போகி பண்டிகைக்கு செய்ய வேண்டிய, செய்ய கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா….? உங்களுக்கான தகவல்கள்….!!

போகி பண்டிகை என்றாலே பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழி தான் ஞாபகம் வரும். போகி பண்டிகை என்றால் தேவையில்லாத பொருட்களை தீயிட்டு அழித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்வார்கள். போகி பண்டிகை என்று செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.…

Read more

புகையில்லா போகி… மக்களுக்கு விழிப்புணர்வு… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை….!!

அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்தனர் இதனால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் இருந்தது ஆனால் இன்றைய தலைமுறையினர் போகி பண்டிகை அன்று மக்கள் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர்,…

Read more

போகி பண்டிகை…. தமிழக மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போகி பண்டிகை என்று பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் இருந்து வருகின்றது. இந்த நிலையில் டயர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்க வேண்டாம் என்று சென்னை விமான நிலைய ஆணையை இயக்குனர் தீபக் கேட்டுக் கொண்டுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால்…

Read more

“சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது”… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!!

பொங்கலுக்கு முந்தைய தினம் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டதால் அதிகாலை முதலே வீடுகளில் இருந்து பழைய பொருட்களை பொதுமக்கள் வீட்டு வாசலில் தீயிட்டு எரித்தனர். இதனால் சென்னையில் பல இடங்களில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.…

Read more

போகி பண்டிகையை எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா….? இதோ ஒரு சிறப்பு தொகுப்பு…!!!

தமிழர்களால் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் மார்கழி மாதத்தின் கடைசியில் போகிப் பண்டிகை ஒவ்வொரு வருடமும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதே போகிப் பண்டிகையின் முக்கிய நோக்கம். போகி பண்டிகையின் போது வீட்டிற்கு வர்ணம் பூசி,…

Read more

தமிழகத்தில் போகி பண்டிகை…. என்னென்ன சிறப்புகள் தெரியுமா…? இதோ முழு விபரம்…!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தின் இறுதியில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் கொண்டாடப்படுவதற்கு முன்பாக பழையன…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம்.…

Read more

தமிழகத்தில் நாளை(ஜன…13) முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்….. அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு 13, 14 ஆகிய தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள்…

Read more

“புகையில்லா போகி பண்டிகை”…. கோவை மாநகராட்சி எடுத்த அசத்தல் முடிவு…. இதோ முழு விபரம்….!!!!

பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரும் போகி பண்டிகையின் போது பொதுமக்கள் யாரும் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பழைய பொருட்களை மாநகராட்சி வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கோவை மாநகராட்சியும்…

Read more

போகி பண்டிகையில் இதற்கெல்லாம் தடை…. மக்களுக்கு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை தொடங்கிய ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் என பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதில் மார்கழி கடைசி நாள் அன்று போகி பண்டிகை…

Read more

போகி பண்டிகை… சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!!

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி பண்டிகையாகும்.  போகி பண்டிகையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இந்த பண்டிகையின் சிறப்பாகும். இந்த போகிப் பண்டிகை தினத்தில் மக்கள் எல்லோரும் தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருட்களை வெளியேற்றி அதனை தீ வைத்து…

Read more

போகிக்கு பழைய பொருட்களை வாங்கும் சென்னை மாநகராட்சி… மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் போகி பண்டிகையை  முன்னிட்டு பழைய பொருட்களை எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக பழைய பொருட்களை வைத்திருக்கும் மக்கள் அதனை தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில்…

Read more

BREAKING: ஜனவரி 14-ஆம் தேதி இரவு கட்டுப்பாடு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க…

Read more

காற்று மாசு எதிரொலி!… போகிக்கு எதையும் எரிக்க வேண்டாம்!…. மக்களுக்கு முக்கிய கோரிக்கை…..!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் போகிப் பண்டிகையின் போது எதையும் எரிப்பதை தவிர்த்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

Other Story