என்கிட்டயா உன் வேலையை காட்ற!…. அடித்த நபரை பழிவாங்கிய நாய்….. பகீர் கிளப்பும் வீடியோ….!!!!

ஒரு நாய் தனக்கு நேர்ந்த அநீதிக்கு பழிவாங்குவது குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு நபர் நாயை பிடித்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அந்நபருடன் பேசிக்கொண்டிருக்கும் மற்றொரு நபர் அந்த நாயை ஒரு செடியின் தண்டால் லேசாக…

Read more

அட என்னப்பா பண்ற!… நாய்க்கு முன்னாள் டான்ஸ் ஆடும் நபர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!!

தற்போது சோஷியல் மீடியாவில் நாய்க்கு பயந்து நபர் ஒருவர் செய்யும் வேடிக்கையான செயல் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக தெருக்களில் (அ) நம் பகுதியில் யாரை பார்த்தாவது நாய் குரைத்தாலோ பின்னால் துரத்தினாலோ அந்நபர் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவது…

Read more

அடப்பாவிகளா!…. நாய் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்த பெண்கள்…. எதற்காக தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

ஆந்திரபிரதேசத்தில் விஜயவாடா மத்திய தொகுதியை சேர்ந்த பெண்கள் சில பேர் போலீஸ்  நிலையத்தில் புகாரளித்தனர். அதில், ஆந்திரபிரதேச முதல்-மந்திரியின் ஸ்டிக்கர் ஒன்றை நாய் கடித்து கிழித்துள்ளது. இதன் காரணமாக அந்நாயை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினரிடம் முறையிடப்பட்டிருந்தது.…

Read more

OMG: அரசு மருத்துவமனையில் நாய் கடித்து குதறியதில் ஒரு மாத குழந்தை பலி… பெரும் சோகம்…!!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜவாய்பந்த் பகுதியில் மகேந்திர குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக சிரோகி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகேந்திர குமாரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி ரேகா தன்னுடைய 3 குழந்தைகளுடன் மருத்துவமனையில்…

Read more

OMG: ஆசையாக வளர்த்த நாய் மரணம்… இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் சேர்ந்த ரிச்சா சோந்தியா(20) என்னும் இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் நாய்க்குட்டி ஒன்றினை மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளார். இது குறித்து அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர், அனைவரிடமும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.…

Read more

பிரௌனி தொலைஞ்சுட்டு…. கண்டுப்பிடிச்சு தந்தால் சன்மானம்…. போஸ்டர் ஒட்டிய உரிமையாளர்….!!!!

நாய்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. சிலர் தங்களுக்கு பிடித்தமான நாய் வகைகளை தேர்ந்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அதோடு நாய்களுக்கு செல்ல பெயர்கள் வைத்து அழைப்பர். மேலும் செல்லப் பிராணியான நாயை குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக வளர்ப்பார்கள். தங்களது வீட்டில் குடும்ப உறுப்பினர்…

Read more

30 வயதில் கின்னஸ் சாதனை படைத்த நாய்…. இணையத்தை கலக்கும் வீடியோ இதோ…..!!!!

உலகில் வாழ்ந்த நாய்களில்  30 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து ஒரு நாய் சாதனை படைத்துள்ளது. இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழும் இந்த நாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. பாபி என்ற அந்த நாய் போர்த்துக்கள் நாட்டை சேர்ந்தது. இந்த நாய்க்கு நேற்றுடன் 30…

Read more

இதுக்கு எத்தனை வயசு தெரியுமா?…. கின்னஸ் ரெக்கார்ட் அடித்த நாயை பாருங்கள்….!!!!

போர்ச்சுகல் நாட்டில் போபி என்கிற நாய் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த நாய் ரபியிரோரியோ அர்ஜென்டிஜோ என்ற இனத்தைச் சேர்ந்தவை ஆகும். இந்த இனத்தைச் சேர்ந்த நாய்கள் வழக்கமாக 12 முதல் 14…

Read more

கார் பயணத்தில் குறுக்கே வந்த நாய்… பம்பருக்குள் சிக்கி 70 கிலோமீட்டர் பயணம்… சிறு காயங்களுடன் மீட்பு…!!!!

கர்நாடக மாநிலம் மங்களுருவில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான கார் ஒன்றில் புத்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த நாய் ஒன்று காரின் குறுக்கே வந்ததால் சுப்ரமணி காரை நிறுத்தி வெளியே இறங்கி வந்து…

Read more

அம்மாடியோ!…. கொளையே நடுங்குது…. புலியிடம் வாலாட்டும் நாய்…. பின் நடக்கும் பகீர் சம்பவம்…. வைரல் வீடியோ….!!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. அந்த…

Read more

நாய் மீது மோதிய பைக்…. பெண் தொடுத்த வினோத வழக்கு…. நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு…..!!!!

மகாராஷ்டிரா மரைன் டிரைவ் பகுதியில் ஸ்விக்கி விநியோக நிர்வாகி சென்ற 2020ம் வருடம் மோட்டார்சைக்கிளில் சென்று உள்ளார். அப்போது ஒரு தெரு நாய் திடீரென்று குறுக்கே வர, ஸ்விக்கி விநியோக நிர்வாகி மனாஸ் காட்போல் சென்ற மோட்டார் சைக்கிள் அது மீது…

Read more

காணாமல் போன “டைசன்” நாய்…. கண்டுபிடித்தால் ரூ.10,000 பரிசு…. சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்….!!!!!

நாயை பார்த்து பயப்படும் சிலர் இருக்கும் நிலையில், அதை செல்லப் பிராணியாக வளர்க்கும் நபர்களும் இருக்கின்றனர்.  அதை தன் குழந்தை போல் வீட்டிலுள்ள உறவினர்களில் ஒருவராக பாசமாக வளர்ப்பார்கள். இதற்கிடையில் செல்லப் பிராணியாக வளர்த்து வரும் நாயை காணவில்லை எனில் போஸ்டர்கள்…

Read more

Other Story