Harda Factory Blast : மத்தியபிரதேசம் பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்…. காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம்…. பிரதமர் மோடி இரங்கல்.!!

மத்திய பிரதேசம் ஹார்தா பகுதி பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் ஹர்தா மாவட்டத்தின் பைராகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட தீ…

Read more

கடன் தொல்லை…. மருத்துவ தம்பதி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பல்பீர் – மஞ்சு தம்பதி. இவர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள். தம்பதியின் மகன் வெளியூரில் தங்கி இருந்து படித்து வருகிறார். இந்நிலையில் வார விடுமுறைக்காக இவர்களது மகன் வீட்டிற்கு வந்தபோது தனது தாய்…

Read more

ஏழைகளுக்கான சேவை, தொழிலாளர்களுக்கு மரியாதை ஆகியவையே எங்கள் அரசின் முன்னுரிமை : பிரதமர் மோடி.!!

ஏழைகளுக்கான சேவை, தொழிலாளர்களுக்கு மரியாதை ஆகியவையே எங்கள் அரசின் முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ‘மஸ்தூரான் கா ஹிட் மஸ்தூரான் கோ சமர்பிட்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்தியபிரதேசம்…

Read more

போலி சாதி சான்றிதழ்…. நிர்வாணமாக சாலையில் ஓட்டம்…. 29 பேர் கைது….!!

மத்திய பிரதேசம் மாநிலம் பர்வானி மாவட்டத்தில் உள்ள ராஜ்பூர் நகரில் போலியான ஜாதி சான்றிதழ் மூலம் அரசுப்பணிகள் வழங்கப்படுவதை எதிர்த்து 29 ஆண்கள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கையில் பாதகைகளுடன் உடலில் ஒட்டு துணி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் அந்த…

Read more

சிறுநீர் கழித்த விவகாரம்…. “மக்கள் கடவுளுக்கு சமம்” காலை கழுவி மரியாதை…. முதல்வரின் வைரல் காணொளி….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் வைத்து பழங்குடியின தொழிலாளியின் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் காணொளி வைரலானதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியை சேர்ந்த பர்வேஸ் சுக்லா  என்பவரை…

Read more

பேருந்துகள் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன 14 உயிர்….. பெரும் சோக சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் ரேவா-சத்னா எல்லை பகுதியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த 3 பேருந்துகள் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 14 போ் இறந்தனர். அதோடு 60 போ் காயமடைந்துள்ளனா். இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது, “பா்கடா கிராமத்துக்கு அருகில் சுரங்க சாலைக்கு…

Read more

எனக்கு விடுதலையா….? அப்போ ரூ. 10 கோடி நஷ்ட ஈடு தாங்க…. பாலியல் வழக்கில் விடுதலையான நபர் அரசிடம் கோரிக்கை….!!!!

பாலியல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நபர் அரசிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த காந்திலால் என்ற நபர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 2 வருடங்கள் சிறை தண்டனை பெற்றார். ஆனால் காந்திலால்…

Read more

Other Story