1 லட்சம் நீக்கம்…. “இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க” உண்மையை போட்டுடைத்த கே.பாலகிருஷ்ணன்…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை மற்றும் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட பாஜக வேட்பாளர்கள் பெயர் நீக்கம் குறித்து…

Read more

விடுமுறை இல்லை என்ற அறிவிப்பு வாபஸ்…. தமிழக அரசு அதிரடி…!!!

நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) தமிழ்நாட்டில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில்,  வாக்கு செலுத்தாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பில் இருந்து ஒரு நாள் கழிக்கப்படும் என்று தமிழக அரசு இன்று காலை அறிவித்திருந்தது. அதாவது, இன்றைய தினம்…

Read more

வாக்காளர்களே…. செல்ஃபோன் கொண்டு போனால் வாக்களிக்க முடியாது….!!!

தமிழகத்தில் காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் செல்போனுடன் வந்தவர்கள் வாக்களிக்காமல் திரும்பி செல்கின்றனர். செல்போனை வாக்கு மையத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் வாக்களிக்க வந்தவர்கள் திரும்பி…

Read more

வாக்காளர்களே….! இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க….. வண்டி உங்க வீட்டிற்கே வரும்…!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.  மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள்,…

Read more

வாக்காளர்கள் கவனத்திற்கு…. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் கணக்கு புத்தகங்கள், 100 நாள் வேலை திட்ட பணி அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின்…

Read more

வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியும்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் தேர்தலில் வாக்களிக்க முடியும். அதாவது ஆதார் கார்டு, பான் கார்டு ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மருத்துவ காப்பீட்டு அட்டை, அஞ்சலக கணக்கு புத்தகம், மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் வழங்கிய…

Read more

BREAKING: ஓட்டு போடும் இடத்தில் இதற்கு அனுமதி இல்லை… முக்கிய அறிவிப்பு..!!!

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க செல்லும் போது வாக்காளர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஜனநாயக கடமையை தவறவிடாமல் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர் தேர்தல் நாளான…

Read more

வாக்காளர்களே உஷார்…. இதை செய்தால் உங்கள் மொத்த பணமும் காலி…!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்காளர்களை குறிவைத்து இணையவழி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் கலந்துகொண்டால் பரிசுகள் கிடைக்கும் என பொதுமக்களின் மொபைலுக்கு…

Read more

வாக்காளர்களே.. இதை செய்தால் உங்கள் பணம் காலி… அலெர்ட்டா இருங்க…!!!

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்காளர்களை குறி வைத்து இணையவழி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் கலந்து கொண்டால் பரிசுகள் கிடைக்கும் என பொதுமக்களின் மொபைலுக்கு லிங்குகள் அனுப்பப்படுகிறது. இவற்றை கிளிக் செய்தால் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி…

Read more

ஈரோடு கிழக்கில் வாக்காளர்கள் சாலை மறியல்…. பெரும் பரபரப்பு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

வாக்காளர்களே…! வாக்களிக்க இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்…. முக்கிய அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், திமுக, நாதக, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இன்றைய தேர்தலில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தயார் நிலையில் வாக்கு சாவடி மையங்கள்…!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்கள் சிரமம் இல்லாமல் வாக்களிக்கும் விதமாக 52 இடங்களில் 238 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பாக  காங்கிரஸ் கட்சி சார்பில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க சார்பில்…

Read more

“இலவசங்களை அளிப்பதாக கூறுவது வாக்காளர்களை அவமதிப்பது போன்றது”… அரசியல் கட்சிகள் மீது பா.ஜ.க எம்.பி விமர்சனம்…!!!!

பா.ஜ.க எம்.பி வருண் காந்தி பல்வேறு பிரச்சினைகளில் பா.ஜ.க நிலைப்பாட்டிற்கு மாறாக கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதி அளிப்பது வாக்காளர்களை அவமதிப்பது போன்று செயலாகும். பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. வாக்களிக்க இது கட்டாயம்…. வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இன்று வாக்காளர்களுக்கு பூத்…

Read more

தமிழக வாக்காளர்கள் கவனத்திற்கு…. தோ்தல் ஆணையர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியலை மாநில தலைமை தோ்தல் ஆணையர் சத்யபிரத சாகு நேற்று (ஜன,.5) வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியலினை தலைமைத் தேர்தல் அதிகாரியின் https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அவற்றில் வாக்காளர்கள் தங்களது பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்…

Read more

Other Story