இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. தொழிலாளி பலி….கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கருங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார் நேற்று தங்கராஜ் டிஐஜி அலுவலகம் எதிரே இருக்கும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு ராஜபுரம் கடைவீதியில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல்-கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோஷன் என்பவர் ஓட்டி வந்த கார் மணிவேலின் இருசக்கர வாகனம் மீது மோதியது.…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊட்டத்துறையில் சுரேஷ்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வந்தார். இந்நிலையில் சுரேஷ் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது ஊட்டத்தூர் பிரிவு அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் சுரேஷ் ஓட்டி சென்ற…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. விபத்தில் சிக்கி அரசு ஊழியர் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளி திருப்பூர் ஆலமரத் தோட்டம் பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை மணி வேலை முடிந்து மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு சென்று…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. கணவருடன் சென்ற பெண் பலி…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எல்லமங்கலம் குசலம்பாறை பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் சங்ககிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. பரிதாபமாக இறந்த 2 பேர்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் சுப்புராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் வேல்ராஜ் என்பவரும் வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் பந்தல்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் உடையநாதபுரம் விலக்கில் வைத்து சாலையை கடக்க முயன்ற போது…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. தந்தை கண்முன்னே உயிரிழந்த மகன்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கழுதூர் கிராமத்தில் தியாகராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாதவன்(17) 12-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பழுதான சைக்கிளை சரி செய்வதற்காக மாதவன் நேற்று மாலை தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வேப்பூருக்கு சென்று…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. தம்பதி உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காளிப்பட்டியில் விவசாயியான மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் அமரபூண்டி-ஆயக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ருக்குவார்பட்டி அருகே திண்டுக்கல்- பொள்ளாச்சி பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது திண்டுக்கல்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. போலீஸ்காரர் உள்பட 3 பேர் காயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திராபுரத்தில் போலீஸ்காரரான அருள்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை ஐ.ஜி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இளமுகில்(3) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அருள்குமார் தனது…

Read more

காய்கறி வாங்க சென்ற வியாபாரி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காய்கறி வியாபாரம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காய்கறி வாங்குவதற்காக சுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. வங்கி உதவி மேலாளர் பலி…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளோடு பெரிய தொட்டி பாளையத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் தனது மோட்டார் சைக்கிளில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. காயமடைந்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள சேப்ளாப்பட்டி வடக்கு தெரு பகுதியில் மாயகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மாயகிருஷ்ணன் தனது நண்பரான வரதராஜன் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் நச்சலூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜலிங்கம் என்பவர் ஓட்டி வந்த…

Read more

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. டீக்கடை உரிமையாளர் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள பெரியூர் கிராமத்தில் கோமதிநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கோமதிநாயகம் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கண்டிகைபேரி அருகே சென்றபோது எதிரே…

Read more

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. முன்னாள் ராணுவ வீரர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுகுடியில் முன்னாள் ராணுவ வீரரான திரவியம் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை திரவியம் கொட்டாம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த ரேவதி, வினோதினி ஆகியோர் வாடகை காரில் தென்காசியில் நடக்கும்…

Read more

Other Story