சென்னை மக்களே…! உங்க ஏரியாவுல மின்சாரம் வரவில்லையா? உடனே இதை பண்ணுங்க..!!

மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் பொதுமக்கள் நலன் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கனமழையால் பாதிக்கப்படுவோர் தங்களுக்கு உள்ள பிரச்னைகள், தேவைப்படும் உதவிகளை தனது ×…

Read more

கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி சித்ரா, 8 மாத கர்ப்பிணியான மகள் ஆதிரா, மகன் அஸ்வின் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more

மின் வசதி இன்றி தவித்த மூதாட்டி…. உதவிக்கரம் நீட்டிய ஐபிஎஸ் அதிகாரி…. பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 70 வயதான மூதாட்டி நூர்ஜஹானின் என்பவர் வீட்டில் பல வருடங்களாக மின்சார வசதி இன்றி தவிர்த்து வந்துள்ளார். இதையடுத்து மூதாட்டியின் வீட்டிற்கு மின் இணைப்பை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஐபிஎஸ் அதிகாரி அனுக்ரித்தி ஷர்மா. மேலும் காவல்துறை…

Read more

இளம்பெண் மீது பாய்ந்த மின்சாரம்…. நொடியில் பறிப்போன உயிர்…. சோகம்….!!!!

புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு வெளியில் மழை நீர் தேங்கி கிடந்தது. இதனால் மின் கம்பத்தை பிடித்து நடைபாதையில் ஏற முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி சாக்க்ஷி அஹுஜா என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கம்பத்திற்கு வெளியில் மின்சார வயர்கள் அறுந்து கிடந்த…

Read more

ஜார்க்கண்ட்டில் ரயில்வே தண்டவாளத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் பரிதாப பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நிஷித்பூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரயில் தண்டவாளத்தில் மின் கம்பியை நிறுவும் போதும் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தன்பாத், ஜார்கண்ட் | கிழக்கு மத்திய ரயில்வேயின் தன்பாத் கோட்டத்திற்கு…

Read more

கோடை விடுமுறையில் பணிக்கு சென்ற மாணவர்கள்…. நொடிப் பொழுதில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேலேந்தல் கிராமத்தில் புதியதாக அரசு கலை கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த ஹரிஷ் குமார்(15) மற்றும் ரவிச்செல்வம்(17) இருவரும் வேலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது தற்காலிக மின் இணைப்பு…

Read more

மக்களே!… கோடைக்காலத்தில் நோ டென்ஷன்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

கரூர் சட்டமன்ற தொகுதி ஆண்டாங்கோயில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், பெரிய ஆண்டாங்கோவில் உள்ளிட்ட 43 இடங்களில் சாலைகள் அமைத்தல், கழிவுநீர் சாக்கடை அமைத்தல், குடிநீர் தொட்டி, ஆழ்துளை மற்றும் தொட்டி அமைத்தல் ஆகிய கட்டுமானப் பணிகளை…

Read more

மின்சாரம் தாக்கி நொடி பொழுதில் பறிபோன யானையின் உயிர்…. மனதை உருக்கும் வீடியோ…..!!!!!!

தர்மபுரியில் யானைகள் இறப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகில் ஊருக்குள் ஆண் யானை ஒன்று நுழைந்தது. அந்த யானையை வனத்துறையினர் வனப் பகுதிக்கு விரட்டி சென்றனர். அந்த வேளையில் கெலவள்ளி அருகில் ஏரி கரையில்…

Read more

தமிழகத்தில் கோடைக் காலத்தில் மின்தடை டென்க்ஷன் இருக்காது?… வெளிவரும் சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் மார்ச்-மே மாதம் வரை கோடை வெயிலானது சுட்டெரிக்கும். இந்நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்தடை அடிக்கடி நிகழும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடைக் காலத்தில் மின்தடை…

Read more

விவசாயிகளுக்கு விரைவில் தடையில்லா மின்சாரம்?…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!

விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முறை வைத்து மின்சாரம் வழங்குவது ஏற்புடையதல்ல.…

Read more

ரூ.8.50க்கு மின்சாரம் வாங்கும் அரசு?….. அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்….!!!!

தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் ஏற்படும் மின் தட்டுப்பாட்டை தடுக்க ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 8.50-க்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போதைய மின் தேவை 16,500 மெகா வாட் முதல் 17,500 மெகா வாட் வரை இருக்கிறது.…

Read more

அடடே ஹேப்பி நியூஸ்…! இனி இவர்களுக்கு 1000 யூனிட் இலவச மினசாரம்…. தமிழக அரசு உத்தரவு…!!!

விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக அதிகரித்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விசைத்தறிக்கு மூன்று நிலையிலான மின் கட்டணம் ஒரே நிலையாக மாற்றம் செய்யப்பட்டு ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விசைத்தறி நெசவாளர்களுக்கு…

Read more

செல்போனில் பேசிக்கொண்டிருந்த 3 பெண்கள் மீது…. மின்சாரம் பாய்ந்தது…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

சென்னை தாம்பரம் அருகில் தனியார் விடுதியில் செல்போன் பேசிக்கொண்டிருந்தபோது 3 பெண்களை மின்சாரம் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடப்பேரியில் மாடியில் இருந்து செல்போனில் பேசியபோது, உயரழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் அவர்களை தாக்கியது. இதனால் அந்த 3…

Read more

இலவச மின்சாரம்… 50,000-வது பயனாளி உட்பட ஐந்து நபர்களுக்கு மின் இணைப்பு ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!

முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில், எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வாயிலாக நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் விவசாய பயனாளர்களில் 50000 -வது பயனாளி உட்பட 5 நபர்களுக்கு மின்…

Read more

Other Story