“இனி பேச்சுவார்த்தை இல்லை, நேரடி மோதல்தான்”… அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த இறுதி எச்சரிக்கை… கொந்தளித்த ஈரான் சபாநாயகர்…!!!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் இருவார கால போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள…
Read more