“இனி பேச்சுவார்த்தை இல்லை, நேரடி மோதல்தான்”… அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த இறுதி எச்சரிக்கை… கொந்தளித்த ஈரான் சபாநாயகர்…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் இருவார கால போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள…

Read more

ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்… கைவிட்ட நட்பு நாடுகள்!… நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் கொடுத்த பதிலடி… வைரலாகும் அறிக்கை..!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உறுப்பு நாடுகள் முன்வராதது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இப்பகுதியில் நிலவும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேட்டோ…

Read more

Other Story