தமிழக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்?… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கும் திட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் 8-ம் தேதி சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்க…

Read more

“இவர்தான் ரியல் ஹீரோ”… தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் துடி… துடிதுடித்த சிறுவன்… தன் உயிரை பனையம் வைத்து மீட்ட வாலிபர்… வைரலாகும் வீடியோ….!!!

சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் வழியில், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் 9 வயது ரயான் என்ற சிறுவன் விழுந்து வலியுடன் துடித்துக்கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப்…

Read more

“தாயை இழந்து பரிதவிக்கும் 8 மாத குழந்தை”… அம்மாவுக்காக ஏங்கும் 3 வயது மகன்… குழந்தைக்கு சாப்பாடு தயார் செய்த போது உயிரிழந்த சோகம்..!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பின்னவாசல் பகுதியில் அழகு திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சிந்து பைரவி என்ற மனைவி இருந்த நிலையில் 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.…

Read more

“திடீரென ரயில் மீது ஏறிய நாய்”… பிடிக்க சென்ற போலீஸ்… அங்கும் இங்கும் ஓடியதில் சட்டென நடந்த விபரீதம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு…!!

மும்பையின் Chhatrapati Shivaji Maharaj Terminus (CSMT) ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம், பயணிகளிடையே பெரும் கவலை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது CSMT ரயில் நிலையத்தில் மாலை 9:06 மணிக்கு வாஷி நோக்கி செல்லும் உள்ளூர் ரயில் புறப்பட…

Read more

“கர்ப்பிணி மனைவிக்காக ஆசையாக இளநீர் பறிக்க சென்ற கணவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்குதிட்டை கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தராஜ் என்ற மகன் இருந்த நிலையில் இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக நீதிகா…

Read more

டீ குடிக்க பேருந்தை நிப்பாட்டிய ஓட்டுனர்… திடீரென மின்கம்பியில் உரசியதால் நேர்ந்த பயங்கரம்.. பெண் பயணி பலி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் 40க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பஸ் சென்றுள்ளனர். அப்போது பஸ் ஆற்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது, டீ குடிப்பதற்காக பஸ்ஸை நிறுத்தி உள்ளனர். அப்போது சாலையோரம் சென்ற உயரழுத்த மின்சார கம்பி பஸ்ஸின் மேற்கூரையில்…

Read more

தெருவில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமி…. நொடிப்பொழுதில் போன உயிர்…. என்ன தான் நடந்துச்சு…!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் நடந்த சோகமான சம்பவத்தில், ஐந்து வயது சிறுமி சம்யுக்தா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது தந்தை மணி கார்த்திக், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை, சம்யுக்தா தெருவில் விளையாடிக்…

Read more

உஷார்….! செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது நேர்ந்த பயங்கரம்… நொடி பொழுதில் பறிபோன இளம் பெண் உயிர்…!!

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் சார்ஜ் போட சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் கெளதம்-ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.…

Read more

“14 வருடம் சிறப்பான பணி”… கடைசி நிமிடம் பல உயிர்களை காப்பாற்றிய மனிதன்..! – கண்ணீர் சிந்திய பயணிகள்..!

நீலகிரி மாவட்டம் தூனேரி அவ்வூர் என்னும் பகுதியில் பிரதாப்(44)-சிந்து மேனகா(34) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிரதாப் கடந்த 14 வருடங்களாக அரசு பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதாப் கோத்தகிரியில்…

Read more

கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சோகம்…!!!

டெல்லியில் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. டெல்லியில் ரன்ஹோலா கோட்லா பகுதியில் நேற்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் விஹார் பிஎச் 2 பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். நண்பர்களுடன்…

Read more

சென்னை மக்களே…! உங்க ஏரியாவுல மின்சாரம் வரவில்லையா? உடனே இதை பண்ணுங்க..!!

மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் பொதுமக்கள் நலன் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கனமழையால் பாதிக்கப்படுவோர் தங்களுக்கு உள்ள பிரச்னைகள், தேவைப்படும் உதவிகளை தனது ×…

Read more

கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி சித்ரா, 8 மாத கர்ப்பிணியான மகள் ஆதிரா, மகன் அஸ்வின் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more

மின் வசதி இன்றி தவித்த மூதாட்டி…. உதவிக்கரம் நீட்டிய ஐபிஎஸ் அதிகாரி…. பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 70 வயதான மூதாட்டி நூர்ஜஹானின் என்பவர் வீட்டில் பல வருடங்களாக மின்சார வசதி இன்றி தவிர்த்து வந்துள்ளார். இதையடுத்து மூதாட்டியின் வீட்டிற்கு மின் இணைப்பை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஐபிஎஸ் அதிகாரி அனுக்ரித்தி ஷர்மா. மேலும் காவல்துறை…

Read more

இளம்பெண் மீது பாய்ந்த மின்சாரம்…. நொடியில் பறிப்போன உயிர்…. சோகம்….!!!!

புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு வெளியில் மழை நீர் தேங்கி கிடந்தது. இதனால் மின் கம்பத்தை பிடித்து நடைபாதையில் ஏற முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி சாக்க்ஷி அஹுஜா என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கம்பத்திற்கு வெளியில் மின்சார வயர்கள் அறுந்து கிடந்த…

Read more

ஜார்க்கண்ட்டில் ரயில்வே தண்டவாளத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் பரிதாப பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நிஷித்பூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரயில் தண்டவாளத்தில் மின் கம்பியை நிறுவும் போதும் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தன்பாத், ஜார்கண்ட் | கிழக்கு மத்திய ரயில்வேயின் தன்பாத் கோட்டத்திற்கு…

Read more

கோடை விடுமுறையில் பணிக்கு சென்ற மாணவர்கள்…. நொடிப் பொழுதில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேலேந்தல் கிராமத்தில் புதியதாக அரசு கலை கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த ஹரிஷ் குமார்(15) மற்றும் ரவிச்செல்வம்(17) இருவரும் வேலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது தற்காலிக மின் இணைப்பு…

Read more

மக்களே!… கோடைக்காலத்தில் நோ டென்ஷன்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

கரூர் சட்டமன்ற தொகுதி ஆண்டாங்கோயில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், பெரிய ஆண்டாங்கோவில் உள்ளிட்ட 43 இடங்களில் சாலைகள் அமைத்தல், கழிவுநீர் சாக்கடை அமைத்தல், குடிநீர் தொட்டி, ஆழ்துளை மற்றும் தொட்டி அமைத்தல் ஆகிய கட்டுமானப் பணிகளை…

Read more

மின்சாரம் தாக்கி நொடி பொழுதில் பறிபோன யானையின் உயிர்…. மனதை உருக்கும் வீடியோ…..!!!!!!

தர்மபுரியில் யானைகள் இறப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகில் ஊருக்குள் ஆண் யானை ஒன்று நுழைந்தது. அந்த யானையை வனத்துறையினர் வனப் பகுதிக்கு விரட்டி சென்றனர். அந்த வேளையில் கெலவள்ளி அருகில் ஏரி கரையில்…

Read more

தமிழகத்தில் கோடைக் காலத்தில் மின்தடை டென்க்ஷன் இருக்காது?… வெளிவரும் சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் மார்ச்-மே மாதம் வரை கோடை வெயிலானது சுட்டெரிக்கும். இந்நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்தடை அடிக்கடி நிகழும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடைக் காலத்தில் மின்தடை…

Read more

விவசாயிகளுக்கு விரைவில் தடையில்லா மின்சாரம்?…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!

விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முறை வைத்து மின்சாரம் வழங்குவது ஏற்புடையதல்ல.…

Read more

ரூ.8.50க்கு மின்சாரம் வாங்கும் அரசு?….. அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்….!!!!

தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் ஏற்படும் மின் தட்டுப்பாட்டை தடுக்க ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 8.50-க்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போதைய மின் தேவை 16,500 மெகா வாட் முதல் 17,500 மெகா வாட் வரை இருக்கிறது.…

Read more

அடடே ஹேப்பி நியூஸ்…! இனி இவர்களுக்கு 1000 யூனிட் இலவச மினசாரம்…. தமிழக அரசு உத்தரவு…!!!

விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக அதிகரித்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விசைத்தறிக்கு மூன்று நிலையிலான மின் கட்டணம் ஒரே நிலையாக மாற்றம் செய்யப்பட்டு ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விசைத்தறி நெசவாளர்களுக்கு…

Read more

செல்போனில் பேசிக்கொண்டிருந்த 3 பெண்கள் மீது…. மின்சாரம் பாய்ந்தது…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

சென்னை தாம்பரம் அருகில் தனியார் விடுதியில் செல்போன் பேசிக்கொண்டிருந்தபோது 3 பெண்களை மின்சாரம் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடப்பேரியில் மாடியில் இருந்து செல்போனில் பேசியபோது, உயரழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் அவர்களை தாக்கியது. இதனால் அந்த 3…

Read more

இலவச மின்சாரம்… 50,000-வது பயனாளி உட்பட ஐந்து நபர்களுக்கு மின் இணைப்பு ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!

முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில், எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வாயிலாக நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் விவசாய பயனாளர்களில் 50000 -வது பயனாளி உட்பட 5 நபர்களுக்கு மின்…

Read more

Other Story