புலிகளை வேட்டையாடும் கும்பல்களுக்கு எதிராக வனவிலங்கு குற்றக் கட்டுப்பாடு பணியகம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. அனைத்து புலிகள் காப்பகங்களின் கள இயக்குநர்கள், பதற்றமான பகுதிகளில் ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்துமாறு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக சடோரா, தடோபா, பென்ச், கார்பெட், ராஜாஜி, அமங்கார், பிலிகிட் போன்ற பகுதிகளைச் சுற்றி வேட்டைக் கும்பல்கள் செயல்படுவதாக எச்சரித்துள்ளனர்.
வேட்டையாடப்படும் புலிகளை காக்க ரெட் அலர்ட்…. வனவிலங்கு குற்றகட்டுபாடு
Related Posts
ALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்… வெயில் வாட்டி வதைக்கும்… எச்சரிக்கை….!!!
தமிழகம், புதுச்சேரி, உள் கர்நாடக மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு மூன்று நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே வெப்ப அலை வீசி வரும் நிலையில் மே1 வரை நீடிக்கும் என…
Read more