BREAKING: 5வது நாளாக விடுமுறை…. அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 22ஆம் தேதி இன்று ஐந்தாவது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நெல்லை மாவட்டத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்தும் 9…

Read more

BREAKING: 2 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. தூத்துக்குடியில் பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடிந்த பாடில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் கூட சவால்கள் நீடிக்கின்றன. இதனால் தூத்துக்குடியில்…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று டிசம்பர் 20ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.…

Read more

BREAKING: நாளை (டிச..20) இந்த 2 மாவட்டங்களில் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!

நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 20ஆம் தேதி நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் இரண்டு மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்த மின்சாரம் மற்றும் உணவு இல்லாமல் மக்கள்…

Read more

BREAKING: 4 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிக கன மழை காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து…

Read more

BREAKING: தமிழகத்தில் நாளை முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் கனமழை பாதிப்பு எதிரொலியாக நாளை முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தில் சென்னை மிதப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை பள்ளி…

Read more

தமிழகத்தில் இன்று இங்கு விடுமுறை கிடையாது…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை குறைந்து வருவதன் காரணமாக இன்று வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் காரணமாக நேற்று ஏழு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தெற்கு ஆந்திர…

Read more

தமிழகத்தில் நாளை இங்கு விடுமுறை கிடையாது…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை குறைந்து வருவதன் காரணமாக நாளை வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் காரணமாக இன்று ஏழு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தெற்கு ஆந்திர…

Read more

கனமழை…. தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கனமழை காரணமாக இன்று மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

நாளை 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாளை இரண்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கும், மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திற்கும் அக்டோபர் 27ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதால் நாளை பள்ளி…

Read more

JUST NOW: மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கனமழை எதிரொலியாக தற்போது கோவை மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா இன்று சிறப்பிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது. மேலும் விடுமுறையை…

Read more

Other Story