அடேங்கப்பா..? ரேஷன் அரிசியில் இவ்வளவு சத்துக்கள் இருக்குதா…? தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தகவல்….!!

மத்திய அரசு நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கண்டறிந்துள்ளது. அரிசியில் மாவுச்சத்தும், புரதச்சத்தும் இருக்கிறது. எனவே இரும்பு சத்து உள்ளிட்ட சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய…

Read more

BREAKING: இலவச அரிசிக்கு பதில் பணம்…. மாநில அரசு புதிய அதிரடி…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணமாக வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்த 10 கிலோ இலவச அரிசியில் முன்பே 5 கிலோ இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே கூடுதலாக…

Read more

ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்படுமா….? தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு வந்தது சிக்கல்…!!!

அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் மூலமாக அரிசி, கோதுமை உள்ளிட்ட பல ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரிசி மற்றும் கோதுமை தட்டுப்பாட்டின் காரணமாக அனைத்து மாநிலங்களுக்கும் அரிசி மற்றும் கோதுமை வழங்குவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

Read more

மானிய விலையில் அரிசியை தனியாருக்கு வழங்க முடிவு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

ரேஷன் அரிசியை இனி விற்க முயன்றால் கடும் நடவடிக்கை…. தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து விடுகின்றன. இது தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல் பல எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட வருகின்றன. இந்நிலையில் ரேஷன் அரிசியை விற்க முயன்றால் கடுமையான…

Read more

ரேஷன் அரிசி கடத்தல்… பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்…!!!!

தஞ்சை உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து…

Read more

ரேஷன் அரிசி கடத்தல்… பொதுமக்கள் புகார் அளிக்க சிறப்பு தொலைபேசி எண் அறிமுகம்…!!!!

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பொதுமக்கள் இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறையின் பொது விநியோக பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!… கிலோ ரூ.1 மட்டுமே…. மாநில அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் அடிப்படையில் ரேஷன் கடை வாயிலாக  உணவு பொருட்கள் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு பேரிடர் காலங்களில் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் சட்டசபையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்…

Read more

சினிமா பாணியில் துரத்தி சென்ற போலீஸ்…. 5 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தமிழக-கேரள எல்லையில் போதைப்பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக சோதனை சாவடி ஒன்று போடி முந்தல், போடிமெட்டில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அரிசியை  கேரளாவுக்கு, போடிமெட்டு மலைப்பாதை வழியாக  கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ,  நேற்று முன்தினம் இரவு,  தனிப்படை…

Read more

தலைதூக்கும் ரேஷன் அரிசி கடத்தல்…. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை…!!!!

தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

Other Story