6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்…

Read more

வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகலூர் கிராமத்தில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமமூர்த்தி என்ற மகன் இருக்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு ராமமூர்த்தி பாட்டி வீட்டிற்கு வந்த 6- ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக அவரது…

Read more

லவ் டார்ச்சர் செய்த வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாழகொல்லை பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தின் பின்புறம் செல்போன் எண்ணை எழுதி அதே பகுதியில் வசிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவியிடம் கொடுத்துள்ளார். மேலும் மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை…

Read more

10-ஆம் வகுப்பு மாணவியின் ஆபாச புகைப்படம்…. உறவினரை கைது செய்த போலீஸ்…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் கார்த்திக் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கார்த்திக் ராகவன் எனது உறவினர் ஆவார். அவரை…

Read more

“இன்ஸ்டாகிராம்” மூலம் பழக்கம்…. கல்லூரி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வடுகபாளையம் புதூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தருண்குமார்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தருண்குமாருக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராம்…

Read more

மகளை தேடி அலைந்த பெற்றோர்…. சிறுமி கூறிய அதிர்ச்சி தகவல்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

தர்மபுரியில் வசிக்கும் 14 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் காணாமல் போன சிறுமி மீண்டும்…

Read more

உறவினர் வீட்டிற்கு வந்த வாலிபர்…. மகளுக்கு பாலியல் தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி ஆனைமலை பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது உறவினரின் 16 வயது…

Read more

பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டன் அருகே இருக்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(22) என்ற மகன் இருக்கிறார். இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 5-ஆம் வகுப்பு…

Read more

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராசாபேட்டை சுனாமி நகரில் தீபன்(20) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான தீபனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு திவான் புதுக்குப்பம் பகுதிக்கு சிறுமியை கடத்தி சென்று பாலியல்…

Read more

தனியாக பேச வேண்டும் என கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விலங்கல்பட்டி பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமியை மிரட்டி…

Read more

40 வயது உறவினருடன் திருமணமா…? சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை மேடங்காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் மதன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி தனக்கு 40 வயதுடைய உறவினர் ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்வதாக…

Read more

செல்போனில் காதலை வளர்த்த வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கூலி வேலை பார்க்கும் சபரி என்பவருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் செல்போனில்…

Read more

தாயிடம் கதறி அழுத சிறுமி…. வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு வேலக்குடி மாரியம்மன் கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகன் 11- ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல்…

Read more

அண்ணன் செய்கிற வேலையா இது….? 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 21 வயதில் மகன் இருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளி 2-வது திருமணம் செய்து கொண்டார். 2-வது மனைவிக்கு…

Read more

Other Story