பெற்றோர்களே உஷார்…! குளிர்பானம் என நினைத்து பெட்ரோலை குடித்த குழந்தை உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. குளிர்பானம் என நினைத்து பெட்ரோலை குடித்த இரண்டு வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். நகரில் உள்ள இருகலம்மா கட்டை சேர்ந்த ஷேக் கரிமுல்லா, அம்மு தம்பதிக்கு கரிஷ்மா, கலேஷா…
Read more