“விடிய விடிய மது குடித்த கல்லூரி மாணவி”… திடீர் வாந்தி… நொடிப்பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… செங்கல்பட்டில் அதிர்ச்சி…!!!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அஸ்வினி என்ற 19 வயது மாணவி பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஏகாட்டூர் பகுதியில் ஒரு தனியார் விடுதிக்கு சம்பவ நாளில் சென்றார்.…
Read more