுவனர்…!!!

முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க். இவர் சமீபத்தில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது,” பல்வேறு நாடுகளில் பேஸ்புக் உடன்பட முடியாத சட்டங்கள் உள்ளன. இதற்கு உதாரணமாக, பேஸ்புக்கில் பயனர் ஒருவர்…

Read more

“மகா கும்பமேளாவில் பட்டினி கொடுமையால் இறக்கும் பக்தர்கள்”… பரபரப்பை கிளப்பிய சமாஜ்வாடி… ஹேமமாலினி விளக்கம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மூன்று ஆறுகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி…

Read more

மிதிச்சிருந்தா சட்னி தான்… ஏதோ நல்ல மூடில் இருக்கு போல… காட்டு யானையை சீண்டிப் பார்த்த இளைஞர்… ரூ.25,000 FINE… நல்ல பாடம்..!!!

கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் எல்லைக்கு அருகில் பந்திப்பூர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் பலவகையான பறவைகள் மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன. இந்தப் பூங்காவின் சுற்றுப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலாப்…

Read more

“கேரட் அல்வாவால் வந்த வினை”… 150 பேர் ஹாஸ்பிட்டலில் அனுமதி… திருமண விழாவில் அரங்கேறிய ஷாக் சம்பவம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மொரோபாத்தில் பரித்நகர் கிராமத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  இரவு சைவம் மற்றும் அசைவம் இரண்டு வகையிலும் விருந்துகள் பரிமாறப்பட்டது. இந்த விழாவில் சுமார் 400 பேர் கலந்து கொண்டுள்ளனர்.…

Read more

பதறுதே..! மனைவியை கொன்று விடிய விடிய சடலத்துடன்… கணவன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!!

திரிபுராவில் வசித்து வருபவர் ஷியாமல் தாசு (40). இவருக்கு ஸ்வப்னா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு ஷியாமல் தாசுக்கும் அவரது மனைவி ஸ்வப்னாவுக்கும் இடையே வழக்கம் போல குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியில் வாக்குவாதம் முற்றியதால்…

Read more

நடிகர் விஜய் மகன் இயக்கும் புதிய படத்தின் அப்டேட்… என்ன தெரியுமா?… இதோ நீங்களே பாருங்க…!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ முடித்துள்ளார். பின்னர் லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ ஹானர்ஸ் படிப்பை முடித்து  சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் தமிழில் புதிய…

Read more

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! பும்ராவுக்கு பதில் களமிறங்கும் இளம் வீரர்… யார் தெரியுமா…? பிசிசிஐ அறிவிப்பு..!!

நான்காண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறும். இந்த சாம்பியன்ஸ்…

Read more

போலி ஆதார் கார்டு மூலம் நிலம் அபகரிப்பு… 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகே மேலவழுத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஷேக் தாவூது ராவுத்தர். இவருக்கு பொன் மான் மேய்ந்த நல்லூர் பகுதியில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் ஆவணப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஷேக் தாவூத்…

Read more

“கலெக்டர் ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்”… காரணம் என்ன…? ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டூர் அணி தங்கப்பாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சோனியா. இவருக்கு கைக்குழந்தை உள்ளிட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்திற்கு சோனியா மனு அளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

தங்கை பவதாரணியின் பிறந்தநாள்… இயக்குனர் வெங்கட் பிரபு போட்ட உருக்கமான பதிவு.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்..!!

தமிழ் திரைப்பட பின்னணி பாடகி பவதாரணி. இவர் இசைஞானி இளையராஜாவின் மகள். இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். இவர் இளையராஜாவின் இசையில் பாரதி படத்தில் “மயில் போல பொண்ணு ஒன்னு” என்ற…

Read more

ஒரு தலை காதலால் வந்த வினை… இளம் பெண்ணுக்கு கத்தி குத்து… வாலிபர் கொடூர செயல்…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் நாக்கா பகுதியில் வசித்து வந்தவர் இளம்பெண் பாயல் ஷிண்டே (19). இந்த இளம் பெண்ணை அவரது தாய் வழி உறவினரான கேதர் கணேஷ் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் பாயல் ஷிண்டே வேறொரு நபரை காதலிப்பதாக…

Read more

“படுத்து தூங்கினா கால் இடிக்குது”… அதுவே கையை நீட்டினால் சுவர் இடிக்குது… இந்த குட்டி வீட்டுக்கு வாடகை மட்டும் இவ்வளவா..? ரொம்ப ஓவர் தான் பா..!!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பல இளைஞர்களுக்கு வீடு தேடுவது மிகவும் கடினமாக உள்ளது. அவ்வாறு வீடு வாடகைக்கு கிடைத்தாலும் அதில் பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் இணையதளத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும்…

Read more

மாஸ் கூட்டணி…! “அல்லு அர்ஜுனனுடன் இணையும் அட்லி”.. ஆனால் அனிருத் இல்லையா…? வெளியான அப்டேட்..!!

இயக்குனர் அட்லி இயக்கி வெளியான “ஜாவான்” திரைப்படம் சமீபத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் அட்லி, அல்லு அர்ஜுன் உடன் இணைந்து…

Read more

“அதை மட்டும் முன்னாடியே செய்திருந்தால் இப்படி நடந்திருக்காது”… சீரியல் நடிகர் நேத்ரனின் மனைவி தீபா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

யுவன் ராஜ் நேத்ரன் ஒரு குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகம் ஆகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் பெரும்பாலும் எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தார். தமிழ் சின்னத்திரை திரையில் மருதாணி, சிங்க பெண்ணே, ரஞ்சிதமே, பாவம் கணேசன்,…

Read more

பள்ளி வாகனம் குறுக்கே வந்த டூவிலர்… பிரேக் அடித்ததால் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து… 12 குழந்தைகள் படுகாயம்..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் பரமக்குடியை சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சார்பில் குழந்தைகளுக்கு வாகன வசதியும் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பள்ளி…

Read more

அமித்ஷாவை நேரில் உமர் அப்துல்லா திடீர் சந்திப்பு… ஜம்மு காஷ்மீரின் நிலைமை விவரிப்பு….!!!

இந்திய தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஜம்மு காஷ்மீரின் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான உமர் அப்துல்லா சந்தித்துள்ளார். இன்று சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் ஜம்மு-காஷ்மீர் குறித்த பல்வேறு தகவல்களை…

Read more

நாய் துரத்தி கால்வாயில் விழுந்த சிறுவன்… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… குடும்பத்தினர் கதறல்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் கொட்டாக்கரை கிராமத்தில் வசிப்பவர் அனிஷ். இவருக்கு பிந்து என்ற மனைவி உள்ளார். அனீஸ் – பிந்து தம்பதியினருக்கு யாதவ் (8) என்ற மகன் இருந்துள்ளார். யாதவ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு…

Read more

சீரியல் மாமியார், மருமகன்.. நிஜத்தில் கணவன், மனைவி… வைரல் ஜோடி..!!!

தெலுங்கில் மிகவும் பிரபலமான சீரியல் “சக்ரவாகம்” இந்த சீரியலில் நடித்த நடிகர் இந்திரானிற்கு மாமியாராக நடித்துள்ளவர் மேகனா. இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடி உள்ளது. இந்த சீரியல் தெலுங்கு டி.ஆர்.பி யில் எப்பொழுதுமே இடம் பிடித்து விடும். இந்த…

Read more

நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… உடல் நசுங்கி பலியான அரசியல்வாதி மகன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!

சி.பி.எம் மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன். இவரது மகன் ஆதர்ஷ். ஆதர்ஷ் நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார். இவர் தனது சொந்த காரில் இரவில் பத்தினம்திட்டா பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை…

Read more

வீட்டின் வெளியே தம்பதி கொடூரமாக வெட்டிக்கொலை… அதிர்ச்சியில் உள்ளூர் வாசிகள்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் மசூம்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஷாம்லால் சவுராசியா (55). இவருக்கு பாஸ்மதி சௌராஷியா(50) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் அப்பகுதியில் பயிற்சி மையம் ஒன்றை  நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் கொடூரமாக…

Read more

கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்கள்… திரும்பி சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்… துடி துடித்து பலியான 3 உயிர்கள்..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் பிராக்யராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மூன்று ஆறுகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி…

Read more

“சரக்கடிச்சா ரோட்டுக்கும் டிராக்குகும் வித்தியாசம் தெரியாது”..? கார் ஓட்டுற இடத்தை பார்த்திங்களா… பெரும் விபத்து தவிர்ப்பு..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் அம்ப்ரோஹா மாவட்டத்தில் பிம்பூர் ரயில்வே கேட் அருகே அதிகாலை சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்தக் காரை நபர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். இதில் முன் இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்துள்ளார். மேலும் சிலர் அந்த…

Read more

நீங்க தினமும் உங்க அப்பா, அம்மா உடலுறவு கொள்வதை பார்ப்பீர்களா..? பிரபல யூடியூபர் சர்ச்சை கேள்வி… அதிர்ச்சி வீடியோ..!!

பிரபல youtuber என்று அழைக்கப்படும் “பீர்பை செப்ஸ்” youtube நிறுவனர் ரன்வீர் அல்லாபாடியா. இவர் 12 youtube சேனல்களில்,  6 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டவர். தி ரன்வீர் ஷோவின் தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் ஒரு தொழில் முனைவோர் மற்றும் பாட்காஸ்ட்…

Read more

பாஜக ஆட்சிக்கு வந்தால் முதலில் ஜெயிலுக்கு போகும் அமைச்சர் இவர்தான்… அண்ணாமலை கடும் எச்சரிக்கை…!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புகளில் இடம்பெறும் வேட்டி, சேலைகளில் அமைச்சர் காந்தி தொடர்ந்து ஊழல் செய்து வருவதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைந்ததும்…

Read more

வைரம் தங்கத்தால் ஆன வாட்ச்… சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்… இதன் விலை இவ்வளவா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளின் ஒருவர் சமந்தா. நடிகை சமந்தா சமீபத்தில் அணிந்திருக்கும் வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவர் தனது instagram பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதில் வெள்ளை நிற ஸ்கர்ட் செட் அணிந்து சமீபத்தில்…

Read more

ROSE DAY-ல் காதலை சொன்ன வாலிபர்… மறுத்த இளம் பெண்ணுக்கு நடு ரோட்டில் நேர்ந்த கொடூரம்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் அம்ரோஹாவில் கடந்த 8ஆம் தேதி காதலர் தின வாரமான ரோஸ் தினத்தன்று இளைஞர் ஒருவர் ஒரு இளம் பெண்ணிடம் தனது காதலை கூறியுள்ளார். ஆனால் அந்த இளம் பெண் காதலை நிராகரித்துள்ளார். இதனால் அந்த இளைஞர் கோபத்தில்…

Read more

“மோசமான சாதனை”… முதலிடம் பிடித்த இங்கிலாந்து… ஷாக்கில் கிரிக்கெட் ரசிகர்கள்..!!

இந்தியா- இங்கிலாந்து அணிக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதற்காக இங்கிலாந்து அணியினர் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் அதில் இந்திய அணி வெற்றி பெற்றது.…

Read more

பாலஸ்தீனிய கைதியின் அவல நிலை… கடத்தப்பட்டு விவரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பாலஸ்தீனியர்… வைரல் வீடியோ..!

இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஓராண்டு காலத்திற்கும் மேலாக பாலஸ்தீனம் காசாவிடம் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் நடைபெற்ற போரில் சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தப்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் திமுக ஆட்சியின் வெற்றி… கூட்டணி பலவீனத்தால் பாஜக வெற்றி… அமைச்சர் பொன்முடி கருத்து..!!!

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் அறிக்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திண்டிவனத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வனத்துறை அமைச்சர் பொன்முடி வந்துள்ளார். பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, “ஈரோடு…

Read more

கடத்தலுக்கு முன்பும், விடுவிக்கப்பட்ட பின்பும்… பணய கைதிகள் விடுவிப்பு… குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சியான தருணம்..!!!

இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஓராண்டு காலத்திற்கும் மேலாக பாலஸ்தீனம் காசாவிடம் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் நடைபெற்ற போரில் சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தப்…

Read more

இந்தியாவில் தினம்தோறும் 462 பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர்,.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்..!!!

இந்தியாவின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் நாடு முழுவதும் தினம்தோறும் நடைபெறும் சாலை விபத்துக்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் சுமார் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர்.…

Read more

காதல் மனைவி தற்கொலை… அடுத்த சில நிமிடங்களிலேயே கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் செல்வராஜ். இவருக்கு அபிநயா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சிவிகா(9) என்ற மகளும், சர்வேஷ் (6) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவ நாளன்று காலை…

Read more

பொதுமக்களை ஏமாற்றி விளம்பர ஆட்சி… மின்சார வாரிய காலிப்பணியிடங்கள் குறித்து கேள்வி?… அண்ணாமலை வெளியிட்ட பதிவு..!!

தமிழக மின்சார வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்ததாவது, தமிழக மின்சார வாரியத்தில், சுமார் 39 ஆயிரம் களப்பணியாளர்களுக்கான காலி பணியிடங்கள்,…

Read more

சாலையில் லாரியை முந்தி செல்ல முயன்ற போது… நொடி பொழுதில் நேர்ந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான 3 பேர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி  ஹபீஸ் கன்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் நுக்தா பிரசாத் (38). இவரது நண்பர்கள் முனீஸ் ஷர்மா (40), ஜிஜேந்திரா (32) ஆகியோர் ஆவர். இந்த நிலையில் நண்பர்கள் மூன்று பேரும் பரேலியில்…

Read more

“அதை அறுவடை செய்வதே பாஜகவின் நோக்கம்”… மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை… முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியில் திமுக கட்சியின் சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இந்த கண்டன கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் கூறியதாவது, தமிழகத்தை மட்டும் மத்திய அரசு…

Read more

விடாமுயற்சி படத்தின் 2 நாள் வசூல் இவ்வளவுதானா..? அட என்னப்பா சொல்றீங்க…!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்று நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

Read more

வழக்கறிஞர் வீட்டிற்கு சென்று அரிவாளுடன் கொலை மிரட்டல்… கணவன் மனைவி உட்பட மூன்று பேர் மீது பாய்ந்த வழக்கு..!!

ஈரோடு மாவட்டத்தின் அருகே எல்லப்பாளையம் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜமாணிக்கம். இவர் ஒரு வழக்கறிஞர். இவரது வீட்டின் அருகே இளநீர் வியாபாரம் செய்பவர் அருணகிரி. இவருக்கும், வழக்கறிஞர் ராஜமாணிக்கத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ…

Read more

செம ஷாக்..! மிளகாய் பொடி தூவி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்… பல லட்சம் மதிப்புள்ள பணம் நகை திருட்டு.. பரபரப்பு புகார்..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை அடுத்த அயித்தம்பட்டு ஊராட்சி கட்டவிரப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவர் அப்பகுதியில் உள்ள காலனி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விவசாய நிலத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று…

Read more

லாட்டரியில் விழுந்த ரூ. 20 கோடி பரிசு தொகை… பெயரை வெளியிட விரும்பாத நபர்… விவரத்தை வெளியிட மறுத்த வங்கி…!!!

கேரள மாநிலத்தில் முக்கிய பண்டிகைகளை ஒட்டி பம்பர் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு பம்பர் லாட்டரி விற்பனைக்கு வந்தது. இதில் பம்பர் லாட்டரி சீட்டின் விலை ரூபாய் 400…

Read more

இமயமலையில் ரெஸ்டாரெண்ட்… காதலர் தினத்தில் திறப்பு விழா… பாஜக எம்.பி கங்கனா ரணாவத் அறிவிப்பு…!!

இந்திய திரைப்பட நடிகை மற்றும் தயாரிப்பாளருமான கங்கனா ரணாவத். இவர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக இமாச்சல பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதி எம்.பியாகவும் உள்ளார். இவர் தேசிய திரைப்பட விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர்.…

Read more

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தடை… அடுத்தடுத்து அதிரடி உத்தரவு.. ட்ரம்ப் கையெழுத்து…!!

அமெரிக்காவில் ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். இவர் பதவியேற்ற நாள் முதல் தொடர்ச்சியாக பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடைவிதிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனை…

Read more

“ஆட்டம் தொடங்கியது”… வரலாற்றிலேயே ஜனவரி தான் மிகவும்… ஆரம்பமே இப்படியா…?

ஐரோப்பிய யூனியன் நிதி உதவி பெற்ற கோபர் நிக்கஸ் காலநிலை ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 2025 ஜனவரி மாதம் உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் “லா நினோ”என்ற வெப்பநிலையை…

Read more

Deepseek, AI பயன்படுத்த கட்டுப்பாடு… சீனா கடும் கண்டனம்…!!!

சீனாவின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான டீப்சீக் நிறுவனத்தின் AI மாடல்கள் மற்றும் செயலிகள் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நிலையில் இதனை பயன்படுத்த அனைத்து நாடுகளும் அச்சப்படுகின்றன. தரவு பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த சந்தேகங்கள் காரணமாக தொடர்ந்து…

Read more

தமிழக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் என்.ஆர் காங்கிரஸ்… புதுச்சேரி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள்,…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே…! அம்மாவின் ரூ.1.2 கோடி மதிப்புள்ள நகைகளை‌ ரூ.700-க்கு விற்ற மகள்… தலை சுத்த வைக்கும் காரணம்…!!

சீன நாட்டைச் சேர்ந்த பெண் வாங். இவருக்கு இளம் வயதில் ஒரு மகள் உள்ளார். வாங்கின் மகள் உதடுகளில் அணியும் அணிகலன் வாங்க ஆசைப்பட்டுள்ளார். இதற்கு தனது தாயின் நகைகளை திருடிச் சென்று விற்று உள்ளார். இதனைத் தொடர்ந்து வாங் தனது…

Read more

பாஜக கல்வியை ஆர்.எஸ்.எஸ் மயமாக்க முயற்சி… ராகுல் காந்தி கண்டனம்…!

இந்திய தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்திரியில் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் யுஜிசி திருத்த விதிகளை கண்டித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, திமுக மாநிலங்களவை தலைவர்…

Read more

திருமணத்தை நிறுத்திய தந்தை… நடத்தி காட்டிய மகன்.. இதுதான் காரணமா…!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு விருந்தளிப்பது என்பது இந்திய பாரம்பரியமாகும். அதன்படி இந்த திருமண நிகழ்ச்சியில் உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது திருமண நிகழ்வின்போது உணவு தீர்ந்து போனதால் மணமகனின் தந்தை திருமணத்தை…

Read more

கல்லூரி விடுதியில் தற்கொலை செய்த நர்சிங் மாணவி…. காரணம் புரியாமல் பரிதவித்த தோழிகள்…போலீஸ் தீவிர விசாரணை…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆரோஹள்ளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தயானந்த் சாகர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தவர் அனாமிகா (19). இவர் அதே கல்லூரி விடுதியில் தங்கி படித்து…

Read more

“நீங்க செய்வது சரியல்ல”… அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து தொடரும் சர்ச்சைகள்… டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது போராட்டம்..!!

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற நாளிலிருந்து அதிரடியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவரது அனைத்து நடவடிக்கைகளும் உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி மீதான வரிவிதிப்பு, சட்டவிரோதக் குடியேறிகளின் நாடு…

Read more

Other Story