“காஷ்மீர் மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல்”… பீகாகாருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார்… பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த திருமா..!!!
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீர் தீவிரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி கொடுத்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த தாக்குதலுக்கு…
Read more