BREAKING: புதுச்சேரியில் இன்று 144 தடை உத்தரவு… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று மாலை 6…

Read more

OMG: எத்தனை நோட்டு தான் எழுதுறது…. கல்லூரி மாணவி எடுத்த விரக்தி முடிவு….!!!

புதுச்சேரியில் ரெக்கார்டு நோட்டுகள் அதிக அளவில் எடுத்து கொடுத்ததால் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ரமேஷ் என்பவருடைய இவருடைய மகள் கிருஷ்ண சூர்யா . 18 வயதான இவர் ரெட்டியார் பாளையம் பகுதியில் தனியார் கல்லூரி…

Read more

ரேஷன் கடைகளில் மானிய விலையில் இதுவும் கிடைக்கும்… முதல்வர் அதிரடி…!!!

புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் திருபுவனை தொகுதியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு முதல்வர் ரங்கசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நமச்சிவாயம்…

Read more

“இனி தப்பு பண்ணமாட்டாங்க” கடலில் குளித்த இளைஞர்கள்…. நூதன தண்டனை கொடுத்த காவல்துறை…!!!

புதுச்சேரியில் உள்ள கடலில் குளிப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனை மீறி நேற்று (ஏப்ரல் 2) இளைஞர்கள் சிலர் கடலில் குளித்தனர். இதனைக் கண்ட காவல் துறையினர் அந்த இளைஞர்களை அழைத்து அங்கிருந்த விழிப்புணர்வு பதாகையில் எழுதியிருந்ததை வாசிக்க வைத்தனர். அதேபோல்,…

Read more

மக்களவைத் தேர்தல் : புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை.!!

2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் அனைத்து மக்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம்…

Read more

ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்யும் பாஜக வேட்பாளர்…. அவர் யார் தெரியுமா…?

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியானது நான்கு பிராந்தியங்களாக உள்ளன. இந்த தொகுதிளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய கால விரயமும் ஏற்படுவதாக கூறியிருக்கிறார். இதனால், நமச்சிவாயத்தின் சிரமத்தை கவனத்தில் கொண்டு, கட்சி தலைமை அவருக்கு ஹெலிகாப்டர்…

Read more

சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை… புதுச்சேரியில் அதிர்ச்சி…!!

புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (56) சிறப்பு எஸ்எஸ்ஐ ஆன இவர் தெற்கு பகுதி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்‌. கடந்த ஐந்து நாட்களாக பணிக்கு செல்லாத சரவணன் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் தனது வீட்டு…

Read more

BREAKING: தொடங்கியது முழு அடைப்பு போராட்டம்… பேருந்துகள் ஓடவில்லை…!!!

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சியை கண்டித்து திமுக, அதிமுக கட்சிகள் சார்பில் இன்று மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம்…

Read more

சிறுமி கொலையில் அலட்சியம்: போலீசார் கூண்டோடு மாற்றம்…. முதல்வர் அதிரடி உத்தரவு…..!!

புதுச்சேரி சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more

சித்திரவதைக்கு ஆளான சிறுமி…. உடற்கூறாய்வு அறிக்கையில் திடுக் தகவல்….!!

புதுச்சேரியில் 9 வயது  சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறுமியின் உடற்கூறாய்வு முடிவில், சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை கால்கள் முறிக்கப்பட்டு இருக்கிறது. கன்னங்களில் பலத்த…

Read more

பாலியல் தொல்லை: சிறுமி இறப்புக்கு முன் நடந்தது என்ன…? அதிர்ச்சி வாக்குமூலம்

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் உடற்கூறாய்வு முடிவில், சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை கால்கள் முறிக்கப்பட்டு இருக்கிறது. கன்னங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கையின்படி பார்த்தால் சிறுமி பல்வேறு…

Read more

இன்று பந்த்: கூண்டோடு ராஜினாமா… உச்சக்கட்ட பரபரப்பு….!!!

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. ஆளும் பாஜக மற்றும் என் ஆர் காங்கிரசுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று பந்த் நடத்தப் போவதாக அழைப்பு விடுத்துள்ளன. குழந்தைகள்…

Read more

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சி… இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஆறுதல்.!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியையும் – தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் – அவரது எதிர்கால ஆசைகள் – கனவுகளையும்…

Read more

புதுச்சேரி சம்பவம்: நெஞ்சை பதற வைக்குது….. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுங்க – விஜய் கண்டனம்….!!

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, நடிகரும் தவெக தலைவருமான விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது X தள பதிவில், முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற…

Read more

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட…. சிறுமியின் உடலைப் பெற பெற்றோர் மறுப்பு…!!

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்தை பெற, அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். சோலை நகரைச் சேர்ந்த சிறுமி மார்ச் 2ஆம் தேதி மாயமான நிலையில், வாய்க்காலில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் 59 வயது நபர்…

Read more

கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்…. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ்…

Read more

புதுச்சேரியில் 9வயது சிறுமி, கொடுர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கண்டனங்கள் – எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், “புதுச்சேரி மாநிலம், சோலை நகர் பகுதியில் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த 9வயது சிறுமி, கொடுர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு , கொலை…

Read more

புதுச்சேரியில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு.!!

புதுச்சேரியில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மார்ச் 2ம் தேதி காணாமல் போன சிறுமி வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்று கை, கால்களை கட்டி…

Read more

எங்கே போகிறோம்?.. புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள்…. சமூகத்தைச் சீரழிக்கும் போதை – கமல்ஹாசன் கடும் கண்டனம்.!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கே போகிறோம்? புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில்…

Read more

பாலியல் முயற்சியில் சிறுமி கொலை செய்தது அம்பலம்…. குற்றவாளிகளின் அதிர்ச்சி வாக்குமூலம்…!!!

புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் சிலர் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

சற்றுமுன்: இவர் தான் புதிய அமைச்சர்… உத்தரவு…!!!

புதுச்சேரியின் புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.என் திருமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கியதால் என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ சந்திரபிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருமுருகனை புதிய அமைச்சராக நியமனம்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய பிஸ்கட், இனி வாரத்திற்கு 3 முட்டை… முதல்வர் சூப்பர் அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மாலையில் திணை, கேழ்வரகு, சோளம் மற்றும் கம்பு ஆகிய சிறுதானியங்கள்…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அருமையான திட்டம்….. இனி வாரத்தில் 2 நாள் இல்லை 3 நாட்கள்…!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘சிறுதானியச் சிற்றுண்டி’ வழங்கும் திட்டத்தை புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்துள்ளார். அப்போது பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் நாட்கள் மாலையில் திணை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய…

Read more

தொடரும் கொடூரம்…! ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் துடிக்கதுடிக்க 4-ம் வகுப்பு மாணவன் கொலை….!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் கடந்த ஜனவரி 15ஆம் தேதி காணாமல் போயுள்ளார். பின்னர் அங்குள்ள வாய்க்காலில் உடலில் பலத்த காயங்களுடன் நிர்வாணமாக சிறுவன் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையயடுத்து போலீசார் …

Read more

#TVKVijay : “மலர்கள் தூவி வரவேற்ற ரசிகர்கள்”…. மாலையை தனது கழுத்தில் போட்ட த.வெ.க தலைவர் விஜய்…. கையசைத்து நன்றி சொன்ன வீடியோ வைரல்.!!

அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது. ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை நடிகர் விஜய் பிப்ரவரி இரண்டாம் தேதி தொடங்கியுள்ளார். அதேசமயம் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும்…

Read more

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.25 முதல் இலவச லேப்டாப்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

10 ரூபாய் நாணயம் வழங்கினால் சிக்கன் பிரியாணி…. சூப்பர் அறிவிப்பு…!!!

பொதுமக்கள் மத்தியில் பத்து ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக புதுச்சேரியில் உள்ள உணவகம் ஒன்று புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி பத்து ரூபாய் நாணயத்தை கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து…

Read more

இப்படி ஒரு OFFER-ஆ… ரூ.10க்கு முட்டையுடன் சிக்கன் பிரியாணி… திரண்ட மக்கள் கூட்டம்….!!

புதுச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் பத்து ரூபாய் நாணயம் கொடுத்தால் முட்டையுடன் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளனர். இது பிரியாணி பிரியர்களுக்கு மட்டுமல்லாது உணவு பிரியர்கள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய நிலையில் ஏராளமானோர் கடை முன் திரண்டனர்.…

Read more

ஜனவரி 5ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதன் மூலமாக பலரும் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். கடந்த வருடம் தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட…

Read more

மக்களே…! வங்கிக்கணக்கில் வருகிறது ரூ.500 பணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பாக சர்க்கரை, பச்சரிசி, முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 ரொக்கத் தொகை பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதே போன்று புதுச்சேரியில் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.500 வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என…

Read more

இன்று (ஜனவரி-1) முதல் அமலாகும் அரசின் புதிய உத்தரவு…. அரசு ஊழியர்களுக்கு வந்தது ஆப்பு…!!

புதுச்சேரி அரசு துறைகளில் சுமார் 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் வேலையில் மெத்தனமாக இருப்பதாகவும் வேலை நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் இருப்பதும் உயர் அதிகாரிகளுடைய உத்தரவுகளை பின்பற்றாமல் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அது மட்டும் இன்றி…

Read more

பரபரப்பு…. புதுச்சேரியில் கடலில் குளித்த 2 சிறுமிகள், 2 சிறுவர்கள் என 4 பேர் மாயம் – தேடும் பணி தீவிரம்.!!

புதுச்சேரியில் பழைய துறைமுகம் அருகே கடலில் குளித்த குளித்த போது 4 பேர் கடல் அலையால்  இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி சாரம் பகுதியில் பழைய துறைமுகம் அருகே…

Read more

BREAKING: புதுச்சேரியில் கொரோனாவிற்கு ஒருவர் உயிரிழப்பு….!!

இந்தியாவில் ஜேஎன்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.இந்தியாவை பொறுத்தவரை தற்போது கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 170 ஆக உள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள…

Read more

அரசுப்பள்ளிகளில் அடுத்த வருடம் முதல் CBSE பாடத்திட்டம்…. கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரையிலும் தனியாக பாடத்திட்டம் எதுவும் செயலில் இல்லை. தமிழக அரசின் பாடத்திட்டத்தை தான் அம்மாநில அரசும் பின்பற்றி வருகிறது. ஆனால் கடந்த வருடம் புதுச்சேரி அரசு தனியாக பாடத்திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் வரும் 2024-25…

Read more

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெறும் – புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெறும் என புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். அடுத்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி பொது தேர்வு நடைபெறும் என்றும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 1 முதல் 10ம் வகுப்பு…

Read more

2024 ஏப்ரல் மாதம் முதல் அமல்… வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் உயர்வு…. அரசு அறிவிப்பு…!!

புதுச்சேரியில் மின்துறை சார்பில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 50 காசு முதல் 75 காசுகள் வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதால்…

Read more

பொதுவெளியில் உள்ள ஆதார் தகவல் உடனே நீக்குங்க… மாநில அரசின் உத்தரவு..!!!

ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும். இதனால் ஆதார் அட்டையில் விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வப்போது  அப்டேட் செய்ய வேண்டும் எனவும் ஆதார் அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட்…

Read more

புதுச்சேரியில் இந்தப் பகுதியில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி புயல் நகர்ந்து சென்றதை தொடர்ந்து மழை படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வருகிறது. மழை இல்லாத காரணத்தால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்…

Read more

மிக்ஜம் புயல்…. புதுச்சேரியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு….!!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புயல் மற்றும் கனமழை…

Read more

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் வரும் 4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் வரும் 4ம் தேதி திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை அறிவித்தது புதுச்சேரி கல்வித்துறை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து…

Read more

மீண்டும் சமூக இடைவெளி, முகக்கவசம் கட்டாயம்…. பொதுமக்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!

பருவமழை காலமான தற்பொழுது தமிழகத்தை பொறுத்தவரையிலும் டெங்கு, மஞ்சள் காமாலை, வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதன் காரணமாக புதுச்சேரி சுகாதாரத்துறை பொதுமக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.…

Read more

மாநிலம் முழுவதும் இனி முகக்கவசம் கட்டாயம்…. புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முக கவசம் கட்டாயம். நாள்பட்ட நோய் உள்ளோர் காய்ச்சல்,…

Read more

ஆட்டோ சவாரிக்கு புதிய செயலி அறிமுகம்…. போக்குவரத்து துறை அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் ஆட்டோ சவாரிக்காக புதிய செயலியை போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது. ஒழுங்கற்ற கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களை குறைக்க இந்த முயற்சியை மேற்கொள்வதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த மொபைல் செயலியின் மூலம் ஒழுங்கான முறையில்…

Read more

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை… அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

வாடகை ஆட்டோக்கள் மீட்டர் பொருத்தப்பட்டு மீட்டரில் வரும் கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் வாடகை ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் கட்டணம் தங்களுக்கு கட்டுபடி ஆகாததால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைவாசியில் மீட்டர் கட்டண முறையை…

Read more

அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள்…. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி புதுச்சேரி கல்வித்துறை நடப்பு கல்வி ஆண்டில் வகுப்புகளை நடத்த…

Read more

ஜனவரி-1 முதல் அமலாகும் அரசின் புதிய உத்தரவு…. அரசு ஊழியர்களுக்கு வந்தது ஆப்பு…!!

புதுச்சேரி அரசு துறைகளில் சுமார் 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் வேலையில் மெத்தனமாக இருப்பதாகவும் வேலை நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் இருப்பதும் உயர் அதிகாரிகளுடைய உத்தரவுகளை பின்பற்றாமல் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அது மட்டும் இன்றி…

Read more

குட் நியூஸ்…! SC, ST மாணவர்களின் முழு கல்விச்செலவை அரசே ஏற்கும்…. முதல்வர் அறிவிப்பு….!!

மத்திய, மாநில அரசுகள் எஸ்.சி மற்றும் எஸ் டி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது கல்வி செலவும் அரசால் ஏற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது புதுச்சேரி எஸ்சி, எஸ்டி மேம்பாட்டு கழகம் சார்பாக அபிஷேக…

Read more

கனமழை…. இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!

கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் இன்று நவம்பர் 15ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் 8 மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்னும் கனமழை தொடர்ந்து வருவதால் இன்றும்…

Read more

BREAKING: நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வந்தது அறிவிப்பு….!!

கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் நாளை நவம்பர் 15ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்னும் கனமடை தொடர்ந்து வருவதால் நாளையும்…

Read more

இன்று முதல் அமல்… தியேட்டர் டிக்கெட் கட்டணம் அதிரடி உயர்வு…. அரசு அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் தியேட்டர்களின் டிக்கெட் கட்டணம் இன்று முதல் உயர்கிறது. அதன்படி பாக்ஸ் டிக்கெட் 160 ரூபாய் இருந்து 180 ரூபாயாகவும், பால்கனி டிக்கெட் 150 ரூபாய் இருந்து 170 ரூபாயாகவும், முதல் வகுப்பு டிக்கெட் 100 ரூபாய் இருந்து 130…

Read more

Other Story