எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி மற்ற வங்கியின் ஏடிஎம் மையங்களிலும்…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி sbi வங்கி வாடிக்கையாளர்கள் இனி மற்ற வங்கியின் ஏடிஎம் மையங்களிலும் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. சூப்பர் குட் நியூஸ்…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது அம்ரித் கலாஸ் திட்டத்தின் காலக்கெடுவை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை எஸ்பிஐ வங்கி நீட்டித்துள்ளது. சிறு முதலீட்டாளர்களுக்கான இந்த…

Read more

வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 30 தான் கடைசி நாள்…. SBI வங்கி அறிவிப்பு…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வங்கிகள் புதுப்பித்தல் செயல்முறையை முடிக்க கால கெடுவை டிசம்பர் 31ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி…

Read more

SBI வாடிக்கையாளர்களே… உடனே வங்கிக்கு போங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருதி பல புதிய திட்டங்களையும் அவ்வபோது அறிமுகம் செய்து வருகிறது. Sbi வங்கி தனது லாக்கர் தொடர்பான ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளது.…

Read more

இனி வாடிக்கையாளர்களிடம் இந்த தகவலை கேட்கக்கூடாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!

வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட மொபைல் எண் விவரங்களை தரவில்லை என்றால் பில் போட முடியாது என்று சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் வியாபாரிகள் கூறுகின்றன. இதை நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையாகும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி திடீர் எச்சரிக்கை…. உடனே பாருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக பொதுமக்களுக்கு அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த…

Read more

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ஆஃபர்…. 40 ஜிபி டேட்டா இலவசம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

உலகின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ பிரீ பெய்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஜியோ தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ் திட்டத்தில் சந்தாதாரர்கள் 40 ஜிபி வரை இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த கூடுதல் தரவு…

Read more

SBI வாடிக்கையாளர்களே…. உங்க அக்கவுண்ட்ல ரூ.436 போயிடுச்சா?…. உடனே செக் பண்ணுங்க…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் எஸ் பி ஐ வங்கி கணக்கு வைத்திருந்தால் அதில் நீங்கள் பரிவர்த்தனை செய்யாமல் உங்கள் கணக்கில் இருந்து 436 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக…

Read more

HDFC வங்கியின் புதிய திட்டம்…. இதில் இவ்வளவு வசதிகளா?…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எச்டிஎப்சி வங்கி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்காக Vishesh ஏன்டா திட்டத்தை நேற்று அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் சுமார் ஒரு லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மட்டும்…

Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… ஜூன் 30 வரை நீட்டிப்பு…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதே சமயம் பல புதிய திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாயில் அமிர்த கலசம் என்ற புதிய திட்டம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.…

Read more

உங்களுக்கு இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா?…. இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்…. முக்கிய அறிவிப்பு…!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய விதிமுறையை இன்று முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. உடனே பாருங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்வி புதிய வரையறுக்கப்பட்ட கால அளவை கொண்ட அம்ரித் காலாஸ் என்ற வைப்புத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் அதிக லாபம் பெற முடியும். இதில் மாதாந்திரம் மற்றும் காலாண்டு அரையாண்டு இடைவெளியில் வட்டி செலுத்தப்படுகிறது.…

Read more

600ஜிபி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டி…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அருமையான திட்டம்….!!!!

இந்தியாவின் அரசுடைமையான தொலைதொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் ஆகும். தற்போது பிஎஸ்என்எல் பல சிறப்பு திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி பிஎஸ்என்எல் சிறப்புமிக்க திட்டங்களில் ஒன்றுதான் வருடாந்திர திட்டம். அதாவது 1999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு உள்ளூர்,…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே…. இன்று ஒரு நாள் மட்டுமே…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அண்மையில் உயர்த்தியது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் அம்ரீத் கைலாஷ் என்ற பெயரில் 7.1…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து…. வெளியான அதிர்ச்சி செய்தி….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பரிவர்த்தனை செய்யாமல் தங்கள் கணக்கில் இருந்து பணம்…

Read more

Other Story