தமிழ்நாட்டில் 545 பேர் இன்ஃப்ளுயன்சா வைரசால் பாதிப்பு…. H2N2 தொற்று பாதிப்பை தெரிந்து கொள்வது எப்படி….?

இந்தியாவில் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸை தொடர்ந்து தற்போது H2N2 என்ற இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் கர்நாடகா மற்றும் ஹரியானாவில் 2 பேர் பலியான நிலையில், தமிழ்நாட்டிலும் ஒரு இளைஞர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.…

Read more

“முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இழப்பீடு வழங்கப்படும்”… பூண்டி எம்.எல்.ஏ தகவல்..!!!!

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழையால்  பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் வேளாண் இணை இயக்குனர் லட்சுமி…

Read more

எச்1 பி விசா வரம்பினால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்பு.. வெளியான அறிக்கை…!!!!!

அமெரிக்காவில் வருடத்திற்கு 85 ஆயிரம் பேருக்கு மட்டுமே எச்1 பி விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்களில் முதுகலை பட்டதாரிகளுக்கு இதில் 20 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள 65,000 விசாக்கள் குழுக்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் எச்1 பி…

Read more

தொடர் மழை … மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்….!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மழை காரணமாக நேற்று மூன்றாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக தங்களது பைபர் படகு மற்றும் விசை படகுகளை  கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். நாகை மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

Read more

இந்தியாவில் பூஞ்சை தொற்றால் 5.50 கோடி பேர் பாதிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் பூஞ்சை தொற்று பாதிப்பானது அடிக்கடி காணப்படுகிறது. ஆனால் அதன் பரவல் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்நிலையில் முதல்முறையாக பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு குறித்து நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 5.60 கோடிக்கும் அதிகமானோர் பூஞ்சை தொற்றால்…

Read more

கேரளாவில் 100-க்கும் மேற்பட்டோர் உடல் நல பாதிப்பு… காரணம் என்ன…? விசாரணைக்கு உத்தரவு…!!!!!

கேரளாவின் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் பகுதியில் கடந்த 29-ஆம் தேதி ஞானஸ்தான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உணவு சாப்பிட்ட 100-க்கும்  மேற்பட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கெட்டுப்போன…

Read more

Other Story