BREAKING: 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது…. வானிலை ஆய்வு மையம்…!!!!
இந்தியாவில் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் என்பதால் குளிர் அதிகமாக நிலவுகிறது. அதிலும் குறிப்பாக இமயமலையை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகின்றது.…
Read more