BREAKING: 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது…. வானிலை ஆய்வு மையம்…!!!!

இந்தியாவில் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் என்பதால் குளிர் அதிகமாக நிலவுகிறது. அதிலும் குறிப்பாக இமயமலையை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகின்றது.…

Read more

இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

39 இடத்துல அதீ கனமழை…. 33 இடத்துல மிக கனமழை…..  12 இடத்துல கனமழை…. மழை குறித்து பாலச்சந்திரன் அப்டேட்….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

தொடரும் கனமழை…. திருச்செந்தூர் முருகன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்…. வைரலாகும் வீடியோ.!!

கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் வரும் பகுதி வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. கடலும் – கரையும் தெரியாத அளவிற்கு திருச்செந்தூரில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. குமரிக்கடல்…

Read more

WARNING: அதி தீவிர மழை: தமிழகத்திற்கு ரெட் அலர்ட.. !!!

அதி கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பெய்து வரும் கனமழையால்…

Read more

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை வெளுத்து வாங்கும் என்பதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு…

Read more

வேட்டையாடப்படும் புலிகளை காக்க ரெட் அலர்ட்…. வனவிலங்கு குற்றகட்டுபாடு

புலிகளை வேட்டையாடும் கும்பல்களுக்கு எதிராக வனவிலங்கு குற்றக் கட்டுப்பாடு பணியகம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. அனைத்து புலிகள் காப்பகங்களின் கள இயக்குநர்கள், பதற்றமான பகுதிகளில் ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்துமாறு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக சடோரா, தடோபா, பென்ச், கார்பெட்,…

Read more

Other Story