படிக்கட்டில் பயணத்தை தடுக்க…. தமிழக பேருந்துகளில் வரப்போகும் புதிய மாற்றம்…!!!

மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பேருந்துகளில் புதிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக சென்னை மாநகாட்சி பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்குவதை தடுக்க…

Read more

ரேஷன் பொருட்கள் இனி பாக்கெட்டுகளில்… தமிழக அரசு புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ரேஷன் பொருட்களின் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதி செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்…

Read more

ஆதார் அட்டையை புதுப்பிக்க போறீங்களா?… விதிமுறைகளில் அமலுக்கு வந்த புதிய மாற்றம்… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் 10 வருடங்களுக்கு ஒருமுறை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது ஆதார் அட்டையை புதுப்பித்தல்…

Read more

இனி ரூ.2000க்கு மேல் அனுப்ப கட்டணம்…. 4 மணி நேரம் காத்திருக்கணும்…. UPI இல் புதிய மாற்றம்…!!

இந்த நவீன காலக்கட்டத்தில் ஷாப்பிங் செய்யவோ (அல்லது) ஏதேனும் கட்டணங்களை செலுத்தவோ பைகளில் பணத்தை எடுத்து சென்று அதனை எண்ணி கொடுப்பதைவிட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது (அல்லது) ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்துவது எளிதான ஒன்றாக மாறி விட்டது. மக்கள்…

Read more

வருமான வரி தாக்கல் ரிட்டன் படிவத்தில் புதிய மாற்றம்…. என்னனு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க….!!!

வருமான வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது நடப்பு 2023 – 24 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் படிவம் மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை ஐடிஆர் படிவம் ஒன்று மற்றும் ஐடிஆர் படிவம்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்…. அரசு புதிய அதிரடி மாற்றம்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் கைரேகை பதிவு கருவி மூலமாக பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த கைரேகை பதிவில் வயதானவர்களுக்கு கைரேகை…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் வருகிறது புதிய மாற்றம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டிலை திரும்பப் பெரும் திட்டத்தை டிசம்பர் இறுதிக்குள் செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. முதல் கட்டமாக நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது . பாட்டிலுக்கு…

Read more

ஆதார் கார்டு பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி இதற்கு உங்க ஆதார் கார்டு செல்லாது…. புதிய மாற்றம்…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதாவது வங்கி கணக்கு முதல் அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பதை இன்றியமையாத ஆவணமாக உள்ளது. அதே சமயம் குடிமகனின் பிறந்த தேதி மற்றும் முகவரி…

Read more

வாட்ஸ் அப்பில் புதிய அதிரடி மாற்றம்…. பயனர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது whatsapp பயனர்களால் back up ஆக எடுக்கப்படும் அனைத்து தரவுகளும் இதுவரை கூகுளில் வரம்பிடப்பட்டு வந்தது…

Read more

விரைவில் அமலாகும் பொது சிவில் சட்டம்…. இனி இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் சட்டசபையில் சிறப்பு தொடர் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதங்கள் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் சட்டம் வரையறை செய்யப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரசு பல மாற்றங்களை செய்து வரும் நிலையில் தற்போது வரை விரல் ரேகை பதிவு மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரல் ரேகை பதிவாகாததால் அதனை சாதகமாக பயன்படுத்தி ரேஷன்…

Read more

இனி அனைத்தும் ஒரே செயலியில் கிடைக்கும்… Whatsapp பேமெண்ட் வசதியில் புதிய மாற்றம்…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணங்களின் வசதிக்காக பல அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தவிர டாக்குமெண்ட்ஸ், வாய்ஸ் மெசேஜ், வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் என பல அம்சங்கள்…

Read more

அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…. சென்னை மெட்ரோவில் புதிய மாற்றம்…. குட் நியூஸ்..!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42…

Read more

டுவிட்டரில் அதிரடி மாற்றங்கள்…. திடீரென உயர்ந்த கட்டணம்…. புதிய அறிவிப்பு….!!!!!

எலான் மஸ்க் twitter in CEO ஆக பொறுப்பேற்ற பிறகு பல மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளார். அதன்படி தற்போது ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதில் ப்ளூ டிக்-க்கு இனி மாதம் 660 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்…

Read more

Other Story