“மைக்ரோவேவ் – ஐ தொட்டில் என நினைத்ததால்” உடல் கருகி இறந்த குழந்தை…. தாய் கைது…!!

கன்சாஸ் நகரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், மரியா தாமஸ் (26) என்ற தாய், வெள்ளிக்கிழமை பிற்பகலில் தனது ஒரு மாத பெண் குழந்தையைத் தொட்டிலுக்குப் பதிலாக மைக்ரோவேவில் வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களை திகிலடையச் செய்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்ததும்…

Read more

பிறந்த 5 நாட்களே ஆன பெண் குழந்தை இறப்பு… நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திலகாப்பட்டி பகுதியில் முருகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி தீபாவிற்கு வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக…

Read more

தண்ணீர் வாளிக்குள் தலைகுப்புற கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் அகரம் சின்னசாமி தெருவில் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 1/2 வயதுடைய ஸ்ரீ மோனிஷ் என்ற மகனும்,…

Read more

வேன் சக்கரத்தில் சிக்கி…. தாய் கண்முன்னே பலியான 2 1/2 வயது குழந்தை…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னியூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எஸ்மிதா(4) கோகுல் ராஜ்(2 1/2) என்ற இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர். இதில் எஸ்மிதா அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில்…

Read more

சிமெண்ட் குழாயில் மோதிய தலை…. 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் குழந்தை…

Read more

டேபிள் மின்விசிறி ஒயரை இழுத்ததால்…. 1 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீரணம்பாளையத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 வயதுடைய ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 9- ஆம் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 1 வயது ஆண் குழந்தை டேபிள்…

Read more

வீட்டின் கதவு தலையில் மோதியதால் 2 மாத குழந்தை இறப்பு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியில் சிராஜுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா சித்திக்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஆயிஷாவுக்கு ஒரு…

Read more

வாளிக்குள் விழுந்து 11 மாத குழந்தை உயிரிழப்பு…. போலீசுக்கு தெரியாமல் உடலை புதைத்ததால் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 வயதுடைய ஜிஷ்ணு என்ற மகனும், 11 மாதமே ஆன ஆகாஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த பத்தாம்…

Read more

தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுபட்டி கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சினேகாவிற்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது.…

Read more

வீட்டிற்குள் சென்ற பெற்றோர்…. விளையாடி கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் நகராட்சி 5-வது வார்டு முல்லைவாடி கம்பன் தெருவில் விஜயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய அத்விகா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று…

Read more

பிறந்து 3 நாளில் பெண் குழந்தை திடீர் இறப்பு…. அதுதான் காரணமா…? உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்துபள்ளம் கிராமத்தில் விவசாயியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஆனந்திக்கு பாளையம்புதூர் அரசு சுகாதார நிலையத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.…

Read more

வலியில் அலறி துடித்த 1 1/2 வயது குழந்தை…. வெந்நீர் உடலில் கொட்டி படுகாயம்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் ஜெகநாதன் நகரில் பரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 1 1/2 வயதுடைய ஹரிஹரன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு…

Read more

தாத்தாவுடன் விளையாடி கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய ஆதிரா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம்…

Read more

Other Story