வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அழகப்பா லே அவுட் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி நடராஜன் வீட்டை போட்டுவிட்டு சொந்த வேலை காரணமாக குடும்பத்தினருடன் அரவக்குறிச்சிக்கு சென்று விட்டார். நேற்று மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த…

Read more

5 மடங்கு லாபம் தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணி மலைப்பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் 10 லட்ச ரூபாய் கொடுத்தால் 5 மடங்கு கூடுதலாக பணம்…

Read more

நகை பறிக்க முயன்ற வாலிபர்…. மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழியூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கலையரசி பெண்ணாடத்தில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலையரசி வேலைக்கு செல்வதற்காக கோழியூர் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார்.…

Read more

சாமி சிலையை திருட முயன்ற 2 பேர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தாநத்தம் அருகே மணியன் குறிச்சியில் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலுக்கு எதிரே சிதிலமடைந்த தேர் இருக்கிறது. இந்நிலையில் மாமல்லபுரத்தைச் சேர்ந்த பத்மநாபன் மணிகண்டன் ஆகிய இருவரும் தேரில் இருந்த மரத்தினால் ஆன கருப்புசாமி…

Read more

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை அபேஸ்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகரில் சமுத்திரவள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து 4 பவுன் தங்க நகை, 7 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சத்திரப்பட்டி செல்லும் அரசு பேருந்தில் ஏறி…

Read more

உதவி செய்வது போல நடித்து…. இளம்பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜ நாயக்கர் தோட்டத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(30) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி பணம் எடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் இரண்டு ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் விஜயலட்சுமியால் பணத்தை எடுக்க இயலவில்லை.…

Read more

அவசர செலவுக்காக வாங்கிய பணம்…. ஓடும் பேருந்தில் ரூ.5 லட்சம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் வசந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அவசர தேவைக்காக 5 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் காந்திநகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாநகர பேருந்தில்…

Read more

வீட்டின் கதவை உடைத்து…. ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகரில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பல் மருத்துவ கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியும் பெற்றோரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் இருக்கும் உறவினர்…

Read more

உதவி செய்வது போல நடித்து…. பெண்ணிடம் பணம் அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் அருகே இருக்கும் சுனாமி நகரில் ரவி-கனிமொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கனிமொழி அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கனிமொழி புதுநகரில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் கனிமொழிக்கு…

Read more

பால் வாங்க சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சேசஞ்சாவடி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று காலை பால் வாங்குவதற்காக செல்லம்மாள் வீட்டை பூட்டுவிட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு…

Read more

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு ராமச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது…

Read more

பீரோவை கடப்பாறையால் உடைத்து…. ரூ.11 லட்சம் நகை,பணம் திருட்டு…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊமங்கலம் மெயின் ரோட்டில் ராஜவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் எல்.ஐ.சி முகவராக இருக்கிறார். இவரது மனைவி வரலட்சுமி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக கணவன், மனைவி…

Read more

வெளியே சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் ராம்நகர் விரிவு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி அலையில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ராமகிருஷ்ணன் வேலைக்கு சென்றதும் அவரது மனைவி மேகனா வீட்டை பூட்டிவிட்டு தனது மாமியார் வீட்டிற்கு…

Read more

Other Story