கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை விசாரிக்கிறது சிஐடி.!!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை சிஐடி விசாரிக்க உள்ளது. இன்று அதிகாலை பெங்களூருவில் உள்ள சதாசிவநகர் போலீசார், மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ்…

Read more

சித்திரவதைக்கு ஆளான சிறுமி…. உடற்கூறாய்வு அறிக்கையில் திடுக் தகவல்….!!

புதுச்சேரியில் 9 வயது  சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறுமியின் உடற்கூறாய்வு முடிவில், சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை கால்கள் முறிக்கப்பட்டு இருக்கிறது. கன்னங்களில் பலத்த…

Read more

தந்தையின் கண் முன்னே பேருந்தில் எனக்கு அது நடந்தது….. உண்மையை உடைத்த நடிகை…!!!

தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில், ஒரு பாடகியாக அறியப்பட்டு. பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தவர் ஆண்ட்ரியா. இவர், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சிறு வயதில் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான விஷயம் குறித்து தெரிவித்துள்ளார். “அப்போது எனக்கு 11…

Read more

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை….. தமிழக அரசு முக்கிய விளக்கம்…!!

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருவதை நான் பார்க்கிறோம். இந்நிலையில் பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்க சட்டப்படி புகார் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.…

Read more

பாலியல் தொல்லை.! சிவசங்கர் பாபா மீது எதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது?…. சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு.!!

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரியில் எதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இருக்கக்கூடிய சர்வதேச பள்ளி நிறுவனரான சிவசங்கர் பாபா…

Read more

குடும்ப மருத்துவரால் பாலியல் தொந்தரவு…. நடிகை ஜியா சங்கர் பரபரப்பு பேட்டி….!!!

நடிகை ஜியா சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சிறுவயதில் தான் சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ஒரு நாள் முன்பு தான் நோய்வாய் பட்டதாக சொன்னார். தனது பெற்றோர் ஏற்கனவே பிரிந்து விட்டதாகவும் அதனால் தனியாக…

Read more

சின்ன வயசுல குடும்ப டாக்டரால் பாலியல் தொல்லை… பிரபல நடிகை பகீர் பேட்டி…!!!

நடிகை ஜியா ஷங்கர் சமீபத்தில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ஒரு நாள் முன்பு தான் நோய்வாய்ப்பட்டதாகச் சொன்னார். தனது பெற்றோர் ஏற்கனவே தன்னை விட்டு பிரிந்து விட்டதாகவும், அதனால்…

Read more

வீடியோ காலில் தொடர்ந்து டார்ச்சர் செய்த திமுக பிரமுகர்…. பெரும் பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார் மற்றும் ரம்யா தம்பதி. இவர்களின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் திமுக பிரமுகர் வளன்.எதிர் வீட்டில் வசிக்கும் ராஜேஷ் குமாரின் மனைவி ரம்யாவிடம் இவர் whatsapp கார்டில் அடிக்கடி பேசி தொந்தரவு…

Read more

“ரேபிடோ பைக்கில் பாலியல் தொல்லை”… ஓடும் பைக்கிலிருந்து குதித்த இளம் பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!!

இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ரேபிடோ பைக் சேவை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பலரும் டாக்ஸியை போன்று ரேபிடோ பைக் சேவையையும் பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலும் இளைஞர்கள்  பைக் சேவையை பயன்படுத்தும் நிலையில் தற்போது…

Read more

“பிரபல அஜித் பட நடிகை வித்யா பாலனை ஹோட்டலுக்கு அழைத்த இயக்குனர்”….. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தமிழில் அஜித்துடன் சேர்ந்து நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அவ்வப்போது நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது…

Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. கல்லூரி முதல்வர் கைது…!!!

சென்னை, நந்தனம் YMCA உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது அளிக்கப்பட்ட புகாரில் சைதாப்பேட்டை போலீசார் இன்று அவரை கைது செய்தனர். முதலில் ஒரு மாணவி புகார் அளித்த போது…

Read more

“பாதுகாக்க வேண்டியவரே இப்படி செய்யலாமா”…? இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர்…. அதிர்ச்சி வீடியோ…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பாலியல்…

Read more

கல்லூரி மாணவி அனுப்பிய திடீர் கடிதம்!.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!!!

தென்காசி அருகே அரசு கல்லூரியில் முனைவர் பட்டம் பயின்று வரும் மாணவிகளுக்கு துறை தலைவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக முதலமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை தலைவராக பணியாற்றி வருபவர் அஜித்.…

Read more

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவி கர்ப்பமாக்கிய வாலிபர்… போக்சோவில் தூக்கிய போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூதலூர் அருகே விளம்பகுடி மேலகாலணியில் பெரியசாமி என்பவரது மகன் சந்தோஷ் வசித்து வருகிறார். இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக…

Read more

கேரளாவில் மகளை பலாத்காரம் செய்த தந்தை… சாகும் வரை சிறை தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

கேரளாவில்  மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை  விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் வழிக்கடவு பகுதியில் மத பாடசாலை ஆசிரியர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த 2021 -ஆம்…

Read more

மகளிர் ஆணைய தலைவிக்கு பாலியல் தொல்லை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் தன் டுவிட் பக்கத்தில் அதிர்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவற்றில் “இரவு நேரத்தில் டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தேன். அப்போது கார் ஓட்டுநர் ஒருவர் மது போதையில்…

Read more

கொடூரம்: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… தந்தை உள்பட 3 பேர்.. பாய்ந்தது போக்சோ..!!!

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக இவரின் மனைவி…

Read more

விடுதியில் தனியாக இருந்த மாணவி… பாலியல் தொல்லை தந்த பாதிரியார்… பாய்ந்தது போக்சோ..!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி நல்லகவுண்டம்பாளையம் அருகே இருக்கும் கூனம்பட்டி புதூரை சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரோஸ் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து விடுதி நடத்தி வருகின்றார். இந்த விடுதியில் அரசு…

Read more

நட்சத்திர ஓட்டலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… கைது செய்த போலீசார்…!!!!!

சிங்கப்பூரில் செண்டொசா தீவில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி இரவு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நட்சத்திர ஓட்டலில் இந்தியரான சுப்பிரமணியன் முரளிமனோகர்ஜோஷி என்பவர் இருந்துள்ளார். இவர் அந்த ஓட்டலுக்கு வந்த பெண்…

Read more

“பாலியல் தொல்லை வழக்கு”… பதவியை ராஜினாமா செய்த விளையாட்டுத்துறை மந்திரி…. பரபரப்பு…!!!!

அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவருடைய அமைச்சரவையில் விளையாட்டு துறை மந்திரியாக சந்தீப் சிங் என்பவர் இருக்கிறார். இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தீப் சிங் ஜூனியர்…

Read more

Other Story