நேரடியாக கடவுள் முருகனுக்கே கடிதம் எழுதிய பக்தர்… அப்படி என்ன எழுதி இருக்காரு தெரியுமா…???

தர்மபுரி குமரி பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் சமீபத்தில் எண்ணப்பட்டது. அப்போது பக்தர் ஒருவர் தனக்கு இருக்கும் கடன் விவரத்தை குறிப்பிட்டு கடவுளுக்கு கோரிக்கை கடிதம் எழுதியது வைரலாகி வருகின்றது. உண்டியலில் பணத்துடன் இருந்த கடிதத்தை, காணிக்கையை எண்ணுபவர்கள் எடுத்து…

Read more

Other Story