ராமேஸ்வரம் கடல் பகுதியில் ரூ.108 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் – 4 பேரை கைது செய்து விசாரணை.!!

ராமேஸ்வரம் கடல் பகுதியில் ரூபாய் 108 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. ராமேஸ்வரம் மண்டபம் அருகே 108 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்…

Read more

ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…. இந்த அறிவிப்பு திடீர் வாபஸ்….!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமமேஸ்வரம் கோவில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோளின்…

Read more

இன்று ராமேஸ்வரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சென்னையில் கேலோ விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க வருகை தந்தார். இதனையடுத்து திருச்சிக்கு செல்லும் அவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். திருச்சியிலிருந்து மதுரைக்கு செல்லும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம்…

Read more

ராமேஸ்வரத்தில் நாளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை…. முக்கிய அறிவிப்பு….!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னையில் கேலோ விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க வருகை தருகிறார். இதனையடுத்து திருச்சிக்கு செல்லும் அவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். திருச்சியிலிருந்து மதுரைக்கு செல்லும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம்…

Read more

ராமேஸ்வரத்திற்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களின் பொதுமக்கள் அனைவரும் வெளியூர் செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றது. அதன்படி அக்டோபர் மாதம் 13ஆம் தேதி மகாலய அமாவாசை தினம் என்பதால் பெரும்பாலான…

Read more

#BREAKING : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 15 தமிழக மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை அட்டூழியம்..!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சுமார் 15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில்…

Read more

அடடே தமிழகத்தில் இப்படி ஒரு அழகான தீவா?… ராமேஸ்வரத்தில் ஒரு குட்டி அந்தமான்… கண்டிப்பா நீங்களும் போயிட்டு வாங்க…!!!

ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடன் பகுதியில் சுமார் 140 கிலோ மீட்டர் தூரத்திற்கு குரு சடை, முயல், வான், வாழை மற்றும் முள்ளி உள்ளிட்ட 21 தீவுகள் உள்ளன. இது போன்ற தீவுகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட…

Read more

தடைசெய்யப்பட்ட வலைகள்…. 4 டன் மீன்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!!

ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீனவர்கள் மீன் பிடிப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று ராமேஸ்வரத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் மற்றும் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் உள்ளிட்ட அதிகாரிகள்…

Read more

ராமேஸ்வரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. கடும் போக்குவரத்து நெருக்கடி…!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அகில இந்திய புண்ணிய தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள்…

Read more

JUSTIN: ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் கடலுக்குள் சென்ற 4 மீனவர்கள் மாயம்….!!!!!

ராமேஸ்வரம் அருகே மண்டபம் கோயில் வாடி மீன்பிடி தளத்திலிருந்து நேற்று காலை 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் மதியம் வரை கரைக்கு திரும்பாததால் சக மீனவர்கள் கடலுக்குள் சென்ற மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால்…

Read more

Other Story